|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா by ராஜா Today at 3:17 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by முரளிராஜா Today at 3:16 pm
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by இரா.பகவதி Today at 3:10 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
வீசுதடா விஷக்காற்று
Page 1 of 1 • Share •
வீசுதடா விஷக்காற்று
உன்னால் நாம் உயிருடன் இருக்கிறோம்.
உறங்குவதற்கும் ஊஞ்சலாகிப் போனது
உன் வருடல்களின் குளிர்காற்று
ஏன் இன்று வீசுகிறாய் விஷக்காற்றாய்
உனக்கு இன்னும் விடுமுறை இல்லையா?
மழையும் உனக்கு மைத்துனனா
இல்லை உன் உடன்பிறப்பா
மலையையும் சாய்க்கிறாய்
மண்ணையும் கரைக்கிறாய்-எம்
மனதையும் வதைக்கிறாய்
மரணம் இன்றுதான் எமக்கோ
நேற்றுப் பட்டம்விட்ட பச்சிளம் கன்றுகள்
இன்று விழுந்து கிடக்கும்-பெரு
விருட்சத்தின் விழுதுகளை
இறுக்கப் பற்றிப் பிடித்து-கதறி
விம்மி விம்மி அழுகிறார்கள்
நீ செத்துப்போ என்று
காற்று ஓய்ந்து போனதோ என எண்ணி
என் கடைசி மகனுடன் கடற்கரை வந்தேன்
சீற்றம் கொண்டு சீறி வந்தாய்-என்
பாலகனும் இல்லை
பட்டமும் இல்லை-பச்சிளம்
கன்றுகளும் என் கண்ணெதிரேயில்லை
பெரு விருட்சத்தின் விழுதுகளில்லை
விழுந்து கிடக்க வீடில்லை
விம்மியழ உறவுகளில்லை-என்
ஊருமில்லை-நீ
நாளையும் வருவாயா சொல்லிவிடு
பெயர்-மனோகரதாஸ் நவசுதகன்
உறங்குவதற்கும் ஊஞ்சலாகிப் போனது
உன் வருடல்களின் குளிர்காற்று
ஏன் இன்று வீசுகிறாய் விஷக்காற்றாய்
உனக்கு இன்னும் விடுமுறை இல்லையா?
மழையும் உனக்கு மைத்துனனா
இல்லை உன் உடன்பிறப்பா
மலையையும் சாய்க்கிறாய்
மண்ணையும் கரைக்கிறாய்-எம்
மனதையும் வதைக்கிறாய்
மரணம் இன்றுதான் எமக்கோ
நேற்றுப் பட்டம்விட்ட பச்சிளம் கன்றுகள்
இன்று விழுந்து கிடக்கும்-பெரு
விருட்சத்தின் விழுதுகளை
இறுக்கப் பற்றிப் பிடித்து-கதறி
விம்மி விம்மி அழுகிறார்கள்
நீ செத்துப்போ என்று
காற்று ஓய்ந்து போனதோ என எண்ணி
என் கடைசி மகனுடன் கடற்கரை வந்தேன்
சீற்றம் கொண்டு சீறி வந்தாய்-என்
பாலகனும் இல்லை
பட்டமும் இல்லை-பச்சிளம்
கன்றுகளும் என் கண்ணெதிரேயில்லை
பெரு விருட்சத்தின் விழுதுகளில்லை
விழுந்து கிடக்க வீடில்லை
விம்மியழ உறவுகளில்லை-என்
ஊருமில்லை-நீ
நாளையும் வருவாயா சொல்லிவிடு
படைப்பு-சுதன்
பெயர்-மனோகரதாஸ் நவசுதகன்

Manoharathas Navasuthan- புதியவர்

- பதிவுகள்: 10
வசிப்பிடம்: Chavakachcheri
சேர்ந்தது: 29/12/2011
மதிப்பீடு: 13
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








