புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_m10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_m10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_m10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_m10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10 
3 Posts - 2%
bala_t
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_m10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10 
1 Post - 1%
prajai
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_m10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_m10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_m10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_m10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10 
284 Posts - 42%
heezulia
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_m10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_m10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_m10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_m10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_m10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_m10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10 
5 Posts - 1%
prajai
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_m10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_m10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_m10இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 11, 2012 9:32 pm

இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! 377789_319125334794735_100000918133282_991950_930469503_n

இலங்கையில், இராமாயணம் சம்பந்தப் பட்ட 59 இடங்களை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டு காட்டியுள்ளனர். அவற்றில் சில இடங்களை இங்கு காண்போம்.

காவல் தெய்வம்

இராவணன் ஆட்சிக் காலத்தில் இலங் கைக்கு ஒரு காவல் தெய்வம் இருந்ததாக வும்; அதை வென்ற பின்னரே இலங்கைக் குள் இராமபிரானின் படைகள் நுழைந்த தாகவும் இராமாயண காவியம் கூறுகிறது. அதை நினைவுபடுத்தும் விதமாக பயங்கரமான தோற்றத்துடன் ஒரு காவல் தெய்வ சிற்பத்தை அமைத்துள்ளனர். ஆனால் இது பிற்காலத்தில் அமைக்கப்பட்ட சிலையே.

இராவணனின் கோட்டை

சுற்றிலும் மலைத்தொடர்களும், நடுவே அடர்ந்த காடுகளும் அமைந்த அகன்ற பகுதியை, இராவணனின் கோட்டை இருந்த பகுதியாகச் சுட்டிக் காட்டுகிறார்கள். இதற்கு "நக்கார்லா' மலைப்பகுதி என்று பெயர். இங்கே நூறு அடி அகலமுள்ள வாய் போன்ற குகையும் இன்னும் சில குகைகளும் உள்ளன. "பண்டர்வெலா' என்று அழைக்கப்படும் இவற்றை இராவணன் குகைகள் என்றும் குறிப்பிடுகின்றனர்.

இராவணன் நீர்வீழ்ச்சி

இதே பகுதியில் ஒரு பெரிய அருவி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியும் இராவணன் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

சீதை கோட்டை

இராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதை சிறை வைக்கப்பட்ட இடம் "சீதா கொடுவா' என்று வழங்கப் பெறுகிறது. தற்போது இவ்விடத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது.

ராம - இராவண யுத்த களம்

இங்கே முற்காலத்தில் ஒரு ஏரியும் அதை யொட்டி அகன்ற வெட்ட வெளிப் பரப்பும் இருந் திருக்கிறது. இங்கேதான் இரு தரப்புப் படை களும் மோதியிருக்கின் றன. இராவணன்மீது பிரம்மாஸ்திரம் எய்யும் போது, அதன் வெப்பம் தன்னைத் தாக்காமல் இருக்க ஏரி நீருக்குள் மூழ்கி நின்று அஸ்திரத்தை எய்தாராம் ராமர். "டுனுவிலா' என்று அழைக்கப்படும் இப்பகுதி யில் தற்போது ஏரி இல்லை.

இராவணனின் உடல் வைக்கப்பட்ட இடம்

போர் நிகழ்ந்த பகுதிக்கு அருகே ஒரு உயரமான மலை இருக்கிறது. இறந்த

இராவணனின் உடல் அம்மலை உச்சியில் தான் வைக்கப்பட்டதாம். ஆனால் அந்த மலைமீது இதுவரை யாரும் சென்று பார்த்ததில்லை என்கிறார்கள்.

சீதை தவம் செய்த குன்று

இப்பகுதிக்கு அருகில் சிறிய நதி ஒன்று ஓடுகிறது. இதன் அருகே உள்ள குன்றில்தான் சீதை அழுதவண்ணம் தவம் செய்தாளாம். அவள் கண்ணீர் இந்த நதியில் கலந்ததால் நதி நீர் உப்பாகி எதற்கும் பயன்படாமல் போய் விட்டதாம். இந்த நதி வற்றாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

அசோகவனம்

சீதை சிறைவைக்கப்பட்ட பகுதியை அசோகவனம் என்று இராமாயணம் கூறுகிறது. அதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர். இப்பகுதியில் தற்போதும் சில அசோக மரங்கள் உள்ளன.

சீதை கோவில்

பல ஆண்டுகளுக்குமுன் இப்பகுதியில் வாழ்ந்த மலைவாழ் மக்கள் ஒரு சிலையைக் கண்டெடுத்தனர். அது பெண் சிலையாக இருந்ததால் சீதையின் சிலை என்று எண்ணிய அவர்கள், அங்கேயே ஒரு மேடை அமைத்து அந்தச் சிலை யைப் பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தனர். பின் னாளில் அதே இடத்தில் தென்னிந்திய முறைப்படி ஒரு ஆலயத்தை அமைத்த அந்த மக்கள், சீதை திரு வுருவத்துடன் ராமர், லட்சுமணர் திருவுருவங் களையும் பிரதிஷ்டை செய்து வணங்கி வருகின் றனர். அக்கோவிலுக்கு "சீதா இலாயா' என்று பெயர். அதாவது சீதை கொலுவிருக்கும் கோவில்.

இக்கோவிலுக்கு அருகே ஒரு பகுதியில் சிறிதும் பெரிதுமான பாதச் சுவடுகள் காணப்படுகின்றன. இவற்றை அனுமனின் பாதங்கள் என்கிறார்கள். இதற்கு அருகில் அகன்ற தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இதை அனுமன் ஓய்வெடுத்த பகுதி என்று குறிப்பிடுகின்றனர்.

சீதையின் அக்னிப் பிரவேசம்

இந்தத் தோட்டப்பகுதிக்கு அருகே ஒரு புத்தர் கோவில் உள்ளது. இதில் புத்தரின் பல் இருப்பதாகக் கூறுகிறார்கள். கோவிலை நன்றாக மூடிவிட்டு, இருண்டு காணப்படும் கோவிலுக்குள் துளை வழியாகப் பார்த்தால் அந்தப் பல் பிரகாசமாகத் தெரிகிறதாம். அந்த இடத்தில்தான் இராமாயண காலத்தில் சீதை அக்னிப் பிரவேசம் செய்தாளாம். தற்போது அங்கே ஒரு பௌத்த ஸ்தூபி உள்ளது.

இதுபோல இன்னும் பல அடையாளங் கள் இங்கே உண்டு. இலங்கையின் தலைநகர் கொழும்புவிலிருந்து 260 கி.மீ. தொலை விலுள்ள நுவரேலியாவைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் மேற்கண்ட அடையாளங் கள் காணப்படுகின்றன.

சீதை கோவிலுக்கு மலைத் தோட்டத் தமிழர்களும், உலக சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர்.

முகநூல்



இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Jan 11, 2012 9:52 pm

நல்ல பதிவு ,இலங்கையின் காவல் தெய்வதின் பெயர் லங்காதேவி அதனால் தான் இலங்கையின் போர் கப்பலுக்கும் லங்காதேவி என்று பெயர் சூட்டிஉள்ளனர்.அதே போல் உங்கள் வீட்டில் ராமாயணம் படித்தால் அருகில் உட்கார ஒரு ஆசனம் போடு வையுங்கள் ஏனெனில் எங்கெல்லாம் ராமாயணம் படிக்கபடுகிறதோ அங்கெல்லாம் ஹனுமானும் பக்கத்தில் வந்து அமர்த்து கொள்வாராம்
கேசவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கேசவன்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! 1357389இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! 59010615இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Images3ijfஇலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Images4px
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jan 11, 2012 9:54 pm

நல்ல தகவலுக்கு நன்றி சிவா அண்ணா மற்றும் கேசவன்.

சூப்பருங்க

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jan 12, 2012 12:37 am

வரலாறு எளிதில் அழிக்க கூடியது இல்லை அருமையிருக்கு



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இலங்கையில் இன்றும் இருக்கும் இராமயணச் சுவடுகள்! Ila
avatar
சின்ராசு
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 11/01/2012

Postசின்ராசு Thu Jan 12, 2012 9:46 am

தகவலுக்கு நன்றி சிவாண்ணா..
அந்த இடங்களை பார்க்கனும்னு ஆவலா இருக்கு...

mohu
mohu
பண்பாளர்

பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012
http://www.dhuruvamwm.blogspot.com

Postmohu Thu Jan 12, 2012 9:54 am

தகவலுக்கு நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக