புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Poll_c10சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Poll_m10சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Poll_c10 
64 Posts - 50%
heezulia
சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Poll_c10சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Poll_m10சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Poll_c10சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Poll_m10சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Poll_c10சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Poll_m10சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Poll_c10சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Poll_m10சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Poll_c10சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Poll_m10சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Poll_c10சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Poll_m10சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Poll_c10சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Poll_m10சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Jan 08, 2012 6:10 pm

சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்!

மும்பையில் ஏதேனும் திருட்டுப் போனால், ‘சோர் பஜாரில் தேடிப் பாருங்க...’ என்று கேலியாக சொல்வதுண்டு. மும்பையின் பல பகுதிகளில் இருக்கும் வீடுகளிலும் கடைகளிலும் திருடப்படும் பொருட்கள் இங்கு சர்வசாதாரணமாகவும் பகிரங்கமாகவும் விற்கப்படுவதுதான் காரணம்!தென் மும்பையில் சிவப்பு விளக்குப் பகுதி அமைந்திருக்கும் கிராண்ட் ரோடு அருகில் உள்ள லேம்ங்டன் சாலையே சோர் பஜார் கூடாரம்.
சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Kungumam_23சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Kungumam_24
150 ஆண்டுகளாக இந்த பஜார் செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் மலிவுவிலை பொருட்களை சாலையோரங்களில் கூவிக்கூவி விற்பார்களாம். அப்போது, இது ‘ஷோர் பஜார்’ (கூவி விற்கும் சந்தை) என்ற பெயரில் அழைக்கப்பட்டதாம். நாளடைவில் திருட்டுப்பொருள் விற்பனை அதிகரித்ததைத் தொடர்ந்து ‘ஷோர்’ என்பது ‘சோர்’ என்று மருவி திருட்டுப்பொருள் சந்தை என்றே வழக்காகி விட்டது.வெள்ளிக்கிழமைகளில் இந்த சந்தை களை கட்டுகிறது. போலீசாருக்கு இரவு நேர ரோந்துப்பணி முடிந்து, காலையில் மீண்டும் பணி தொடங்குவதற்கு இடைவெளியில் இருக்கும் 4 மணி நேரம்தான் & அதாவது அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரைதான் இந்த சோர் பஜார் செயல்படுகிறது. அதிகாலை நேரத்தில் போலீசார் பொதுவாக வருவதில்லை என்பதாலேயே வியாபாரிகள் இந்த 4 மணி நேரத்தை தங்கள் வியாபாரக் காலமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பகிரங்கமாகவே இந்த சந்தை செயல்பட்டு வந்தாலும், போலீசார் கண்டுகொள்வதில்லை.

பொருள் எங்கு திருடப்பட்டது, யாருடையது, அதைக் கொண்டு வந்து தங்களிடம் விற்பது யார் போன்ற ரிஷிமூலங்கள் வியாபாரி களுக்கே தெரிவதில்லை என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை. அதையும் தாண்டி நடவடிக்கை எடுக்க முயன்றாலும், அவர்களது கரங்களை வியாபாரிகள் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை கணிசமாகத் தரும் ‘மாமூல்’

கட்டிப்போட்டு விடுகிறது!
மும்பையிலும் சுற்றியுள்ள சிறிய நகரங்களிலும் இரவு திருட்டுப் போகும் இருசக்கர வாகனங்கள் சோர் பஜாரில் மறுநாள் காலை உதிரிப் பாகங்களாக மாறி நல்ல விலை போகின்றன. கார்களும்கூட தனித்தனி பார்ட்களாகி விற்பனைக்கு வந்துவிடுகின்றன. பல மெக்கானிக்குகள் இந்தச் சந்தையிலிருந்துதான் வாகன உதிரிப் பாகங்களை வாங்கிச் செல்கிறார்கள். பிராண்டட் ஷர்ட்கள், பேன்ட்கள், ஜீன்ஸ், வெளிநாட்டு ஷூக்கள், பழங்கால நாணயங்கள், மியூசியங்களில் வைக்கத் தகுந்த வரலாற்றுப் பொக்கிஷங்கள், கலைப்பொருட்கள் என வெளிச்சந்தையில் கிடைக்காத பல அரிய பொருட்களை இங்கு எளிதாக வாங்க முடியும்.
சமீப காலம் வரை வெளிநாட்டுத் துப்பாக்கி, நாட்டுத் துப்பாக்கி போன்றவையும் விற்பனையாகின. போலீஸ் கெடுபிடி காரணமாக இப்போது மறைமுகமாக இந்த வியாபாரம் நடக்கிறது. பார்த்தாலே கிலியூட்டும் கத்திகள், வாள்கள் போன்றவை இங்கு தாராளமாகக் கிடைக்கின்றன. விலையுயர்ந்த கார் ஸ்டீரியோக்களும் இங்கு கிடைக்கும்.
இங்கு வரும் ஒருவர், ஏதேனும் ஒரு பொருளை விலை கேட்டுப் பார்த்து, ‘வேண்டாம்’ என சொல்லிவிட்டு நகர்ந்துவிட முடியாது. பொருளை அந்த நபர் வாங்கும் வரை வியாபாரி பாடாய்ப்படுத்தி விடுவார். அதோடு அதிக விலைக்கும் தலையில் கட்டிவிடுவார்.

இங்கு மும்பைவாசிகள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வியாபாரம் செய்கிறார்கள். இவர்களுக்கென தனி அமைப்பும் உண்டு. இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள்தான் இங்கு வியாபாரம் செய்யமுடியும். காலை 4 மணிக்கு தொடங்கி 8 மணி வரை நடக்கும் வியாபாரம் சட்டென முடித்துக் கொள்ளப்படுகிறது. அதன் பிறகு இங்கு நிரந்தரக் கடைகள் திறக்கப்படுகின்றன. இந்தக் கடைகளுக்கும் திருட்டுப் பொருள் விற்பனைக்கும் சம்பந்தம் கிடையாது என்கிறார்கள்.
சோர் பஜார் வியாபாரிகள் எல்லோருமே, ‘தாங்கள் விற்பது திருட்டுப் பொருட்கள் இல்லை’ என்று சத்தியம் செய்யாத குறையாகத்தான் பேசுகிறார்கள்.
ஐதராபாத்தைச் சேர்ந்த ராவ் சாகிப் 20 ஆண்டுகளாக சோர் பஜாரில் வியாபாரம் செய்கிறார்... ‘‘முன்பு போல இப்போது வியாபாரம் ஆவதில்லை. 10 ஆண்டுகளுக்கு முன் தினம் ரூ.20 ஆயிரம் வரை கிடைக்கும். இப்போது ரூ.2 ஆயிரம் கிடைப்பதே போதும் என்றாகி விடுகிறது. இந்த வருமானத்தில் போலீஸ்காரர்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டியிருக்கிறது’’ என்கிறார் அவர்.
60 ஆண்டுகளாக சோர் பஜாரில் வியாபாரம் செய்யும் 80 வயது இஸ்மாயில் மசூரி, வருவாய் குறைந்ததற்கு போலீசைக் குறைகூறுகிறார்... ‘‘நான் இங்கு தொழில் செய்ய வந்தபோது போலீஸ் கெடுபிடி கிடையாது. விலையுயர்ந்த பல பொருட்கள் எங்களுக்கு மிக மலிவான விலையில் கிடைத்தது. அதனால் லாபமும் அதிகம் கிடைத்தது. இப்போது போலீஸ் கெடுபிடியால் அதிக சிரமத்துக்கு இடையேதான் பொருட்களை விற்கிறோம். அதிக விலை கொடுத்துதான் அவற்றை வாங்குகிறோம்...’’ என்கிறார்.
ஒவ்வொரு தொழிலுக்கும் அவரவர் பார்வையில் ஏதோ ஒரு நியாயம் இருக்கிறது போல!.

நன்றி குங்குமம்

avatar
Guest
Guest

PostGuest Sun Jan 08, 2012 6:21 pm

அதிர்ச்சி துப்பாக்கி கிடைக்குறது என்றால் ஒரு சுற்று போய் வந்து விடலாம் போல ... புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jan 08, 2012 6:58 pm

மிகவும் நல்ல செய்திக்கு நன்றி பிரசன்னா மகிழ்ச்சி மகிழ்ச்சி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Jan 08, 2012 8:01 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! 1357389சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! 59010615சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Images3ijfசோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! Images4px
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jan 08, 2012 8:16 pm

திருட்டுப் பொருள்களுக்கு மக்கள் ஏன் இப்படி ஆதரவு தரவேண்டும்? திருட்டுக்கு ஆதரவு தருவதும் மக்கள். திருட்டுக்கு புகாா் செய்து புலம்புவதும் மக்கள். தேவையா இது. சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! 56667
எங்கள் ஊா் பக்கம் ஒரு சொல் உண்டு. “திருடுபவன் மட்டும் திருடனில்லை; திருட்டுப் பொருளை விலை கொடுத்து வாங்குபவனும் திருடன்தான் என்று”. மக்கள் திருந்தினால் அனைத்தும் சாியாகி விடும்.
அரசு நினைத்தால் இந்த வியாபார சந்தையை இழுத்து மூடிவிட முடியும். ஆதாரம் இல்லையென்பதற்காக பல ஆண்டுகாலம் வெளிப்படையாக இது இயங்கி வருவதே போதுமான ஆதாரம். அவசியம் இந்த சந்தை தடை செய்யப்பட வேண்டிய ஒன்று. மக்கள் இதற்கு ஆதரவு தராதிருப்பது நன்று.



சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! 154550சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! 154550சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! 154550சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! 154550சோர் பஜார் திருட்டுப் பொருட்களைப் பகிரங்கமாக விற்கும் மார்க்கெட்! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 08, 2012 8:23 pm

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக