புதிய பதிவுகள்
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25
by ayyasamy ram Today at 12:16
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு!
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஆத்தீகர்கள் கடவுள் கடவுள்னு கடவுளை தேடி அலைஞ்சி அவரைக்கண்டு பிடிச்சு, அவரை வணங்கி வழிபட்டு அவரை திருப்திப் படுத்துவதிலேயே நேரத்தை செலவழிக்கிறார்கள். பாவம் அவர்களை கொஞ்சம் விட்டுவிட்டு நம்ம நாத்தீகர்கள் பொதுவாக என்ன செய்கிறார்கள்னு பார்ப்போம்.
கடவுளைக் கும்பிடுறவன் எல்லாம் முட்டாள்னு சொல்லுவாங்க. ஆனால் எனக்குத்தெரிய நாத்தீகர்கள் குடும்பத்தில் உள்ளவர்களே மெஜாரிட்டி ஆத்தீகர்களாக இருப்பார்கள். இவர்கள் வாய்கிழிய எல்லா ஆத்திகர்களையும் முட்டாள் என்பார்கள். இவர்கள் அம்மா, மகள் மற்றும் மனைவி “இவரு ஒரு லூசு” என்று இவர்களை நினைத்துக்கொண்டு பகவானை தவறாமல் வழிபடுவார்கள்- அதிலும் இவருக்கு நல்ல புத்திக்கொடுக்கச்சொல்லி நெறையவே வேண்டிக்குவாங்க. இவர்கள் என்ன செய்ய முடியும்? அவர்களிடம் ஒண்ணும் கிழிக்க முடியாது.
நம்ம புரட்சித்தமிழன் சத்யராசை எடுத்துக்குவோம் . ஏன் அவரை இழுக்குறீங்கனு சொல்லாதீங்க! அவர்தான் இப்போ தந்தை பெரியாரா நடித்த மிகப்பெரிய நாத்தீகர். அவரை எல்லோரும் புரட்சித்தமிழன் என்கிறார்கள்! என்ன புரட்சி செய்தார்னு பார்ப்போம்! இவர், சாமினா கேலி பண்ணுவார். கற்புனா என்னனு கேப்பார்! தன்னை தமிழன் என்று நினைப்பாரே தவிர இந்து என்று ஒருபோதும் நினைக்கவே மாட்டார். இது எல்லோருக்கும் தெரியும்!
சரி, இப்போ சமீபத்தில் இவர் புத்திரனுக்கு திருமணம் நடந்தது. அந்தத்திருமணம் தமிழ் முறைப்படி (அதாவது சிவாஜியில் ரஜினிக்கும். ஸ்ரேயாவுக்கும்நடப்பதுபோல்) நடந்ததா?
இல்லை என்கிறார்கள்!
ஹிந்து முறைப்படி இவர் மகனுக்கு திருமணம் நடந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு புரட்சித்தமிழனால் தன் மகனுக்கு தமிழ் முறைப்படிக் திருமணம் செய்யமுடியாத பரிதாப நிலையில் இருக்கிறது நம் நாத்தீகர்களின் குடும்ப நிலைமை.
இவர்களுக்கு இல்லாத வாயா? இதுக்கு ஏதாவது “நொண்டிச்சாக்கு” அழகா சொல்வார்கள்! பொண்ணுவீட்டில் அப்படித்தான் எதிர்பார்த்தார்கள், அது இதுனு ஏதாவது அழகா ஒரு கதை. எல்லாம் சரிதான், ஆனால் ஒரு உண்மையை நாம் புரிந்துகொள்ளனும்! அது என்னவென்றால் நாத்தீகம் பேசும் பெரிய பெரிய புரட்சித்தமிழர்கள் கருத்து அவர்கள் வீட்டிலேயே எடுபடுவதிலலை என்பது. இவர்கள் கொள்கையை வீட்டில் உள்ளவர்களிடனம் விறக முடியாது! ஆனா ஊருக்கு உபதேசம் மட்டும் நல்லவே செய்வார்கள்!
நாத்தீகம் வாழ்கிழிய பேசும் ஒருவரின் குடும்பத்தில் அனைவரும் நாத்திகாராக இருப்பது என்பது குதிரைக்கொம்பு!
இல்லைனு ஏதாவது புரட்சித்தமிழன் நிரூபிக்க முடியுமா?
கடவுளைக் கும்பிடுறவன் எல்லாம் முட்டாள்னு சொல்லுவாங்க. ஆனால் எனக்குத்தெரிய நாத்தீகர்கள் குடும்பத்தில் உள்ளவர்களே மெஜாரிட்டி ஆத்தீகர்களாக இருப்பார்கள். இவர்கள் வாய்கிழிய எல்லா ஆத்திகர்களையும் முட்டாள் என்பார்கள். இவர்கள் அம்மா, மகள் மற்றும் மனைவி “இவரு ஒரு லூசு” என்று இவர்களை நினைத்துக்கொண்டு பகவானை தவறாமல் வழிபடுவார்கள்- அதிலும் இவருக்கு நல்ல புத்திக்கொடுக்கச்சொல்லி நெறையவே வேண்டிக்குவாங்க. இவர்கள் என்ன செய்ய முடியும்? அவர்களிடம் ஒண்ணும் கிழிக்க முடியாது.
நம்ம புரட்சித்தமிழன் சத்யராசை எடுத்துக்குவோம் . ஏன் அவரை இழுக்குறீங்கனு சொல்லாதீங்க! அவர்தான் இப்போ தந்தை பெரியாரா நடித்த மிகப்பெரிய நாத்தீகர். அவரை எல்லோரும் புரட்சித்தமிழன் என்கிறார்கள்! என்ன புரட்சி செய்தார்னு பார்ப்போம்! இவர், சாமினா கேலி பண்ணுவார். கற்புனா என்னனு கேப்பார்! தன்னை தமிழன் என்று நினைப்பாரே தவிர இந்து என்று ஒருபோதும் நினைக்கவே மாட்டார். இது எல்லோருக்கும் தெரியும்!
சரி, இப்போ சமீபத்தில் இவர் புத்திரனுக்கு திருமணம் நடந்தது. அந்தத்திருமணம் தமிழ் முறைப்படி (அதாவது சிவாஜியில் ரஜினிக்கும். ஸ்ரேயாவுக்கும்நடப்பதுபோல்) நடந்ததா?
இல்லை என்கிறார்கள்!
ஹிந்து முறைப்படி இவர் மகனுக்கு திருமணம் நடந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு புரட்சித்தமிழனால் தன் மகனுக்கு தமிழ் முறைப்படிக் திருமணம் செய்யமுடியாத பரிதாப நிலையில் இருக்கிறது நம் நாத்தீகர்களின் குடும்ப நிலைமை.
இவர்களுக்கு இல்லாத வாயா? இதுக்கு ஏதாவது “நொண்டிச்சாக்கு” அழகா சொல்வார்கள்! பொண்ணுவீட்டில் அப்படித்தான் எதிர்பார்த்தார்கள், அது இதுனு ஏதாவது அழகா ஒரு கதை. எல்லாம் சரிதான், ஆனால் ஒரு உண்மையை நாம் புரிந்துகொள்ளனும்! அது என்னவென்றால் நாத்தீகம் பேசும் பெரிய பெரிய புரட்சித்தமிழர்கள் கருத்து அவர்கள் வீட்டிலேயே எடுபடுவதிலலை என்பது. இவர்கள் கொள்கையை வீட்டில் உள்ளவர்களிடனம் விறக முடியாது! ஆனா ஊருக்கு உபதேசம் மட்டும் நல்லவே செய்வார்கள்!
நாத்தீகம் வாழ்கிழிய பேசும் ஒருவரின் குடும்பத்தில் அனைவரும் நாத்திகாராக இருப்பது என்பது குதிரைக்கொம்பு!
இல்லைனு ஏதாவது புரட்சித்தமிழன் நிரூபிக்க முடியுமா?
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
சபாஷ் மீனு நல்ல ஒரு ஆக்கம்.
நான் எப்படிப்பட்டவன் என்பது எனக்கு தெரியாது. இறைவன் என்கிற ஒரு தோற்றம் மனிதனல் உருவாக்கப்பட்டது முதல் மனிதன் எந்த மதத்தவன்? சொல்ல முடியுமா அவன் ஒரு நாத்தீகர்தான் அதன் பிறகு இயற்கை அவனை தொல்லை மண்ணும் போது அவனால் அதை கட்டு படுத்த முடியாத போது தன்னை விட சக்தியானவன் ஒருவன் இருக்கிறான்
என்று நம்பினான். அதனால் தான் உருவாகியது இந்த மதங்கள்.
ஆனால் இந்த மதங்களே மனிதனை திண்ணும் கதை நிறைய இருக்கிறது
இப்போது மனிதன் இரண்டும் கெட்ட நிலையில் இருக்கிறான் என்பது தான் உண்மை நான் ஆத்தீகனா? நாத்தீகனா? என்ற ஒரு நிலை.
என்ன மீனு மதம் சப்பந்தமான படைப்புகள் வருகின்ரன மீனு கையில் இருந்து
நான் எப்படிப்பட்டவன் என்பது எனக்கு தெரியாது. இறைவன் என்கிற ஒரு தோற்றம் மனிதனல் உருவாக்கப்பட்டது முதல் மனிதன் எந்த மதத்தவன்? சொல்ல முடியுமா அவன் ஒரு நாத்தீகர்தான் அதன் பிறகு இயற்கை அவனை தொல்லை மண்ணும் போது அவனால் அதை கட்டு படுத்த முடியாத போது தன்னை விட சக்தியானவன் ஒருவன் இருக்கிறான்
என்று நம்பினான். அதனால் தான் உருவாகியது இந்த மதங்கள்.
ஆனால் இந்த மதங்களே மனிதனை திண்ணும் கதை நிறைய இருக்கிறது
இப்போது மனிதன் இரண்டும் கெட்ட நிலையில் இருக்கிறான் என்பது தான் உண்மை நான் ஆத்தீகனா? நாத்தீகனா? என்ற ஒரு நிலை.
என்ன மீனு மதம் சப்பந்தமான படைப்புகள் வருகின்ரன மீனு கையில் இருந்து
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
ஆதியில் மனிதனின் காட்டுமிராண்டி தனத்தை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட கடவுள் உருவம் பின்னர் மதங்களின் அடையாளமாக பிரிக்கப்பட்டு இப்போது மதங்கள் அரசியலாக்க பட்டிருக்கிறது இப்படி இருக்கும் பட்சத்தில் எங்கே இருக்கு கடவுள் என்னும் கேள்வி எழுகின்றது எனக்கு இருந்தாலும் புலம் பெயர்ந்த நாடுகளில் எங்களது கலை கலாச்சாரத்துடன் கடவுள் வழிபாடும் உள்ளடக்கப்பட்டு இருப்பதால் எமது அடுத்த சந்ததிக்கு எமது கலாச்சாரம் கற்ப்பிக்கும் போது இதுவும் சேர்கிறது குறிப்பாக தமிழ் கல்வி புகட்டும் தமிழ்ச்சோலை யில்(சரஸ்வதி பூஜை )
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
ரூபன் wrote:"இப்போது மனிதன் இரண்டும் கெட்ட நிலையில் இருக்கிறான் என்பது தான் உண்மை நான் ஆத்தீகனா? நாத்தீகனா? என்ற ஒரு நிலை."
என்ன ஒற்றுமை நமக்குள் எதோ தொடர்பு இருக்கிறதடா
நீசொல்ல நினைத்தனை நான் சொல்லிவிட்டேனாடா? அதுதான்டா "யூத்"
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
நாத்திகம் பேசுவது சரஸ்வதி பூஜை செய்வது
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- சுடர் வீஇளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
கடவுள் இல்லைன்னு சாமிமேல சத்தியமா சொல்லுரேன்.
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
- Sponsored content
Similar topics
» பேச்சு என்பது சில்வர் என்றால், மவுனம் என்பது தங்கம்’
» தேக்கம் என்பது மரணம், நீரோட்டம் என்பது வாழ்வு.
» அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.
» உலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» தேக்கம் என்பது மரணம், நீரோட்டம் என்பது வாழ்வு.
» அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.
» உலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|