புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
30 Posts - 54%
heezulia
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
21 Posts - 38%
ஜாஹீதாபானு
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
1 Post - 2%
jairam
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
1 Post - 2%
சிவா
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
1 Post - 2%
Manimegala
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
12 Posts - 4%
prajai
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
9 Posts - 3%
Jenila
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
4 Posts - 1%
Rutu
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
3 Posts - 1%
jairam
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_m10தூரல் மழையது சொல்லிற்று !!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூரல் மழையது சொல்லிற்று !!!


   
   
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 1:43 pm

தூரல் மழையது சொல்லிற்று - என்றன்
காதில் சொல்லிற்று
ஊரில் நிலமது கேட்டிற்று - மழையது
வருமா கேட்டிற்று
கேட்டதும் நானும் சொல்லிட்டேன் - மழையது
வருமென சொல்லிட்டேன், ஆனால்
மழையது நிபந்தனை கூறியது - அதுமக்கள்
ஒற்றுமை ஒழுக்கம் வேண்டியது

பாரில் பலவூர் உள்ளதுவே - நமைகாக்க
இயற்கையும் உள்ளதுவே
வீணாய் அதைநாம் பகைக்கின்றோம் - வரும்
கேடினை உணர மறுக்கின்றோம்
தினமும் புகையை கொடுக்கின்றோம் - இயற்கையை
மாற்றிட முயல்கின்றோம்
இயற்கையின் குறியினை மாற்றிட்டால் - அது
நம்வாழ்க்கை குறியினை மாற்றிடுமே





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Dec 19, 2011 1:44 pm

நல்லா இருக்கு ராமன் வரிகள்.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

இன்று ஈகரையிலே படிக்கும் முதல் முத்தான சுகாதார சிந்தனை கவிதை இது. அன்பு மலர் அன்பு மலர்


உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 19, 2011 1:45 pm

பிஜிராமன் wrote:[b][color=indigo]தூரல் மழையது சொல்லிற்று - என்றன்
காதில் சொல்லிற்று
ஊரில் நிலமது கேட்டிற்று - மழையது
வருமா கேட்டிற்று
கேட்டதும் நானும் சொல்லிட்டேன் - மழையது
வருமென சொல்லிட்டேன், ஆனால்
மழையது நிபந்தனை கூறியது - அதுமக்கள்
ஒற்றுமை ஒழுக்கம் வேண்டியது


வருண பகவானுக்கும் நம் மக்களின் நிலமை தெரிந்து விட்டது போல..
என்று நமக்குள் ஒற்றுமை தொட்ருமோ அப்போதுதான் நம் மனித வாழ்விற்காக அர்த்தம் கிடைக்கும்..
நன்றி பிஜி



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 1:51 pm

உமா wrote:நல்லா இருக்கு ராமன் வரிகள்.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

இன்று ஈகரையிலே படிக்கும் முதல் முத்தான சுகாதார சிந்தனை கவிதை இது. அன்பு மலர் அன்பு மலர்



மிக்க நன்றிகள் அக்கா, புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 1:52 pm

ரேவதி wrote:
வருண பகவானுக்கும் நம் மக்களின் நிலமை தெரிந்து விட்டது போல..
என்று நமக்குள் ஒற்றுமை தொட்ருமோ அப்போதுதான் நம் மனித வாழ்விற்காக அர்த்தம் கிடைக்கும்..
நன்றி பிஜி


மிக்க நன்றிகள் ரேவதி.........இன்றைய நிலையில், மழை வருவதும், நம்மில் ஒற்றுமை வருவதும், சந்தேகமான ஒன்று thaan, மழை கூட பெய்து விடும், ஆனால் ஒற்றுமை????



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Dec 19, 2011 2:03 pm

நல்ல வரிகள், அருமையிருக்கு மகிழ்ச்சி
மனிதர்கள் என்று இயற்கைக்கு அப்பாற்பட்ட விசயங்களை,தேட, தோண்ட ஆரம்பித்தார்களோ அன்றே அது உலகிற்கு உணர்த்தியது,இயற்கையை மீறி ஒன்றும்(நடப்பது) இல்லை என்று.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தூரல் மழையது சொல்லிற்று !!! Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 2:31 pm

kitcha wrote:நல்ல வரிகள், அருமையிருக்கு மகிழ்ச்சி
மனிதர்கள் என்று இயற்கைக்கு அப்பாற்பட்ட விசயங்களை,தேட, தோண்ட ஆரம்பித்தார்களோ அன்றே அது உலகிற்கு உணர்த்தியது,இயற்கையை மீறி ஒன்றும்(நடப்பது) இல்லை என்று.


உண்மை நண்பா......மிக்க நன்றிகள் புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக