புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
21 Posts - 49%
heezulia
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
20 Posts - 47%
Manimegala
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
150 Posts - 52%
ayyasamy ram
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
104 Posts - 36%
mohamed nizamudeen
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
11 Posts - 4%
prajai
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
9 Posts - 3%
Jenila
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
2 Posts - 1%
jairam
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Jan 18, 2009 11:29 pm

இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் தவிப்பு ஐக்கிய நாடுகள் சபை கவலை
பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அரசும், புலிகளும் உதவ வலியுறுத்தல்

ஐ.நா. சபை, ஜன. 18: இலங்கையில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் நடக்கும் கடும் சண்டையால் முல்லைத் தீவு பகுதியில் 2.30 லட்சம் தமிழர்கள் காடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களின் நிலைமை மிக மோசமாக இருப்பதாக ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது.

அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அரசும், புலிகளும் உதவ வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.விடுதலைப் புலிகளின் தலைமையகமான கிளிநொச்சியை கைப்பற்றிய இலங்கை ராணுவம், முல்லைத் தீவை சுற்றி வளைத்து முப்படை தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த பகுதிகளில் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகள் வீசுகின்றன. முல்லைத் தீவு அருகே தர்மாபுரம் என்ற இடத்தில் புலிகளுக்கும்

ராணுவத்துக்கும் நேற்று முன்தினம் நடந்த கடும் சண்டையில் 51 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 150 பேர் படுகாயம் அடைந்ததாகவும் புலிகளின் இணைய தளத்தில் செய்தி

வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால், அதை ராணுவம் மறுத்துள்ளது. சண்டையில் 7 வீரர்கள் மட்டுமே உயிர் இழந்ததாக ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நானயக்காரா கூறினார்.

இந்த நிலையில், முல்லைத் தீவு பகுதியில் சிக்கியுள்ள 2 லட்சத்து 30 ஆயிரம் அப்பாவி தமிழர்கள், ராணுவம் & புலிகளின் குண்டுவீச்சு, சீறிப்பாயும் துப்பாக்கி குண்டுகளுக்கு இடையே தினமும் உயிரை கையில் பிடித்தப்படி உள்ளனர்.

காட்டுப் பகுதிகளில் குடும்பத்துடன் தஞ்சம் அடைந்துள்ள இவர்கள், பசியும் பட்டினியுமாக குழந்தைகளுடன் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Jan 18, 2009 11:29 pm

ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, புலிகள்தான் இந்த அப்பாவி மக்களை மனித கேடயங்களாக பிடித்து வைத்துள்ளதாக இலங்கை அரசு குற்றம்சாட்டி உள்ளது.

இந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அனுமதிக்கும்படி விடுதலைப் புலிகளுக்கு ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது பற்றி ஐ.நா. சபையின் மனித உரிமை விவகாரங்களுக்கான துணை பொதுச் செயலாளர் ஜான் ஹோல்ம்ஸ் நேற்று கூறியதாவது:

முல்லைத் தீவில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கடுமையான போர் நடக்கும் பகுதியில் 2 லட்சத்து 30 ஆயிரம் அப்பாவி தமிழ் மக்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் எங்கே போவது? என்று தெரியாமல் தவிக்கிறார்கள். அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

ஐ.நா. சபை மற்றும் அரசு உதவியால் அவர்களுக்கு உணவு கிடைத்தாலும். இருப்பிடம், குடிநீர், துப்புரவு, சுகாதார வசதிகள் கிடைக்கவில்லை. அவர்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும்.

அவர்கள் விரும்பும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். இவ்வாறு ஜான் ஹோல்ம்ஸ் கூறினார்.

தமிழர் கட்சிகள் வலியுறுத்தல்: இந்த நிலையில், கொழும்பு சென்றுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனனை விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் தமிழர் தேசிய

கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவர் ஆர்.சோமநாதன் தலைமையில் அந்த கட்சிகளின் தலைவர்களும் புலிகளுக்கு எதிரான தமிழர் கட்சிகளின் தலைவர்களும் நேற்று சந்தித்து பேசினர்.

அப்போது அவர்கள், தமிழர் இனப் படுகொலையை தடுக்க வேண்டும். ராணுவம் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். அதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்Õ என்று வற்புறுத்தினர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக