புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
83 Posts - 50%
heezulia
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
6 Posts - 4%
prajai
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
125 Posts - 54%
heezulia
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
8 Posts - 3%
prajai
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மரபுப்பா Poll_c10மரபுப்பா Poll_m10மரபுப்பா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப்பா


   
   

Page 1 of 2 1, 2  Next

kalamkadir
kalamkadir
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 18/11/2011

Postkalamkadir Sat Dec 03, 2011 12:05 am

எல்லை வரம்பினு ளெல்லாம் படரவே
எல்லைப் பிடியி லெதுகை தொடரவே
எல்லைத் தவறா இனிமை தொடையுடன்
சொல்லின் சுவையெனும் சொந்தப் படையுடன்
வல்லமைக் காட்டும் வளமிகு மோனையும்
மெல்ல நகர்த்திட மெல்லிசைச் சேனையும்
வெல்லு மணியாய் விரைவுடன் பந்துப்பா
நில்லா உதையும் நெடுகிலு மிந்தப்பா
வெல்லம் கலந்த வரிசையாம் சீர்களில்
சொல்லைப் பதித்திடச் செய்யுளின் வேர்களில்
வில்லினு ளம்பாய் விரையு மிலக்குடன்
கல்லி லெழுத்தாய்க் கலக்கு


யாப்பிலக்கணம்:”கலிவெண்பா”

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Dec 03, 2011 12:16 am

எம்மாடி எனக்கு இத புரிந்துகொள்ள சக்தி இல்ல சோகம் சோகம் சோகம்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மரபுப்பா Jjji
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Dec 03, 2011 2:14 am

முகம்மது ஃபரீத் wrote:எம்மாடி எனக்கு இத புரிந்துகொள்ள சக்தி இல்ல சோகம் சோகம் சோகம்

நானும்தான் அரைகுறையாகத் தெரிந்து கொண்டு ஏதோ எழுதித் தள்ளுகிறேன். புரிந்து கொள்ள விரும்பினால்

http://www.eegarai.net/t22654p100-topic?theme_id=147004

பார்க்கவும்

அன்புடன் kalamkathir அவர்களுக்கு,
தங்கள் கவி சிறப்பாக உள்ளது
மரபுக்கவிபற்றி எங்காவது பயிலும் தளங்கள் முகவரி தருவீர்களா? உதாரணம் தங்கள் சொந்த கவிதைகளின் இணையதளம்?
இன்னொரு கேள்வி. மரபுக்கு ஏற்றதாக கவிதையை யோசித்து எழுதும்போது எண்ண ஊற்று தடைப்படுகிறது.
அல்லது எழுதிவிட்டு வார்த்தைக்ளைத்திருத்தும்போது சொல்லவந்த விடயாம் இழுபட்டு வேறுவிதமாகி விடுகிறது.
என்ன செய்வது? தங்கள் கருத்து கூறுவீர்களா

kalamkadir
kalamkadir
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 18/11/2011

Postkalamkadir Sat Dec 03, 2011 3:11 am

நெஞ்சம் படர்ந்த நன்றி

எனது வலைப்பூத் தோட்டம் காண http://www.kalaamkathir.blogspot.com/னாக்
உங்கள் வினாவுக்கான விடை:
1) முதலில் வார்த்தைகளை மனனம் செய்து திரையில்/தாளில் எழுதுக.
2) அவ்வார்த்தைகள் மரபின் ஏதாவது ஒரு வாய்பாட்டில் தானாகவே உட்கார்ந்து கொண்டால், அவ்வாய்பாட்டில் யாத்திடுக
3) அவ்வாறு தானாக வாய்பாட்டில் உட்கார மறுப்பவைகளை மரபில் எழுதாமல், புதுக்கவிதையாய் புனைக

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 03, 2011 3:23 am

kalamkadir wrote:எல்லை வரம்பினு ளெல்லாம் படரவே
எல்லைப் பிடியி லெதுகை தொடரவே
எல்லைத் தவறா இனிமை தொடையுடன்
சொல்லின் சுவையெனும் சொந்தப் படையுடன்
வல்லமைக் காட்டும் வளமிகு மோனையும்
மெல்ல நகர்த்திட மெல்லிசைச் சேனையும்
வெல்லு மணியாய் விரைவுடன் பந்துப்பா
நில்லா உதையும் நெடுகிலு மிந்தப்பா
வெல்லம் கலந்த வரிசையாம் சீர்களில்
சொல்லைப் பதித்திடச் செய்யுளின் வேர்களில்
வில்லினு ளம்பாய் விரையு மிலக்குடன்
கல்லி லெழுத்தாய்க் கலக்கு


யாப்பிலக்கணம்:”கலிவெண்பா”

நல்ல தமிழ் பற்றிய கவிதை

வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மரபுப்பா Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Dec 03, 2011 1:48 pm

ஐயா அருமையான கவிதை.......மேலும் தங்கள் கவியை தாருங்கள்.....நன்றிகள் புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Dec 03, 2011 2:12 pm

kalamkadir wrote:நெஞ்சம் படர்ந்த நன்றி

எனது வலைப்பூத் தோட்டம் காண http://www.kalaamkathir.blogspot.com/னாக்
உங்கள் வினாவுக்கான விடை:
1) முதலில் வார்த்தைகளை மனனம் செய்து திரையில்/தாளில் எழுதுக.
2) அவ்வார்த்தைகள் மரபின் ஏதாவது ஒரு வாய்பாட்டில் தானாகவே உட்கார்ந்து கொண்டால், அவ்வாய்பாட்டில் யாத்திடுக
3) அவ்வாறு தானாக வாய்பாட்டில் உட்கார மறுப்பவைகளை மரபில் எழுதாமல், புதுக்கவிதையாய் புனைக

தங்கள் வலைப்பூந்தோட்டம் சென்று வந்தேன். அற்புதம். இனிமேற்தான் மலர்வாசம் கொள்ள வேண்டும்.

மரபு நன்றாககற்றுவிட்டால் பின்னர் தன்பாட்டில் சொற்கள் கோர்வையிடும் என்று நினைக்கிறேன். தங்கள் அறிவுரைப்படி நடக்கிறேன் இன்னும் நிறைய கற்கவேண்டும்
அதுவரை

கவியேதும் அறியேன்
கவிகூற தமிழ் காணும் விதியேதும் அறியேன் -
எனதாசை தமிழ்மீது பெருமாசை கொண்டேன்
மனமீது எழுகின்ற உணர்வேது சொல்வேன்
(எனது கவிஒன்றிலிருந்து)

நன்றிகள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 03, 2011 2:21 pm

கவிதை அருமை. எனக்கும் வெண்பா கவிதை எழுத தெரியாது.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Dec 03, 2011 2:34 pm

ஹிஷாலீ wrote:கவிதை அருமை. எனக்கும் வெண்பா கவிதை எழுத தெரியாது.

வெண்பா அவ்வளவு கஷ்டம் இல்லீங்க
இங்கே பாருங்கள். கவனமாகப் படித்துபாருங்கள் பழகிவிடலாம்

http://www.eegarai.net/t22654p300-topic#434605
http://www.eegarai.net/t22654p330-topic#447661
http://www.eegarai.net/t22654p360-topic#460451
http://www.eegarai.net/t22654p390-topic#472687
http://www.eegarai.net/t22654p435-topic#479562
http://www.eegarai.net/t22654p465-topic#481968
http://www.eegarai.net/t22654p480-topic#528349

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Dec 03, 2011 3:03 pm

kirikasan wrote:
ஹிஷாலீ wrote:கவிதை அருமை. எனக்கும் வெண்பா கவிதை எழுத தெரியாது.

வெண்பா அவ்வளவு கஷ்டம் இல்லீங்க
இங்கே பாருங்கள். கவனமாகப் படித்துபாருங்கள் பழகிவிடலாம்

http://www.eegarai.net/t22654p300-topic#434605
http://www.eegarai.net/t22654p330-topic#447661
http://www.eegarai.net/t22654p360-topic#460451
http://www.eegarai.net/t22654p390-topic#472687
http://www.eegarai.net/t22654p435-topic#479562
http://www.eegarai.net/t22654p465-topic#481968
http://www.eegarai.net/t22654p480-topic#528349

தாங்கள் கொடுத்த பின்னூட்டம் கண்டும் களித்தேன் சார்.
இருந்தும் எனக்கு கொஞ்சம் புரியவில்லை. முயற்ச்சி செய்கிறேன். அப்படியில்லை என்றால் இதற்கு தனி புக்ஸ் கிடைத்தாள் கூறுங்கள் வாங்கி படித்திவிட்டு கவிதை எழிதுகிறேன் அதை தாங்களே பார்த்து சிறப்பா இல்லையா என்று கூறுங்கள் சார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக