புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 am

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 9:14 am

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:05 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 3:29 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 3:05 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 2:00 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:00 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 12:28 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 4:26 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 11:53 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:38 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:15 am

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 5:56 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 5:54 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 5:50 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 5:48 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 5:47 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 5:45 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 3:32 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 2:50 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:13 am

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:04 am

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 9:48 am

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 7:24 am

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 7:22 am

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 7:19 am

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 7:14 am

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 4:50 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 6:20 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 1:44 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 1:53 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:05 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 9:09 am

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 6:47 am

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:58 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:29 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:31 am

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:56 am

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:46 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:42 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:29 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 4:29 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 2:01 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
53 Posts - 50%
ayyasamy ram
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
3 Posts - 3%
prajai
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
2 Posts - 2%
manikavi
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
2 Posts - 2%
M. Priya
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
1 Post - 1%
சிவா
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
216 Posts - 42%
heezulia
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
194 Posts - 38%
Dr.S.Soundarapandian
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
18 Posts - 3%
sugumaran
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
6 Posts - 1%
manikavi
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
4 Posts - 1%
prajai
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_m10வள்ளலார் சீடர்களுக்கு!!!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளலார் சீடர்களுக்கு!!!!


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Dec 29, 2011 3:14 am

மரனமில்லா பெருவாழ்வு---நித்திய ஜீவன்--பரலோக பெருவாழ்வு---இவையே ஆதி இந்து மதம்,யூதம்,இசுலாம்,கிரிஸ்தவம் பேசுகிற லட்சியம்!வள்ளலாரின் லட்சியமும் அதுவே!


யுகங்கள்--தற்ப்போது கலியுகம்:கலி முடிவில் கல்கி யுகம் தொடங்கும் வரை கலியின் ஆட்சி நடக்கும் என்பதை கிரிஸ்ணர் தர்மருக்கு உபதேசித்து விட்டு பரலோகம் சென்றார்!


கலி என்றால் அசுரர்கள் ஆட்சி!இதில் யார் கடவுளை தேடுகிறார்களோ அவர்கள் அசுரர்களின் பலவகையான மாயங்களை தாண்டி கடவுளை தேடவேண்டும்!மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் அசுரர்களின் மாயத்திரை வந்துவிட்டது!அதுவே ஏழு மாயத்திரைகள் அவற்றை விலக்கினால் தான் கடவுளை தரிசிக்க முடியும் என்பது!அதில் ஒன்று பலவகையான கடவுளார்கள் சித்தரிக்க படுவது! அதனை விலக்கி ஏக இறைவனை வழிபடுவது வள்ளலார் காட்டிய நெறி!உலகம் முழுவதிலும் உருவ வழிபாடு,அருவ வழிபாடு என்ற இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன!கந்தர் கோட்டத்தில் ஆரம்பித்து படிபடியே வள்ளலார் அருவ வழிபாடு என்கிற உண்மையில் வந்து முடிந்தார்!அவரின் இறுதி உரையை படியுங்கள் அதில் ஏக இறைவனை பற்றிய தெளிவான அழைப்பு உள்ளது!அருட்பெரும் ஜோதி;தனிப்பெருங்கருனை என்ற சுட்டுதலுக்கும் அளவற்ற அருளாலன்;நிகரற்ற அன்புடையோன் என்ற சுட்டுதலுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது!கடவுளை பெயருமற்ற உருவமுமற்ற நிலையில் வழிபடுவது தான் எல்லா சித்தர்களின் ஞானியரின் நெறி!உலகம் முழுவதிலும் எல்லா இறைதூதர்களின் நெறி!இந்தியாவில் மன முதிர்ச்சி பெற்றவர்கள் ஞான மார்க்கத்திர்க்குள் தானாக வந்து விடுவார்கள் என கண்டிப்பாக சொல்லாது விட்டுவிட்டார்கள்!ஆனால் வள்ளலார்``சிறு தெய்வ வழிபாடு கூடாது``என தெளிவாவகவே சொன்னார்!இந்தியாவில் 2000 ஆண்டுகளாக அரச மதமாக விளங்கிய புத்தமும்,சமணமும் அருவ வழிபாடு கொள்கைகளே!திருவள்ளுவர் சமணர்!இந்த எல்லா கொள்கைகளும் ஒரே இடத்தில் முடிகிறது என்கிற தெளிவுற்குள் வள்ளலாரின் சீடர்கள் வரவேண்டும்!
``சாத்தானின் வேதங்கள்``கட்டுரையில் கதிர்வேலு அவர்கள் சகட்டு மேனிக்கு எல்லா மதங்களும் சாத்தானின் வேதங்கள் என எந்த உண்மையையும் லேசாக கூட தொட்டுப்பார்க்காத அறியாமையில் உளறியுள்ளார்!அதற்கு வள்ளலாரின் பெயர் பயன்படுத்த பட்டுள்ளது அதை நீங்கள் யாரும் கண்டும் காணாதது போல இருந்தது எதனால்?புத்தரை கடவுளின் அவதாரம் என அறிவிக்கும் முன் அது அருவ கடவுளை உயர்த்திபிடித்தது!வேண்டாத சாஸ்திரங்கள் சம்பிரதாயங்களை ஒழித்தது!புத்தர் கடவுளாக்க பட்டதும் சமணம் மஹாவீரரால் ஸ்தாபிக்க பட்டது!அதில் இன்றளவும் என்ன குறை சொல்வீர்கள்?இதை எப்படி சாத்தானின் வேதம் என்று சொல்வீர்கள்?


வள்ளலார் உயர்ந்த நெறியை எட்டியவுடன் அதனை நிலைனிருத்த பாடுபடும் முன் சித்தியாகிவிட்டார் என்று நாம் நினைக்கிறோம்!இன்னும் அவர் கொஞ்ச காலம் இப்பூமியில் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!இந்தியாவை எவ்வளவு ஒளிமயமாக்கி இருப்பார்?எதற்காக பூமிக்குரிய வாழ்வை முடித்துக்கொண்டார்?


மாற்று கருத்தை நீங்கள் கேள்விப்பட்டது இல்லை!அவர் ஒளி உடம்பு பெற்று அருட்பெரும் ஜோதியில் கலந்து விட்டார்!இதனை நான் நம்பாதவனல்ல!அப்படிப்பட்ட நிலையை பெற வேண்டும் என்பது எனது ஆசையும் கூட!வள்ளலார் அதனை பெற தகுதியானவர் தான்!


ஆனால் மாற்று கருத்து ஒன்று உள்ளது!கடவுளே உண்மையை அறிவார்!நம்ப வேண்டாம் தெறிந்து கொள்ளுங்கள் போதும்!


அருப கடவுள்;ஜோதி வழிபாடு;சத்திய ஞான சபை என்கிற ஒரு அமைப்பு;தனி கொடி இப்படி வள்ளலார் செய்தது சனாதன இந்துக்களின் எதிர்ப்பை மட்டுமல்ல வெள்ளைக்காரர்களுக்கும் சந்தேகமுண்டாகி ஒரு கண் அவர் மீது வைத்திருந்தார்கள்!கலெக்டர் ஒருவர் வள்ளலாரின் அருகில் குதிரையிலிருந்த படி சாமியாரே என அலட்சியமாக அழைத்தாராம்!வள்ளலார் கவனியாதவர் போல் இருக்கவும் தனது கைத்தடியை வைத்து குத்த முயன்றாராம்;அப்போது கைத்தடியின் முனையை வள்ளலார் பிடிக்க பிடித்த பகுதி பசும்பொன்னாக மாறிவிட்டது!உடனே அந்த கலெக்டர் தங்கம் செய்ய சக்தி படைத்த சாமியார் என அவரை பற்றி இங்கிலாந்துக்கு தகவல் கொடுத்துவிட்டார்!அதனால் ``முஹமது`` இறைதூதர் என தன்னை அறிவித்து தனி அரசாட்சியையும் மதத்தையும் உலகில் ஸ்தாபித்தாரோ அப்படி தங்கம் செய்ய தெறிந்த இவர் மதத்தையும் தனி அரசையும் ஸ்தாபித்து விட வாய்ப்பு உள்ளது!தனி கொடி;சங்கம் வைத்துள்ளார்; விடுதலை போராட்டகாரர்களை கண்கானிப்பது போல இவரையும் கண்கானியுங்கள் என உத்திரவு வந்து தனி போலிஸ் குழு இவரை கண்கானித்து வந்தது!
அப்போது ஒளியுடம்பு பெற போவதை பற்றி வள்ளலார் பேசிய சாக்கை பயன்படுத்தி அவரை அழித்து விடுங்கள் என வெள்ளை அரசாங்கம் சதி செய்து அவர் குடிலில் தனித்து தியானித்த போது அவரை களவாய் கொண்டு போய் கொண்று விட்டார்கள்!சில நாள் கழித்து தாசில்தாரும் வந்து குடிலை திறந்து அவர் காணவில்லை அவர் சித்தியாகி விட்டார் என பிரபல படித்தி விட்டார்கள் என்றொறு கதை உண்டு!


நான் வள்ளலாரை குறைத்து மதிப்பிடவில்லை;அவர் வந்தடைந்த உயர்ந்த நெறியை இன்னும் கொஞ்ச காலம் அவர் பூமியில் இருந்திருந்தால் இந்தியா எவ்வளவு மேண்மை பெற்றிருக்கும்!ஆனால் அவரின் லட்சியம் வீறு குறைந்து விட்டதோ என்கிற ஆதங்கமே எனக்கு!


ஜீவ காருண்யம் மட்டும் அவரது பிரதான நெறி அல்ல!ஏக இறைவனை -ஜோதி சொரூபனை உயத்தி பிடிப்பது!அதில் உலகம் முழுமையும் கடவுளின் செயல்பாடு உள்ளது!வேறுவேறு மார்க்கம் என்றாலும் முடிவு ஒன்றே!அந்த ஏக இறைவனை உயர்த்தி பிடிப்பது;அவனை அடைவது!கடவுள் நம் அணைவரையும் தமது முற்றறிவால் நிறப்புவாராக!

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Dec 29, 2011 3:15 am

அதிர்ச்சி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Dec 29, 2011 6:24 am

பகிர்விக்கு நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
வள்ளலார் சீடர்களுக்கு!!!! 1357389வள்ளலார் சீடர்களுக்கு!!!! 59010615வள்ளலார் சீடர்களுக்கு!!!! Images3ijfவள்ளலார் சீடர்களுக்கு!!!! Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக