புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_c10ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_m10ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_c10ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_m10ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_c10ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_m10ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_c10ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_m10ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_c10 
17 Posts - 4%
prajai
ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_c10ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_m10ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_c10ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_m10ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_c10ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_m10ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_c10 
8 Posts - 2%
jairam
ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_c10ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_m10ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_c10ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_m10ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_c10ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_m10ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_c10ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_m10ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Dec 20, 2011 9:36 pm

ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை

சசிகலா, ஜெயலலிதா இவர்கள் பிரிய மாட்டார்கள் என்று நினைத் திருந்த அத்தனை பேருக்கும் சசி கலாவை ஜெயலலிதா அதிரடியா க நீக்கிய உத்தரவு பெரும் வியப்பை ஏற்படுத்தி யுள்ளது. அதிமுக வினரே கூ ட இதை நம்ப மறுக்கிறார்கள் .

ஜெயலலிதாவின் அரசியல் மற்றும் தனி வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத் தியவர் சசிகலா. அப்படி ஒரு நட்பை இருவ ரும் பேணிக்காத்து வந்தனர். இவர்களின் நட்பு உருவான கதை சுவாரஸ்யமானது.

தமிழக அரசில், மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்து வந்தவர் எம். நடராஜன். இவரது மனைவிதான் சசிகலா. சா தாரணமான பெண்மணியா க, வீடியோ கடை நடத்தி வ ந்தவர் சசிகலா. 1982ம் ஆண் டு அப்போதைய தென் ஆற் காடு மாவட்ட மக்கள் தொட ர்பு அலுவலராகப் பணியாற் றி வந்தார் நடராஜன். அப் போது மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சந்திர லேகாவுடன் நல்ல நட்பை வைத்திரு ந்தார்.

அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சி தமிழகத் தில் நடந்து வந்தது. சந்திர லேகாவிடம் தனது மனைவியை நடராஜன் அறி முகம் செய்து வை த்தார். அவர் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்கு சசியை அறிமுகப்படுத் தினார். இப்படித்தான் ஜெயலலிதாவின் நட்பு வளையத்திற்குள் புகுந்தார் சசிகலா.

வீட்டில் தனியே இருந்த ஜெயல லிதாவுக்கு வீடியோ கேசட்களை கொண்டு சென்று கொடுத்து வந் தார் சசிகலா. அந்த நட்பு இறுகி இருவரும் பிரிய முடியாத தோழி களாயினர்.

அதன் பிறகு அவருக்கு உதவியா ளர் போல செயல்பட்டார். எம்ஜி ஆர் மறைவுக்குப் பின் கட்சியில் உறுப்பினரானார் சசிகலா. அதிமுகவில் பெரும் செல்வாக்கு மிக் கவராக உயர்ந்தார். அவருக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியும் தந்தார் ஜெயலலிதா.

அவரது அக்காள் மகனான டி.டி.வி.தினகரன் நாடாளும ன்ற உறுப்பினராகவும் கட்சி யின் பொருளாளராகவும் பின் னர் அமைப்பு செயலாளராக வும் ஆக்கப்பட்டார்.

வீட்டுக்குள் நுழைய நடராஜ னுக்கு ஜெயலலிதா தடை விதித்த போ து தனது வீட்டை விட்டுவிட்டு, கணவரைப் பிரி ந்து, போயஸ் தோட்டத்துக்கே வந்துவிட்டார் சசிகலா. கடந்த 29 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் வீடடில் தான் வசித்து வந்தார் சசி கலா.

இந்த நீண்ட கால நட்புக்கு வித் திட்ட சந்திரேலகா பின்னர் அப் போதைய ஆளுங்கட்சியினரா ல் தாக்கப்பட்டார் என்பது நி னைவிருக்கலாம். முகம் கருகி ப் போய் படுகாயமடைந்த சந்தி ரலேகா பின்னர் தனது பணி யை ராஜினமா செய்தார். ஜன தா கட்சித் தலைவர் சுப்பிரம ணிய சாமியுடன் இணைந்து அரசியலில் குதித்தார்.

சாதாரண பெண்மணியாக வலம் வந்து கொண்டிருந்த சசிகலா, போயஸ் தோட்டத்திற்குள் புகுந்த பின்னர் ஜெயலலிதாவின் ஆசி யுடன் சக்தி வாய்ந்தவராக வலம் வந்தார். தன து தோழியை எந்த இடத்திலும் விட்டுக் கொடு க்காமல் பேசி வந்தார் ஜெயலலிதாவும். சசி கலா மீது பல புகார்கள் வருகிறதே, ஏன் அவ ரை உங்களுடனே யே வைத்துள்ளீர்கள் என்று பலமுறை பல தரப்பிலும் கேட்கப் பட்டபோது ம், சசிகலா எனது தோழி என்று அழுத்தம் திருத் தமாக கூறி அவருடன் தனது நட்பை விட்டுக் கொடுக்காமல் இருந்தவர் ஜெயலலிதா.

ஆனால் பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பாக மாறி தன்னையே பதம் பார்க்க சசிகலா நினை த்ததால்தான் இன்று அவரை நீக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளார் ஜெயலலிதா.

ஆட்சியில் அராஜக தலையீடு:

கடந்த 2 அதிமுக ஆட்சியில் இல்லாத அளவுக்கு மிகப் பெரி ய அளவில், தற்போதைய 3 வது அதிமுக ஆட்சியில் சசி கலாவின் தலையீடுகள் அரா ஜகமாக இருந்ததாக தலைமை ச் செயலக வட்டாரத் தகவல் கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ஐஏஎஸ் அதிகாரிக ளை மிகப் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்த முற்பட்டார் சசிகலா. நான் முதல்வரா யார் முதல்வர் என்று ஜெயலலிதாவே கொதித்தெழுந்து கேட்கும் அள வுக்கு சசி கலாவின் அட்டகா சம் அதிகரித்துள்ளது.

தனக்குப் பணியாத பல ஐஏ எஸ் அதிகாரிகளை மிரட்டி நீ ண்ட விடுப்பில் போக வைத் தார் சசிகலா என்று கூறுகிறா ர்கள். எந்த அதிகா ரியாக இரு ந்தாலும் தன்னைத் தாண்டி ஜெயலலிதாவிடம் போகக் கூடாது என்றும் சசிகலா உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

சசிகலாவின் செயல்பாடுகள் எல்லை மீறிப் போனதால்தான் கொ தித்தெழுந்து அவரை தூக்கி எறிந்துள்ளார் ஜெயலலிதா என்கிறார் கள்.

vidhai2virutcham.wordpress.com



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக