|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா by Manik Today at 3:26 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 3:25 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by முரளிராஜா Today at 3:22 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by முரளிராஜா Today at 3:16 pm
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005
First topic message reminder :
ஈர்க்கும் குணத்தால் இணைக்கும் கரையிலே
பார்க்கும் அனைவரின் பண்பும் பழக்கமும்
சேர்க்கும் நமையிந்த செந்தமிழ் ஓடையில்
வேர்க்கும் நிலத்திற்கும் வேண்டிய ஒற்றுமை
யார்க்கும் இருப்பதை யாவரும் கண்டதே
சோர்வை மனம்மறக்க தொன்றாற்றும் இக்கரை
வார்க்கும் வழியை தினம்
எண்ணில் அடங்கிடா எத்தனையோ பெற்றவன்நீ
கண்ணிலே காணாத கற்பனைக் கொள்கலம்நீ
பண்பட்டு நன்றாய் பதிவிட்டு பாராட்டும்
நண்பர்கள் ஐயாக்கள் நல்லதோர் அக்காக்கள்
கண்பட்டு போயிடுமோ கண்திரிஷ்டி செய்ய
ஒழிக்கவே தீயவற்றை ஒன்றாக நாமும்
அழிக்கவே அன்புசெய்வோம் இங்கு
ஈர்க்கும் குணத்தால் இணைக்கும் கரையிலே
பார்க்கும் அனைவரின் பண்பும் பழக்கமும்
சேர்க்கும் நமையிந்த செந்தமிழ் ஓடையில்
வேர்க்கும் நிலத்திற்கும் வேண்டிய ஒற்றுமை
யார்க்கும் இருப்பதை யாவரும் கண்டதே
சோர்வை மனம்மறக்க தொன்றாற்றும் இக்கரை
வார்க்கும் வழியை தினம்
எண்ணில் அடங்கிடா எத்தனையோ பெற்றவன்நீ
கண்ணிலே காணாத கற்பனைக் கொள்கலம்நீ
பண்பட்டு நன்றாய் பதிவிட்டு பாராட்டும்
நண்பர்கள் ஐயாக்கள் நல்லதோர் அக்காக்கள்
கண்பட்டு போயிடுமோ கண்திரிஷ்டி செய்ய
ஒழிக்கவே தீயவற்றை ஒன்றாக நாமும்
அழிக்கவே அன்புசெய்வோம் இங்கு
Last edited by பிஜிராமன் on Wed Jan 11, 2012 6:07 pm; edited 1 time in total

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005
ஆத்மநாம் முதல் அத்துணைக் கவிஞர்களையும்
வேறுபாடில்லாமல் விருப்பமாய் வாசியுங்கள்...
வெவ்வேறு வடிவங்களும் வெவ்வேறு உள்ளடக்கங்களும்
கைவரும்...
தனிமடல் இப்போதுதான் பார்த்தேன்...
பொங்கலுக்குப் பிறகு பேசலாம் பிஜி...
வேறுபாடில்லாமல் விருப்பமாய் வாசியுங்கள்...
வெவ்வேறு வடிவங்களும் வெவ்வேறு உள்ளடக்கங்களும்
கைவரும்...
தனிமடல் இப்போதுதான் பார்த்தேன்...
பொங்கலுக்குப் பிறகு பேசலாம் பிஜி...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005
RaRa3275 wrote:ஆத்மநாம் முதல் அத்துணைக் கவிஞர்களையும்
வேறுபாடில்லாமல் விருப்பமாய் வாசியுங்கள்...
வெவ்வேறு வடிவங்களும் வெவ்வேறு உள்ளடக்கங்களும்
கைவரும்...
தனிமடல் இப்போதுதான் பார்த்தேன்...
பொங்கலுக்குப் பிறகு பேசலாம் பிஜி...
மிக்க நன்றிகள் ரா ரா........
நிச்சயமாக பேசலாம்...........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: ஈகரை சிறப்பு கவிதை - பதிவு 3005
மகா பிரபு wrote:தங்கள் கவி பயணம் காவியமாய் வளர வாழ்த்துக்கள்![]()
மிக்க நன்றிகள் அண்ணா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








