புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
20 Posts - 65%
heezulia
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Dec 03, 2011 6:05 pm

ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை!

on 03 December 2011.

ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Uttarpradeshneerajkumar
உயர்ந்த ஜாதிக்கார சிறுவன் ஒருவனின் அதே பெயரை கொண்டிருந்ததால், தலித் சமூகத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன், கொல்லப்பட்ட சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.




பஸ்தீ மாவட்டம் ராதாப்பூர் கிராமத்தில் வாழும் ராம் சுமர் என்பவர் தலித் சமுகத்தை சேர்ந்தவர். இவருக்கு நீரஜ் குமார், தீரஜ் குமார் என இரு மகன்கள். அதே ஊரில் வாழும் ஜவஹர் சவுத்ரி என்ற உயர் ஜாதிக்காரரின் மகன்களுக்கும் அதே பெயர்கள்.




இரு குடும்பத்தினரது பிள்ளைகளுக்கும் ஒரே பெயர் என்பதால், நெடுநாளாக அவர்களிடம் பிரச்சினை இருந்து வந்ததாகவும், சுமரின் பிள்ளைகளின் பெயரை மாற்றிவிடுமாறு, ஜவவஹர் சவுத்ரி ராம் எச்சரித்து வந்ததாகவும் காவற்துறை துனை பொறுப்பதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.



கடந்த நவம்பர் 22ம் திகதி, உணவு சாப்பிட்டுவிட்டு, நண்பன் வீட்டில் போய் தொலைக்காட்சி பார்ப்பதா சொல்லிவிட்டு சென்ற 14 வயதே ஆன, சுமரின் மகன் நீரஜ் குமார் அன்றிரவு வீடு திரும்பவில்லை. மறுநாள் ஒரு வயலிலிரிருந்து சடலமாக மீட்கப்பட்டதுடன், கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.



இதையடுத்து சவுத்ரி குடும்பத்தின் நண்பர்கள் இருவர் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கொலைக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. வேண்டுமென்றே இக்குற்றச்சாட்டு ஜோடிக்கப்பட்டுள்ளது என ஜவஹர் சவுத்ரி கூறியுள்ளார். ஆனால் ஜவஹர் சவுத்ரியின் இரு மகன்களும் தற்போது எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
http://eutamilar.eu/tamil/index.php/1152-2011-12-03-08-26-50



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 03, 2011 6:12 pm

ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! 440806அட கொடுமையே ..... இந்த மிருகங்கள் எப்போ தான் திருந்த போகுதோ

solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Sat Dec 03, 2011 6:26 pm

சாதியை உருவாக்கியது யார்?. சுயநலதுக்காக சாதியை ஒரு கருவியாக கொண்டு உயர்ந்த்வர் தாழ்ந்தவர் என்று கூறும் கூட்டம் இன்றும் இருக்கத்தான் செய்கிறது. இவர்களெல்லாம் எண்ட்றுதான் தீருந்துவார்களோ!!!!!!





:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Dec 03, 2011 7:26 pm

சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! 1357389ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! 59010615ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Images3ijfஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 03, 2011 7:58 pm

சோகம் அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக