புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Poll_c10 
64 Posts - 50%
heezulia
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்


   
   

Page 15 of 16 Previous  1 ... 9 ... 14, 15, 16  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 15, 2012 8:57 am

First topic message reminder :

கவிதை போட்டி எண் 5 முடிவுகள்



முதல் பரிசை வென்றவர் : திரு .பிஜி ராமன்

- கவிதை தலைப்பு :அசையாதா அரசியல் தேர்?



இரண்டாவது பரிசை வென்றவர்கள்




1. டாக்டர்.சுந்தரராஜ் தயாளன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது

2. திரு.பிரபு கிருஷ்ணா- கவிதை தலைப்பு : பழுது படாத பாசம்

3. செல்வி/திருமதி .கண்ணம்மா - கவிதை தலைப்பு :இந்தக் காதல் எது வரை?



மூன்றாவது பரிசை வென்றவர்கள்




1. திரு ரா ரா 3275 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

2. திரு. ஒட்டக்கூத்தன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

3. திரு. கா.நா.கல்யாணசுந்தரம் - கவிதை தலைப்பு : நடக்க முடியாத நதிகள்



பாராட்டுப் பரிசைப் பெறுபவர்கள் :



1. திரு. வந்தியத்தேவன் - கவிதை தலைப்பு :ஈழமா இருளும்?

2. திரு . வித்யாசன் - கவிதை தலைப்பு : இந்தக் காதல் எது வரை ?

3.செல்வி.அதிப்பொண்ணு - கவிதை தலைப்பு : தூரத்து உறவுகள்

4.திரு நாகா - கவிதை தலைப்பு : பெண்ணே ஏழு நீ இடியாக

5.திரு.நியாஸ் அஷ்ரஃப் - கவிதை தலைப்பு : விடியலைத் தேடும் விடிவெள்ளி

6.திரு பார்த்தி 28 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

7.திரு.கார்த்திக்.எம்.ஆர் - கவிதை தலைப்பு : வேரை மறந்த விழுதுகள்

8.திரு.விஸ்வ_32 - கவிதை தலைப்பு :துரத்து உறவுகள்

9.திரு.க அருண்குமார் - கவிதை தலைப்பு :நிலமகள் நோதல் இன்றி.

10.செல்வி .ஹீஷாலி - கவிதை தலைப்பு :ஈழம் பாடாத இதயம்



வெற்றி வாகையைச் சூடிய கவிஞர்களுக்கு ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் நடுவர்கள் குழுவின் சார்பிலும் வாழ்த்துகள் பல!!




போட்டியில் பங்கு பெற்ற கவிதைகளைப் பார்க்க. http://contest05.blogspot.com/



போட்டியில் வென்றவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)(Name)
2.வங்கிக் கணக்கு எண் (Account no & type)
3.அஞ்சல் முகவரி (Address)
4.தொலைபேசி எண் /அலைபேசி எண். (Telephone)
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.கொம்
குறிப்பு:பரிசு பெற்றவர்களின் முகவரி / விபரம் அவர்களின் விருப்பமின்றி வெளியிட படமாட்டாது

போட்டியில் பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்



Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 10, 2012 11:06 pm

அதிபொண்ணு wrote:அக்கா இன்று நான் பரிசுதொகைக்கான காசோலையையும் சான்றிதழையும் பெற்றுக்கொண்டேன்.
நன்றி அக்கா
மிக்க் மகிழ்ச்சி. நன்றிம்மா. அன்பு மலர்



கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Tகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Hகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Iகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 13, 2012 2:52 pm

: [/quote] சூப்பருங்க

அத்துடன் , இதுவரை தங்களது விபரங்களை தெரிவிக்காத கண்ணம்மா & விஸ்வ_32 இருவரும் விரைந்து அனுப்பும்படி கேட்டுட்கொள்ளபடுகிறார்கள்
இவர்களின் நண்பர்கள் யாராவது ஈகரையில் இருந்தாலும் மேலே குறிப்பிட்ட இருவருக்கும் தகவலை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 13, 2012 2:54 pm

ராஜா wrote:சூப்பருங்க:
அத்துடன் , இதுவரை தங்களது விபரங்களை தெரிவிக்காத கண்ணம்மா & விஸ்வ_32 இருவரும் விரைந்து அனுப்பும்படி கேட்டுட்கொள்ளபடுகிறார்கள்[/b] இவர்களின் நண்பர்கள் யாராவது ஈகரையில் இருந்தாலும் மேலே குறிப்பிட்ட இருவருக்கும் தகவலை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
சொல்லிட்டேன் ராஜா - அவங்க சார்பா என்ன வாங்கிக்க சொன்னாங்க பரிச - உதைய இல்ல.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 13, 2012 3:18 pm

கொலவெறி wrote:சொல்லிட்டேன் ராஜா - அவங்க சார்பா என்ன வாங்கிக்க சொன்னாங்க பரிச - உதைய இல்ல.
என்ன , என்ன வாங்கிக்க சொன்னாங்க?!

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Mar 13, 2012 4:05 pm

தம்பி ...டீ இன்னும் வரல!

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Mar 14, 2012 4:43 pm

சான்றிதழும் காசோலையும் கிடைக்கப் பெற்றேன். மிக்க நன்றி. நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 29, 2012 11:55 am

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Scaled.php?server=560&filename=c36020120728133305

நேற்று சென்னையில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட ஈகரை கவிதைப்போட்டி ஐந்தின் நடுவர் பேரா. முனைவர். எம்.ஏ. கிருட்டிணகுமார் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. வழங்குபவர் இன எழுச்சிக் கவிஞர் நெல்லை. இராமச்சந்திரன் அவர்கள்.



கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Tகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Hகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Iகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 29, 2012 12:11 pm

நினைவுப் பரிசு வழங்கியவர்ருக்கும், பெற்றவருக்கும், அருகில் நிற்பவருக்கும் வாழ்த்துகள்! அன்பு மலர்



கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 29, 2012 12:15 pm

சிவா wrote:நினைவுப் பரிசு வழங்கியவர்ருக்கும், பெற்றவருக்கும், அருகில் நிற்பவருக்கும் வாழ்த்துகள்! அன்பு மலர்
நன்றி சிவா. விழாவுக்குப் பிறகு இப்போதுதான் அவரைச் சந்திக்க முடிந்தது.



கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Tகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Hகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Iகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 15, 2012 5:12 pm

ராஜா wrote::
சூப்பருங்க

அத்துடன் , இதுவரை தங்களது விபரங்களை தெரிவிக்காத கண்ணம்மா & விஸ்வ_32 இருவரும் விரைந்து அனுப்பும்படி கேட்டுட்கொள்ளபடுகிறார்கள்
இவர்களின் நண்பர்கள் யாராவது ஈகரையில் இருந்தாலும் மேலே குறிப்பிட்ட இருவருக்கும் தகவலை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.


[/quote]
அடுத்த போட்டியும் முடிந்து விட்டது. இவர்கள் இருவரும் வருவது போல தெரியவில்லை. அனேகமாக இருவரும் வேறு பெயரில் போட்டியில் பங்கேற்ற ஈகரை உறவுகள் (பழைய)தான் என்று நினைக்கிறேன். அந்தப் பணத்தை உங்களிடம் எப்படி திருப்புவது என்று சொல்லுங்கள்.




கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Tகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Hகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Iகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 15 Empty
Sponsored content

PostSponsored content



Page 15 of 16 Previous  1 ... 9 ... 14, 15, 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக