புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
83 Posts - 44%
ayyasamy ram
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
83 Posts - 44%
mohamed nizamudeen
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
6 Posts - 3%
prajai
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
6 Posts - 3%
Jenila
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
2 Posts - 1%
jairam
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
1 Post - 1%
M. Priya
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
126 Posts - 52%
ayyasamy ram
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
10 Posts - 4%
prajai
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
8 Posts - 3%
Jenila
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
4 Posts - 2%
Rutu
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
2 Posts - 1%
jairam
உதவி -  சிறுகதை  Poll_c10உதவி -  சிறுகதை  Poll_m10உதவி -  சிறுகதை  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி - சிறுகதை


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jan 05, 2012 1:35 am

உதவி
- தா.ஆறுமுகம்

பூனையைக் கண்டதும் எலி வேக வேகமாக தப்பி தோட்டத்திற்குள் ஓடியது.

பூனை, "அட அற்ப பதரே, என்னிடம் சிக்காமல் ஆட்டமா போட்டுக் கொண்டிருக்கிறாய்? இன்று உன்னை பிடித்து என்ன செய்கிறேன் என்று பார்? உன்னை எனக்கு இரையாக்காமல் விட மாட்டேன். நீயா, நானா? இரண்டில் ஒன்றை பார்த்து விடுவோம்'' என்று எலியை விடாமல் துரத்தியது.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த முயல், எலிக்கு உதவ நினைத்தது. உடனே, "எலியாரே, என் புதருக்குள் வந்து ஒளிந்து கொள்ளுங்கள். சீக்கிரம் வாருங்கள்'' என்று அழைத்தது.

பூனை தன் கோபக் கண்களால் தோட்டம் முழுவதையும் சல்லடை போட்டுத் தேடியது. "புதருக்குள் எங்கோ, ஓடி ஒளிந்து கொண்டாயா? இப்போது போகிறேன். இன்னொரு நாளைக்கு வந்து உன்னைக் கவனித்துக் கொள்கிறேன்'' என்று கோபத்துடன் சொல்லிவிட்டுப் போனது.

பூனை சென்று விட்டதை அறிந்த முயல், "நண்பரே பூனை சென்று விட்டது. சீக்கிரம் உங்கள் இடத்திற்குச் சென்று விடுங்கள்'' என்றது, எலி.

"முயலே எனக்கு இதைவிட பாதுகாப்பான இடம் வேறு எதுவும் இருக்காது. நீ வேறு இடத்தைப் பார்த்துக் கொள்'' என்று அதிகாரப்பூர்வமாக சொன்னது எலி.

"என்னடா, இது வம்பா போச்சு? இடத்தைக் கொடுத்தால், மடத்தைப் பிடித்த கதையாக இருக்கிறதே! உன் உயிர் காக்க உதவியதற்கு இதுவா நீ செய்யும் நன்றி?'' என்று கண் கலங்கியது முயல்.

"இதோ பார். எனக்கு என் உயிர் தான் முக்கியம். நீ இடத்தைக் காலி செய்யவில்லை என்றால், உன்னைக் கடித்துக் கொன்று விடுவேன்'' என்று கடிக்க முயன்றது, எலி.

முயல், பயந்து `மூடர்களுக்கு உதவினால், அதனால் வரும் துன்பத்தை உதவியவர் அனுபவித்து தானே ஆக வேண்டும்' என்று வேறு தோட்டத்திற்கு ஓடியது.

அப்போது எலிக்குப் பசி எடுக்கவே, புதருக்குள் இருந்து தோட்டத்தை எட்டிப் பார்த்தது. மாம்பழம் ஒன்று மரத்தில் இருந்து கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு சாப்பிட ஓடி வந்தது.

மறைந்து இருந்த பூனை அதைக் கவ்வி, "நீ எப்படியும் வெளியே வருவே என்று காத்திருந்தேன். நான் நினைத்தது வீண்போகவில்லை. இடம் கொடுத்த முயலையும் துரத்தி விட்டாய். அது அழுதபடி சென்றதை பார்த்தேன். உன்னைக் காப்பாற்ற இடம் கொடுத்த முயலையே விரட்டி விட்ட நீ, வாழத் தகுதி இல்லாதவன்'' என்று அதைக் கடித்துக் குதறியது, பூனை.

கதை உணர்த்தும் நீதி: ஒருவருக்கு உதவி செய்யும் போது, அந்த உதவியைப் பெற, அவர் தகுதியானவர்தானா என்று சிந்தித்தே உதவ வேண்டும். இல்லாவிட்டால், உதவி செய்த நமக்கே அது ஆபத்தாக முடிந்து விடும்.


சிறுவர் தங்க மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உதவி -  சிறுகதை  Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக