புதிய பதிவுகள்
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
41 Posts - 56%
heezulia
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
24 Posts - 33%
mohamed nizamudeen
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
prajai
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
Barushree
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
1 Post - 1%
cordiac
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
1 Post - 1%
Geethmuru
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
168 Posts - 55%
heezulia
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
107 Posts - 35%
T.N.Balasubramanian
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
11 Posts - 4%
prajai
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
cordiac
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
1 Post - 0%
JGNANASEHAR
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
1 Post - 0%
Geethmuru
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
1 Post - 0%
Barushree
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jan 05, 2012 4:03 am

கிராமத்தில் ஒரு மாட்டுவண்டிப் பயணம்

வண்டிக்காரனின் பாட்டு

கேளடா தம்பிநீ கேளடா -நீயும்
கேட்டிடப் பாட்டொன்று பாடவா
ஆளடா பூமியில் வாழடா ஒரு
ஆன வழிவரு மாமோடா
************
கேளு தம்பிநீயும் கேளடா

கீழத்திசையிலே சூரியன் வந்தது
கோவில்தெருவிலே ஊர்வலம்போனது
ஆழக்கடலிடை கப்பலும்போகுது
ஆனந்தமாகவே பிற்பொழு தோடுது
கேளு தம்பிநீயும் கேளடா

வாழைமரத்திலே தேன்கனிவந்தது
வானம் பொழிந்திடப் பூமி நனைந்தது
காளை வயலினைச் சுற்றி உழுகுது
காற்றில் ஒருபட்டம் மேலே பறக்குது
கேளு தம்பிநீயும் கேளடா

ஏழை வயிற்றிலே என்றும் பசிக்குது
ஏய்ப்பவர் கூட்டமோ ஏறி மிதிக்குது
நாளை விடிந்திடும் வாழ்வெனக் கூறுது
நம்பி இருந்திடக் கண்களும் போகுது!
கேளு தம்பிநீயும் கேளடா

பாழும் பணம் ஒருபக்கமா யோடுது
பட்டினிதான்ஏழை சொத்தென ஆகுது
வாழும்விதி நல்ல உள்ளங்கள்கொல்லுது
வாட்டி வதைத்திடப் பொய்மையும் வெல்லுது
கேளு தம்பிநீயும் கேளடா

உண்மை உரைப்பவர் உள்ளே கிடக்கிறார்
ஓயாது பொய்யிட்டோர் உத்தமராகிறார்
திண்மையற்ற மனம் தேசம்நிறையுது
தேடியும் நீதியைக் காணத் தவறுது
--கேளு தம்பிநீயும் கேளடா

கள்ளர் கரங்களில் சாவிஇருக்குது
கண்ட கதவெல்லாம் அஞ்சித் திறக்குது
உள்ள நகைபணம் ஓடிமறையுது
உண்மை அறிந்தவர் ஊமையென்றாகுது
கேளு தம்பிநீயும் கேளடா

வெள்ளம் கூடவந்து வீட்டைப் பிரிக்குது
வேண்டா மென்று சொல்ல வேதனைகூடுது
பள்ளம் குழியெங்கும் சேறு நிரம்புது
பக்கம்நடந்திடப் பாடாய் விழுத்துது
கேளு தம்பிநீயும் கேளடா

மன்னரும் மக்களை மாக்கள் என்றுள்ளியோ
மாந்தர் குடியிடை வேட்டை நடத்துறார்
நன்னரும் பொற்குவை நாட்டில் எடுக்கிறார்
நாடுஅழிய நமக்கென்ன என்கிறார்
கேளு தம்பிநீயும் கேளடா

பன்னீரும் வெண்ணுடை பாலும் பழம் வெல்லப்
பாகும் கலந்திடு பஞ்சாமிர்தம்வேண்டாம்
பன்னெடு நாளென அன்னைமண் மடியில்
பாதிவிழிமூடி ஆறித்துயில்கொள்ள

ஆவிகள் போக்கிட ஆணை கொடுப்பவர்
அன்புவழி தன்னின் அர்த்தம்புரிவரோ
பாவிகள் தேவைக்கு ஆடுபலிகொள்ளும்
பாவம் நிறுத்திடப் பண்பு திரும்புமோ
கேளு தம்பிநீயும் கேளடா

கூவிஅழுதிடுங் கூக்குரல் போய்விடக்
கும்பிடும் தெய்வங்கள் கொண்ட இதயமும்
தாவிடுமந்தியை தள்ளிவெளிவிட்டு
தங்கமெனும் மனம் தாரணிகாணுமோ

நாமும் வளர்ந்திட நாடுவளர்த்திடும்
நல்லறிவு கொண்டோர் கையினில் கோல்கொடு
யாவும் தமதென எண்ணும் அரசனின்
வாளுமுறங்கட்டும் வாழ்வு பிழைக்கட்டும்

...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக