புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
39 Posts - 49%
heezulia
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
3 Posts - 4%
jairam
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
2 Posts - 3%
சிவா
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
1 Post - 1%
Manimegala
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
122 Posts - 37%
mohamed nizamudeen
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
14 Posts - 4%
prajai
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
10 Posts - 3%
jairam
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
4 Posts - 1%
Jenila
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
4 Posts - 1%
Baarushree
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
3 Posts - 1%
Rutu
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இனியவை நாற்பது Poll_c10இனியவை நாற்பது Poll_m10இனியவை நாற்பது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனியவை நாற்பது


   
   
kalamkadir
kalamkadir
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 18/11/2011

Postkalamkadir Sun Dec 11, 2011 11:43 pm

இனியவை நாற்பது
1. ஆழ்மனத் துள்ளேயே ஆழமாய் எண்ணமதை

பாழின்றி வைத்துப் பழகு. .



2. அடுத்தவ ரெண்ண மழகெனப் பட்டு

கடுத்தலின்றி பேசுதல் நன்று.


3.உதவிட்ட நல்லவ ருள்ள மகிழ

உதவிகள் செய்து விடல்.


4. எறும்பினைப் போலவே என்றுமுன் வாழ்வில்

சுறுசுறுப்பை காணல் சிறப்பு.


5. உற்சாக மென்னு முயிரணுக்க ளுள்ளத்தில்

நிற்காம லோடட்டும் நாள்.



6. மகிழ்ச்சியைக் காட்டி மகிழ்ச்சியை யூட்டி

மகிழ்ச்சியைக் கண்ணாலேக் காண்.


7. நல்ல எதிர்பார்ப்பு நம்மில் வளர்ப்பதுவே

வல்லவனாய் மாற்றும் வழி.



8. நம்பிக்கை ஒன்றே நமக்குள்ள மூன்றாம்கை;

நம்பி யிறங்கு களம்.



9. வேட்கை யுணர்வுகள் வேகமாய்ப் பீறிடும்

யாக்கைதான் வேண்டுமே ஈண்டு.


10. வாய்மட் டுமன்று வசீகரக் கண்களும்

நோய்விட் டகலச் சிரிப்பு.


11. உள்ளத் தினுள்ளே உருவானப் புன்னகை

கள்ளமின்றி காட்டு மிதழ்.



12. உன்னையே உள்நோக்கி உன்னையே நீகண்டால்

உன்னையே மாற்றும் மனம்.



13. உன்வாழ்வு உன்றன் உளப்பூர்வ எண்ணமெனில்

உன்வாழ்வே நீயே உணர்.



14. அடாதிழப்பு வந்தாலும் அங்கேயே நிற்காமல்

விடாதுழைப்பு செய்து விடல்.


15. எவரின் உதவியும் எப்போதும் வேண்டும்

எவருடனும் நட்புடனே பேசு.



16. மற்றவரின் ஆசை கவனம் மகிழ்ச்சி

பற்றியேப் பற்றுடன் கேள்


17. குற்றங்களை ஏற்கும் குணம்தான் பிறரிடம்

பற்று வளர்த்திடும் பண்பு



18. சரளமாய்ப் பேசிடும் சங்கீதம் போல

கரவோசை காணும் இசை.



19. மனச்சுமை போக்க மனம்விட்டு பேச

தினம்சுரக்கும் புத்துணர்வு பார்.



20. உரையா டலில்கண்ணை உற்றுநீ பார்த்தால்

திரையில்லா அன்பே தெரிவு



21. எண்ணித் துணிந்தால் எவரும் வியந்திடும்

வண்ணம் செயலும் நிகழ்வு.



22. சிரித்த முகமே சிறந்த முகமாம்

விரிந்த மலரின் மணம்.


23. ஆபத்தை நோக்கி ஆர்வமாய்ப் போற்று

கோபத்தை விலக்கி விடல்.



24. தீர்வுகள் காணத் தெரியும் புதியவைகள்

ஆர்வமுடன் செய்யப் பழகு.



25. மனமும் செயலும் மொழியும் கலந்த

தினப்பயிற்சி என்றும் சிறப்பு.



26. ”உன்னால் முடியும்” உளமதில் சொல்லிவை

பின்னால் தெரியும் விளைவு.



27. உன்னை விடவும் உலகில் நலிந்தவரை

தன்னுயிராய்க் காத்தல் நலம்.



28. எல்லா உலகும் இயக்கும் இறையிடம்

எல்லாமும் விட்டு விடு.


29. வெற்றி கனியினை வெல்லும் வரையிலே

பற்றிய பாதையில் செல்.


30. எல்லா செயல்களும் ஏற்கப் படவேண்டி

நல்லெண்ண உள்ளமே கொள்.



31. இறந்தகாலம் விட்டு இனிவரும் காலம்

ம்றந்து நினைக்கவே இன்று.



32. இன்பமும் துன்பமும் இங்கொன் றெனயெண்ணி

அன்பினைப் பற்றியே வாழ்.



33. கட்டுப்பாடு கண்ணியம் கட்டுடல் காட்டுமே

விட்டு விடாது ஒழுகு.


34. தேடலொன்றே வாழ்வினைத் தேடிடும் காரணம்

ஓடவோடத் தேடி உழை.


35. வாழ்க்கைப் புயலை வரவேற்று கொண்டால்

வாழ்க்கைப் பழகிடும் பார்.



36. சிடுசிடுப்பு கோபம் சிதைத்திடும் உன்னை

அடுத்தடுத் தென்றும் அழிவு



37. ஆசை வளர்த்திடு ஆங்கே முயற்சியின்

ஓசை விளையும் உளம்.



38. நன்றி மறவாமை நன்றெனக் கொண்டாலே

என்றும் வருமாம் உதவி.



39. பாரமாய் வாழ்வை பயத்துடன் பார்த்தால்

தூரமாய் நிற்கு முலகு.


40. எண்ண மெதுவோ இயக்கமு மதுவேயாம்

திண்ணம் உளவியல் சொல்.


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 12, 2011 12:38 am

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



இனியவை நாற்பது 154550இனியவை நாற்பது 154550இனியவை நாற்பது 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இனியவை நாற்பது 154550இனியவை நாற்பது 154550இனியவை நாற்பது 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 12, 2011 12:45 am

அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இனியவை நாற்பது Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக