புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
34 Posts - 51%
heezulia
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
30 Posts - 45%
T.N.Balasubramanian
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
313 Posts - 46%
ayyasamy ram
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
17 Posts - 2%
prajai
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
4 Posts - 1%
jairam
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
4 Posts - 1%
Jenila
விலை Poll_c10விலை Poll_m10விலை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 28, 2011 1:45 pm

ஈஸ்வர் அலுவலகத்தில் இருந்து மிகவும் களைத்துப் போய் இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பினான்.

அவனது ஐந்து வயது மகன் ஹிதேஷ் அப்பாவுக்காக வாசலில் காத்து இருந்தான். அம்மா ராஜி எவ்வளவு அழைத்தும் சாப்பிட வராமல் வாசலிலேயே நின்று கொண்டு இருந்தான்.

அப்போது அப்பா வந்து கொண்டிருந்தார்.

"அப்பா...அப்பா...''என்று அவரிடம் ஓடிச் சென்றான்."என்னடா...வந்ததும், வராததுமாக இப்படி ஓடி வர்றே? நான் வண்டியெல்லாம் ஏத்தி, பேக்கை கீழே இறக்கி வைக்க வேண்டாமா? உள்ளே போடா...'' எரிந்து விழுந்தான், ஈஸ்வர்.

வாடிய முகத்துடன் உள்ளே வந்த ஹிதேஷ் சாப்பிட மறுத்து படுக்கையில் போய் அமர்ந்தான்.

"என்னங்க சொன்னீங்க? ஹிதேஷ் அழுதுகிட்டே இருக்கான். சாப்பிடவும் மாட்டேங்கிறான்'' என்று மனைவி கேட்கிறாள்.

"ஏன்டி, வந்ததும் நிம்மதியா இருக்க விடறானா? எவ்வளவு டென்ஷனா காலையில இருந்து அலையறேன். தெரியாது? ஒருவேளை ஒழுங்கா சாப்பிட்டு இருக்கேனா? ஒரு ராத்திரியாவது நிம்மதியா தூங்கி இருக்கேனா? இவன் வேற வந்ததும், வராததுமா இப்படி பாடா படுத்துறான். ச்..சே..!'' எரிந்து விழுந்தான்.

படுக்கை அறைக்குச் சென்றவன், "ஏன்டா, சாப்பிட மாட்டேங்கிறே? வா, வந்து சாப்பிடு.''

"அப்பா, உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கலாமா?''

"என்ன கேள்விடா...?''

"அப்பா, நீங்க ஒரு மணி நேரத்துல எவ்வளவு சம்பாதிப்பீங்க?''

"அதை ஏன்டா இப்ப கேக்கறே?''

"சொல்லுங்கப்பா...''

"நூறு ரூபா சம்பாதிக்கிறேன்.''

"அப்படின்னா, எனக்கு ஒரு அறுபது ரூபா கொடுங்கப்பா...''

"எதுக்குடா, அவ்வளவு பணம்? பொம்மை ஏதாச்சும் வாங்கப்போறீயா? அவ்வளவு எல்லாம் தரமுடியாது.''

"கடனாவாவது கொடுங்கப்பா...''

"கடனா..? அதை எப்படிடா, திருப்பிக் கொடுப்பே?''

"நான் கொஞ்ச கொஞ்சமா தினம் அம்மா சாக்லேட் வாங்க தர்ற காசை ஒரு ரூபா, ரெண்டு ரூபான்னு சேர்த்து வச்சிருக்கேன். அதுல இருந்து திருப்பி தந்துடுவேன்பா.''

"சரி, இந்தா...''அறுபது ரூபாயை எடுத்து மகனிடம் கொடுத்தான், ஈஸ்வர்.

சாப்பிட உட்கார்ந்த ஈஸ்வர், அப்போதும் மகன் வராது இருக்கவே படுக்கை அறைக்குள் சென்றார்.

தலையணை, படுக்கைக்குக் கீழே என்று எல்லா இடங்களில் இருந்தும் ரூபாய் நோட்டுகளை எடுத்து சேர்த்து வைத்து எண்ணிக் கொண்டு இருந்தான், ஹிதேஷ்.

"டேய்...என்னடா? இவ்வளவு பணம் வச்சிருக்கே? அப்புறம் ஏன் எங்கிட்ட வேறே கேட்டே? ஏதாச்சும் தண்ட செலவு செய்யப்

போறீயா?''"இல்லேப்பா... எண்ணி பார்த்தேம்பா...நூறு ரூபா இருக்குப்பா...இந்தாப்பா...''

"எனக்கு எதுக்குடா?''

"நீ தானேப்பா... ஒரு மணி நேரத்துல நூறு ரூபா சம்பாதிப்பேன்னு சொன்னே...?''

"அதுக்கு என்னடா?''

"அப்பா.... எனக்கு ஒரு மணி நேரம் ஒதுக்குப்பா...நாளைக்கு சீக்கிரம் வாப்பா... என்னை வண்டியில வெச்சி பார்க், பீச்சுன்னு அழைச்சிட்டுப் போப்பா... எனக்கு வேடிக்கை காட்டுப்பா... கதை சொல்லுப்பா... என்கூட சேர்ந்து ஓடி விளையாடுப்பா... அதுக்கு தாம்பா உனக்கு ஒரு மணி நேரத்தில நீ சம்பாதிக்கிற ரூபாயைக் கொடுக்கிறேம்பா...'' என்று அழுதவாறே சொன்னான், ஹிதேஷ்.

அதிர்ந்து போய் நின்றார், ஈஸ்வர்.

அவரது கண்கள் கலங்கின. தன் மகனிடம் பாசம் எதுவும் காட்டக்கூட நேரம் ஒதுக்காமல் இருந்தது தவறு தான் என்பதை உணர்ந்து அழுகையை அடக்க முடியாமல் கண்ணீர் விட ஆரம்பித்தார். மகனை கட்டித் தழுவியபடி, அப்போதே அவனைத் தூக்கி, வண்டியில் உட்கார வைத்து பீச்சிற்கு அழைத்துச் சென்றார்.

- புதுவை சந்திரஹரி



விலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Dec 28, 2011 2:18 pm

அருமை சிவா அங்கிள் சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 28, 2011 2:21 pm

வேலைக்கு போதும் பெற்றோகளுக்கு இந்த கதை மூலம் தான் பிள்ளைகளின் மனக்குறையை அறிய இயலும்.
வேலை டென்ஷனை அங்கே விட்டுவிட்டு வீட்டுக்கு வந்ததும் குழந்தைகள் மனைவியுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

வேலை வேலை என்று குடும்பத்தை மறப்பது தவறு,
குடும்பம் என்று சொல்லிக்கொண்டு வேலையை மறப்பதும் தவறு.

அந்தந்த நேரம் அததற்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

நன்றி அண்ணா.
நல்ல கதை.





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 28, 2011 2:30 pm

சிவா wrote:

"அப்பா.... எனக்கு ஒரு மணி நேரம் ஒதுக்குப்பா...நாளைக்கு சீக்கிரம் வாப்பா... என்னை வண்டியில வெச்சி பார்க், பீச்சுன்னு அழைச்சிட்டுப் போப்பா... எனக்கு வேடிக்கை காட்டுப்பா... கதை சொல்லுப்பா... என்கூட சேர்ந்து ஓடி விளையாடுப்பா... அதுக்கு தாம்பா உனக்கு ஒரு மணி நேரத்தில நீ சம்பாதிக்கிற ரூபாயைக் கொடுக்கிறேம்பா...'' என்று அழுதவாறே சொன்னான், ஹிதேஷ்.

இது சரியான நெத்தியடி சூப்பருங்க
இதுபோல் பாசதிற்காக ஏங்கும் நிறைய பிள்ளைகள் இருக்கத்தான் செய்கிறார்கள்



சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 28, 2011 3:19 pm

இப்படிப்பட்ட பெற்றோா்கள் இருப்பதனால்தான் - பிற்காலங்களில் முதியோா் இல்லங்களுக்கு வரவேண்டியதாகி விடுகிறது.



விலை 154550விலை 154550விலை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விலை 154550விலை 154550விலை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Dec 28, 2011 5:18 pm

நல்ல கதை.. இன்றைய கால பெற்றோகளுக்கு அருமையிருக்கு




விலை Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக