புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
68 Posts - 45%
heezulia
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
5 Posts - 3%
prajai
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
2 Posts - 1%
jairam
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
1 Post - 1%
kargan86
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
9 Posts - 4%
prajai
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
2 Posts - 1%
jairam
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_m10ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா???


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Jan 03, 2012 9:52 pm

தனக்குள்ளே தேடுவது --தன்னை அறிவது என்பது உண்மையில் யோகம் சித்திக்க பெறுவதற்கான முயற்சி !இதில் கொஞ்சம் முன்னேரினாலேயே ஆத்துமாவின் மீது சரீர ஆதிக்கம் குறைந்து உயிரின் ஆதிக்கம் கூடும் !அப்போது `தான் ஆத்துமா` என்பது சித்திக்கும் !
அந்த அளவு தான் உள்ளே தேடுவது என்பது அதன் பிறகு முன்னேற ஜீவஆத்துமா பரம ஆத்துமாவை நோக்கி பக்தி செலுத்தியே ஆக வேண்டும் !ஆனால் நடப்பது என்னவென்றால் யோகா வியாபாரிகள் பெருத்துவிட்ட நிலையில் யோகத்தில் கொஞ்சம் கூட முன்னேறாத நபர்கள் இந்த பால பாடத்தை கூட கடறாமல் ஞான மார்க்கத்தின் உச்சத்தில் இருப்பதாகவும் கடவுளை உள்ளே தேடிக்கொண்டே இருப்பதாகவும் குருவை பற்றி பெருமை பேசுகிற சாக்கில் தங்களை பெருமை பேசிக்கொண்டே திரிகிறார்கள் !சிவவாக்கியர் சொன்ன ``நாட்களும் போயின ``என்ற கதை இதுதான் !!!

ஞான மார்க்கம் மிக உயர்ந்தது !இருப்பினும் அதில் வெற்றி பெறாதபடி பல மாயைகள் குறிக்கிடும் !தவறி விட வாய்ப்புகள் அதிகம் !எனவே எளிமையானதும் அநேகர் வெற்றி பெற்றதுமான பக்தி யோகமே சிறந்தது என கீதை சொல்லுகிறது !ஞான மார்க்கத்தில் ஒரு படி ஏறினால் ஒரு படி சருகும் !ஏனன்றால் அதில் சாதகன் தன் சுய முயற்சியையும் குறை அறிவையும் சார்ந்திருக்க வேண்டியுள்ளது !ஆனால் பக்தி யோகத்தில் அவன் முழு சரணாகதியை நோக்கி நகர்ந்து விடும் போது கடவுளே பொருப்பெடுத்தாக வேண்டிய நிர்பந்தம் உண்டாகி விடுகிறது !இதில் பெற வேண்டிய இலக்கு யாரை நோக்கி பக்தி செலுத்துவது என்பது மட்டுமே !நம்மை விட உயர்ந்த சக்திகள் பல உள்ளன !இதில் கடவுளை மட்டும் வழி படுவது என வைராக்கியம் காட்டுவோமானால் கடவுள் ஓடோடி வருகிறார் என்பது ராமர் முதல் முகமது ,வள்ளலார் வரை வெளிப்படுத்தியது !ஞான மார்க்கத்தில் விளைந்து கடவுளை நோக்கிய பக்திக்குள் ---அதாவது ஞானத்தின் உச்சத்தில் சரியை கிரியை யோகம் ஒன்றாக குவிகிற பக்தி யோகத்திர்க்குள் வருகிற சாதகன் மட்டுமே சரணாகதி தத்துவத்தை செயல் படுத்துகிற நிறை பக்தன் !

”என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக் கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமை யடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந் தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.
”( திருக்குர்ஆன் 40:60)

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 03, 2012 9:56 pm

ஞான மார்க்கம் என்பது எல்லா உயிர்களையும் ஒன்றாய் நினைப்பது தானே ??
பக்தி மார்க்கம் என்பது கடவுளை மட்டுமே பார்ப்பது மற்ற யாரையும் கவனிக்காமல் கடவுளை மட்டுமே யாசிப்பது ??

சரியா தவறா



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Ila
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Tue Jan 03, 2012 10:48 pm

இளமாறன் wrote: ஞான மார்க்கம் என்பது எல்லா உயிர்களையும் ஒன்றாய் நினைப்பது தானே ??
பக்தி மார்க்கம் என்பது கடவுளை மட்டுமே பார்ப்பது மற்ற யாரையும் கவனிக்காமல் கடவுளை மட்டுமே யாசிப்பது ??

சரியா தவறா
தோழமைக்கு, பக்தி மார்க்கத்தில் தான் அனைவரும் சமம் என நினைப்பது.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 03, 2012 11:27 pm

செல்ல கணேஷ் wrote:
இளமாறன் wrote: ஞான மார்க்கம் என்பது எல்லா உயிர்களையும் ஒன்றாய் நினைப்பது தானே ??
பக்தி மார்க்கம் என்பது கடவுளை மட்டுமே பார்ப்பது மற்ற யாரையும் கவனிக்காமல் கடவுளை மட்டுமே யாசிப்பது ??

சரியா தவறா
தோழமைக்கு, பக்தி மார்க்கத்தில் தான் அனைவரும் சமம் என நினைப்பது.

இன்னும் கொஞ்சம் விளக்குங்களேன் நண்பரே



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Ila
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Fri Jan 06, 2012 8:47 pm

தோழமைக்கு,
கடவுள் இருகின்றாரா? அப்படி இருப்பின் கடவுள் யார்? அவரை உணர்வதற்கான வழி முறை என்ன? என்பது போன்ற அடிப்படையான கேள்விகள் எல்லா எல்லோர் மனதிலும் (மதத்திலும்) உண்டு.இறை தேடலுக்கு அதுவே தோற்றுவாயாகவும் உள்ளது. இறை தேடலுக்கு பல்வேறு மார்க்கங்கள் உண்டு. அவையாவன .
1 .பக்தி மார்க்கம் .
2 .ஞான மார்க்கம்.
3 .கர்ம மார்க்கம்.

பக்தி மார்க்கம்:
இறைவனை சரணடைந்து, இறைவனை சரணாகதி மூலமே அடைதல் சாத்தியம் என இறைவனை நினைந்து நினைந்து, அவனை போற்றி செய்து இறை உணர்வை அனுபவித்து தேடல் கொள்தலே பக்தி மார்க்கம்.
இதற்கு நல்ல உதாரணம்:
பக்தை மீரா இறைவனை நினைந்து நினைந்து சரணடைதலே நோக்கம் என இறைவனை அடைந்தது.
ஞான மார்க்கம்:
அறிவின் மூலம் இறை நிலை யை உய்ய இயலும் என்று, யோகம், தியானம் (அஷ்டாங்க யோகம்)போன்ற முறைகள் மூலம் இறை தேடலை நடத்தி இறைவனை அடைய முயல்வது பக்தி மார்க்கம்.
உதாரணம்:
ஆதி சங்கரர், மாத்வர் போன்றோர்.
கர்ம மார்க்கம்:
இது முற்றிலும் மாறுபட்டது, "கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்ற கீதை கூற்றின் படி, தான் செய்கின்ற கருமமே(கர்மம் என்பதன் பொருள் செயல் என்பதாகும் ) இறைவன் என கருதி முழு ஈடுபாடுடன் வேறு எந்த சிந்தனையும் இன்றி, செய்கின்ற கடமையை மிக சிரத்தையுடன் செய்தாலே ஆகும்.

இவையே மேற்கண்ட மார்க்கங்களின் வரையறை ஆகும்.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jan 06, 2012 11:14 pm

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஞான மார்க்கமா?? பக்தி மார்க்கமா??? Ila
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Sat Jan 07, 2012 9:12 am

இளமாறன் wrote:நன்றி நன்றி நன்றி அன்பு மலர்




ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat Jan 07, 2012 9:29 pm

சூனிய வாதம் என்பது எளிதில் ஞானத்தை போல தோற்றம் அளிக்க கூடியது !தர்க்கிக்க கூடியது ! ஆனால் கடவுளை தேடுவது ;அவரின் சித்தத்திற்கு கீழ்படிவது ,எல்லா அறிவு இருந்தாலும் அதை ஒதிக்கி விட்டு கடவுளின் சித்தம் செய்யப்பட தன்னை ஒரு கருவியாக ஒப்பு கொடுக்க முயற்சிக்கும் சரணாகதி தத்துவம் அங்கு இருக்காது !நுட்பமாக நாத்திகம் கற்பிக்கும் நவீன நாத்திகங்கள் இன்று ஞான போர்வை அணிந்து வலம் வருகின்றன ! மனித அறிவின் ஆழத்தையும் விரிவையும் அவை ஞானம் என கற்பித்து கடவுளின் தேவை இல்லாமலேயே உலகத்தின் பிரச்சனைகளை தீர்த்து விடலாம் என அழைத்து கொண்டுள்ளன !!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக