புதிய பதிவுகள்
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_c10கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_m10கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_c10 
13 Posts - 87%
ஜாஹீதாபானு
கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_c10கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_m10கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_c10 
1 Post - 7%
Manimegala
கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_c10கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_m10கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_c10கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_m10கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_c10கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_m10கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_c10 
96 Posts - 37%
mohamed nizamudeen
கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_c10கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_m10கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_c10 
11 Posts - 4%
prajai
கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_c10கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_m10கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_c10 
9 Posts - 3%
Jenila
கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_c10கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_m10கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_c10 
4 Posts - 2%
Rutu
கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_c10கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_m10கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_c10கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_m10கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_c10 
2 Posts - 1%
Barushree
கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_c10கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_m10கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_c10கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_m10கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_c10 
2 Posts - 1%
jairam
கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_c10கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_m10கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 02, 2011 9:08 am

கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை C1N2I0203
ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் எடுத்த பள்ளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலியானதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கிராமநிர்வாக அதிகாரியை சரமாரி அடித்து உதைத்தனர்.

ஆற்றில் குளிக்க சென்றனர்

விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் பரமசிவம் (வயது 19). இவர் விழுப்புரம் ரங்கநாதன் ரோட்டில் மெக்கானிக் கடை வைத்து வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் ராஜலிங்கம் (18) பிரதாப் (19), சிலம்பரசன் (19), தட்சிணாமூர்த்தி (22) .

நண்பர்களான இவர்கள் 5 பேரும் நேற்று மதியம் 1 மணிக்கு குளிப்பதற்காக தங்களது மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள மரகதபுரம் தென்பெண்ணையாற்றுக்கு சென்றனர். அங்கு பரமசிவம் உள்பட 5 பேரும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆற்றில் மணல் உள்வாங்கியதால் 5 பேரும் ஆற்றில் மூழ்கினர். அதில் பிரதாப் மட்டும், அய்யோ... காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறினார்.

2 பேர் பலி

சத்தம் கேட்டதும் அருகில் நின்றிருந்த கிராம மக்கள், ஆற்றில் குதித்து 5 பேரையும் காப்பாற்ற முயன்றனர். இதில் பிரதாப், சிலம்பரசன், தட்சிணாமூர்த்தி ஆகிய 3 பேர் மீட்கப்பட்டனர். தண்ணீரில் மூழ்கிய பரமசிவம், ராஜலிங்கத்தை காணவில்லை. அவர்கள் இருவரும் ஆற்றுக்குள் சிக்கியிருந்தனர். அவர்கள் இருவரையும் தேடும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விழுப்புரம் தீயணைப்பு துறையினருக்கும், தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நிலைய அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு துறையினரும், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் தலைமையில் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

உடல் மீட்பு

இதற்கிடையில் மாலை 3.15 மணிக்கு ஆற்றில் சிக்கிய பரமசிவத்தின் உடலை பிணமாக பொதுமக்கள் மீட்டனர். ராஜலிங்கத்தை கிராம மக்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து ஆற்றில் தேடி வருகின்றனர்.

ஆற்றில் மூழ்கி பலியான ராஜலிங்கம் திருநாவலூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல்


ஆற்றில் மூழ்கி 2 பேர் இறந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் மரகதபுரம் கிராம நிர்வாக அதிகாரி (பொறுப்பு) வேலு, சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், வேலுவிடம் சென்று திருட்டு மணல் அள்ளுவதற்கு அனுமதி கொடுத்ததால் தான் ஆற்றில் அதிகளவில் பள்ளம் தோண்டப்பட்டு இந்த உயிர் சேதம் ஏற்பட்டது எனக்கூறி வேலுவை திடீரென கையால் தாக்கினர்.

உடனே பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களை சமாதானப்படுத்தி கிராமநிர்வாக அதிகாரியை மீட்டு பத்திரமாக அழைத்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினதந்தி



கண்டம்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரிக்கு சரமாரி அடி-உதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக