புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி தடை செய்ய வேண்டும் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 •
மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி தடை செய்ய வேண்டும் கவிஞர் இரா .இரவி
மருத்துவர்கள் உயிர் காக்கும் உன்னதப் பணி செய்பவர்கள் ,யாரோ ஒரு காட்டுமிராண்டி மருத்துவரை வெட்டிவிட்டான் என்பதற்காக அனைத்து மருத்துவர்களும் வேலை நிறுத்தம் செய்வது அபத்தம் .படிக்காத பாமரர்கள் போல ,படித்த மருத்துவர்கள் உணர்ச்சிவசப் படுவது தவறு .இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர் .இன்று போகும் உயிர்களுக்கு யார் ?பொறுப்பு .எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் இறந்த உயிரை திருப்பி தர முடியுமா ?
பகுத்தறிவு கொண்டு சிந்திக்க வேண்டாமா? ஏன் ? இந்த கொலை வெறி .கொலை வெறி பாடல் பாடியவருக்கு ,பாரதப் பிரதமர் பாராட்டி விருந்து கொடுத்த காரணத்தால் ,கொலை வெறி மருத்துவர்களையும் பற்றிக் கொண்டதோ !
மருத்துவர்கள் மீதான நன் மதிப்பை குறைப்பதற்குதான் இந்த வேலை நிறுத்தம் உதவும் .சட்டப்படி மருத்துவரை கொலை செய்த கொலைகாரகளை கைது செய்து விட்டனர் .மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் ஒவ்வொரு மருத்துவருக்கும் ஒரு காவலரை நியமிக்க வேண்டுமா ?மருத்துவர்களுக்கு அவர்களது செயல்தான் பாதுகாப்பு.
தன் உயிரைக் காப்பாற்றிய மருத்துவரை கடவுளாக வணங்கும் பலரை நான் பார்த்து இருக்கிறேன் .பணத்தை பெரிதாக எண்ணாமல் உயிர் காப்பதைக் கடமையாகக் கொண்ட மிகச் சிறந்த மருத்துவர்களை நான் சந்தித்து இருக்கிறேன் .பல நல்ல மருத்துவர்கள் என் நண்பர்கள் .எத்தனை கோடி கொடுத்தாலும் நான் பிறந்த மண்ணை விட்டு வர மாட்டேன் என்று சொல்லி, பிறந்த மண் மக்களுக்கு சேவை செய்யும் நல்ல மருத்துவர்களை நான் பார்த்து இருக்கிறேன் .இரவு, பகல் பாராமல் உயிர் காக்க உடனே வரும் மருத்துவர்கள் உண்டு .
மனைவி இறந்த கோபத்தில் கணவன் கொலை செய்து விட்டான் .மிகப் பெரிய தவறுதான் .தண்டிக்கப்பட வேண்டும் .மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவன் செய்த கொலைக்கு பதிலாக இன்றைக்கு வேலை நிறுத்தம் என்ற பெயரில் நடுக்கும் கொலைக்கு யாருக்கு தண்டனை கொடுப்பது? மருத்துவர்கள் எல்லோரும் உயர்ந்த பணி செய்பவர்கள் , ஆனால் வானில் இருந்து இறங்கி வந்த தேவ தூதர்கள் அல்லவே .பெரும்பாலான மருத்துவர்கள் மனசாட்சிப்படி நடந்தாலும் .ஒரு சில மருத்துவர்கள் ரமணா திரைப்படத்தில் வருவது போல செத்தப் பிணத்திற்கு வைத்தியம் பார்த்து கட்டணம் வாங்கிய வரலாறு உண்டு .இன்றைக்கும் ஸ்கேன், எக்ஸ்ரே போன்றவற்றில் கமிசன் வாங்காத மருத்துவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் .
நடந்தது நடந்ததாக இருக்கட்டும் இனி நடப்பவை நலதாக இருக்கட்டும் .
கார்போரேட் மருத்துவமனைகளில் நடக்கும் பகல் கொள்ளை ,பணக் கொள்ளை உலகம் அறிந்த ஒன்று .மருத்துவர்கள் யாருமே தவறே செய்தது இல்லை என்று அறுதி இட்டுக்கூற முடியுமா? நல்வர்கள் கேட்டவர்கள் எல்லாத் தொழிலும் உண்டு .ஆனால் உயர்ந்த பணியான அல்ல அல்ல சேவையான மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் மனசாட்சியோடு மிகவும் கவனமாகவும் அர்ப்பணிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் .சமுதாயத்தில் உயிர் காக்கும் உன்னதப் பொறுப்பு மருத்துவர்களுக்கு உண்டு . மருத்துவர்கள் மருத்துவம் படிக்க அரசாங்கமும் பல கோடி பணம் செலவழித்து வருகின்றது .எனவே மருத்துவர்கள் சமூக சிந்தையுடன் வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்க வேண்டும் .இனி எப்பொதும் வேலை நிறுத்தம் செய்வது இல்லை என்ற முடிவுக்கு வர வேண்டும் .வர வில்லைஎன்றால் அரசு ,அவசியப் பணி புரியும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி தடை செய்ய வேண்டும்.
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
மருத்துவர்கள் உயிர் காக்கும் உன்னதப் பணி செய்பவர்கள் ,யாரோ ஒரு காட்டுமிராண்டி மருத்துவரை வெட்டிவிட்டான் என்பதற்காக அனைத்து மருத்துவர்களும் வேலை நிறுத்தம் செய்வது அபத்தம் .படிக்காத பாமரர்கள் போல ,படித்த மருத்துவர்கள் உணர்ச்சிவசப் படுவது தவறு .இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர் .இன்று போகும் உயிர்களுக்கு யார் ?பொறுப்பு .எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் இறந்த உயிரை திருப்பி தர முடியுமா ?
பகுத்தறிவு கொண்டு சிந்திக்க வேண்டாமா? ஏன் ? இந்த கொலை வெறி .கொலை வெறி பாடல் பாடியவருக்கு ,பாரதப் பிரதமர் பாராட்டி விருந்து கொடுத்த காரணத்தால் ,கொலை வெறி மருத்துவர்களையும் பற்றிக் கொண்டதோ !
மருத்துவர்கள் மீதான நன் மதிப்பை குறைப்பதற்குதான் இந்த வேலை நிறுத்தம் உதவும் .சட்டப்படி மருத்துவரை கொலை செய்த கொலைகாரகளை கைது செய்து விட்டனர் .மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் ஒவ்வொரு மருத்துவருக்கும் ஒரு காவலரை நியமிக்க வேண்டுமா ?மருத்துவர்களுக்கு அவர்களது செயல்தான் பாதுகாப்பு.
தன் உயிரைக் காப்பாற்றிய மருத்துவரை கடவுளாக வணங்கும் பலரை நான் பார்த்து இருக்கிறேன் .பணத்தை பெரிதாக எண்ணாமல் உயிர் காப்பதைக் கடமையாகக் கொண்ட மிகச் சிறந்த மருத்துவர்களை நான் சந்தித்து இருக்கிறேன் .பல நல்ல மருத்துவர்கள் என் நண்பர்கள் .எத்தனை கோடி கொடுத்தாலும் நான் பிறந்த மண்ணை விட்டு வர மாட்டேன் என்று சொல்லி, பிறந்த மண் மக்களுக்கு சேவை செய்யும் நல்ல மருத்துவர்களை நான் பார்த்து இருக்கிறேன் .இரவு, பகல் பாராமல் உயிர் காக்க உடனே வரும் மருத்துவர்கள் உண்டு .
மனைவி இறந்த கோபத்தில் கணவன் கொலை செய்து விட்டான் .மிகப் பெரிய தவறுதான் .தண்டிக்கப்பட வேண்டும் .மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவன் செய்த கொலைக்கு பதிலாக இன்றைக்கு வேலை நிறுத்தம் என்ற பெயரில் நடுக்கும் கொலைக்கு யாருக்கு தண்டனை கொடுப்பது? மருத்துவர்கள் எல்லோரும் உயர்ந்த பணி செய்பவர்கள் , ஆனால் வானில் இருந்து இறங்கி வந்த தேவ தூதர்கள் அல்லவே .பெரும்பாலான மருத்துவர்கள் மனசாட்சிப்படி நடந்தாலும் .ஒரு சில மருத்துவர்கள் ரமணா திரைப்படத்தில் வருவது போல செத்தப் பிணத்திற்கு வைத்தியம் பார்த்து கட்டணம் வாங்கிய வரலாறு உண்டு .இன்றைக்கும் ஸ்கேன், எக்ஸ்ரே போன்றவற்றில் கமிசன் வாங்காத மருத்துவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் .
நடந்தது நடந்ததாக இருக்கட்டும் இனி நடப்பவை நலதாக இருக்கட்டும் .
கார்போரேட் மருத்துவமனைகளில் நடக்கும் பகல் கொள்ளை ,பணக் கொள்ளை உலகம் அறிந்த ஒன்று .மருத்துவர்கள் யாருமே தவறே செய்தது இல்லை என்று அறுதி இட்டுக்கூற முடியுமா? நல்வர்கள் கேட்டவர்கள் எல்லாத் தொழிலும் உண்டு .ஆனால் உயர்ந்த பணியான அல்ல அல்ல சேவையான மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் மனசாட்சியோடு மிகவும் கவனமாகவும் அர்ப்பணிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் .சமுதாயத்தில் உயிர் காக்கும் உன்னதப் பொறுப்பு மருத்துவர்களுக்கு உண்டு . மருத்துவர்கள் மருத்துவம் படிக்க அரசாங்கமும் பல கோடி பணம் செலவழித்து வருகின்றது .எனவே மருத்துவர்கள் சமூக சிந்தையுடன் வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்க வேண்டும் .இனி எப்பொதும் வேலை நிறுத்தம் செய்வது இல்லை என்ற முடிவுக்கு வர வேண்டும் .வர வில்லைஎன்றால் அரசு ,அவசியப் பணி புரியும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி தடை செய்ய வேண்டும்.
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|