ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

+42
srinihasan
prabukrishna
ஜாஹீதாபானு
mohu
ஹிஷாலீ
கா.ந.கல்யாணசுந்தரம்
க அருண்குமார்
அல்கெனா ரிஷி
மு.வித்யாசன்
மோகன்
ரவிக்குமார்
உமா
ரபீக்
ரா.ரா3275
பிரசன்னா
பாலாஜி
அதி
ரேவதி
கோவிந்தராஜ்
kirikasan
T.N.Balasubramanian
Dr.சுந்தரராஜ் தயாளன்
செய்தாலி
சார்லஸ் mc
நியாஸ் அஷ்ரஃப்
தம்பி வெங்கி
இளமாறன்
முகம்மது ஃபரீத்
ராஜா
கார்த்திக்.எம்.ஆர்
உதயசுதா
puthuvaipraba
சசி குமார்
பார்த்திபன்
ரா.ரமேஷ்குமார்
சதாசிவம்
thazeem
பிஜிராமன்
கே. பாலா
மகா பிரபு
சிவா
Aathira
46 posters

Page 8 of 16 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16  Next

Go down

ஈகரை கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by Aathira Sun Jan 15, 2012 8:57 am

First topic message reminder :

கவிதை போட்டி எண் 5 முடிவுகள்



முதல் பரிசை வென்றவர் : திரு .பிஜி ராமன்

- கவிதை தலைப்பு :அசையாதா அரசியல் தேர்?



இரண்டாவது பரிசை வென்றவர்கள்




1. டாக்டர்.சுந்தரராஜ் தயாளன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது

2. திரு.பிரபு கிருஷ்ணா- கவிதை தலைப்பு : பழுது படாத பாசம்

3. செல்வி/திருமதி .கண்ணம்மா - கவிதை தலைப்பு :இந்தக் காதல் எது வரை?



மூன்றாவது பரிசை வென்றவர்கள்




1. திரு ரா ரா 3275 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

2. திரு. ஒட்டக்கூத்தன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

3. திரு. கா.நா.கல்யாணசுந்தரம் - கவிதை தலைப்பு : நடக்க முடியாத நதிகள்



பாராட்டுப் பரிசைப் பெறுபவர்கள் :



1. திரு. வந்தியத்தேவன் - கவிதை தலைப்பு :ஈழமா இருளும்?

2. திரு . வித்யாசன் - கவிதை தலைப்பு : இந்தக் காதல் எது வரை ?

3.செல்வி.அதிப்பொண்ணு - கவிதை தலைப்பு : தூரத்து உறவுகள்

4.திரு நாகா - கவிதை தலைப்பு : பெண்ணே ஏழு நீ இடியாக

5.திரு.நியாஸ் அஷ்ரஃப் - கவிதை தலைப்பு : விடியலைத் தேடும் விடிவெள்ளி

6.திரு பார்த்தி 28 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

7.திரு.கார்த்திக்.எம்.ஆர் - கவிதை தலைப்பு : வேரை மறந்த விழுதுகள்

8.திரு.விஸ்வ_32 - கவிதை தலைப்பு :துரத்து உறவுகள்

9.திரு.க அருண்குமார் - கவிதை தலைப்பு :நிலமகள் நோதல் இன்றி.

10.செல்வி .ஹீஷாலி - கவிதை தலைப்பு :ஈழம் பாடாத இதயம்



வெற்றி வாகையைச் சூடிய கவிஞர்களுக்கு ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் நடுவர்கள் குழுவின் சார்பிலும் வாழ்த்துகள் பல!!




போட்டியில் பங்கு பெற்ற கவிதைகளைப் பார்க்க. http://contest05.blogspot.com/



போட்டியில் வென்றவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)(Name)
2.வங்கிக் கணக்கு எண் (Account no & type)
3.அஞ்சல் முகவரி (Address)
4.தொலைபேசி எண் /அலைபேசி எண். (Telephone)
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.கொம்
குறிப்பு:பரிசு பெற்றவர்களின் முகவரி / விபரம் அவர்களின் விருப்பமின்றி வெளியிட படமாட்டாது

போட்டியில் பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by ராஜா Tue Jan 17, 2012 10:46 am

RaRa3275 wrote:மூன்றாம் பரிசு...எனக்கு!
ஈழமா இருளும்?...இது தலைப்பு!

பற்ற வைத்த பட்டாசு போல 'படபட'வெனப்
பட்டுத் தெறிக்கும் சந்தோஷம் இல்லை...
றெக்கைகளை முறித்துப் போடும்போது
ரத்தம் தெறிக்க குதித்தாடும் கோபம் இல்லை...
மத்திமமாய் சாணக்கியம் பேசும் சாதுர்யமும் இல்லை...

என்னதான் உன் உணர்வு?
எதற்கிந்த பீடிகை?...

கேட்கத் தோன்றும்..
கேள்விக்கு இதுதான் பதில் :

எனக்கிருக்கும் சந்தோஷம் இதுதான்...
எம் தலைவன் என் எழுத்தில் இடம்பெற்ற
கவிதைக்குப் பரிசு...
அது மூன்றாம் பரிசாக இருந்தாலும்
முதல் பரிசாக இருந்தாலும் ஒன்றே!
என்று-
ஈகரை தந்த பரிசை இருதயத் துடிப்பொவ்வொன்றும்
எண்ணற்ற நன்றிகள் சொல்ல..
ஏற்கிறேன் இதனை...

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
வாழ்த்துக்கள் ரா ரா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by ரா.ரா3275 Tue Jan 17, 2012 10:48 am

நன்றி ராஜா அவர்களே... நன்றி


கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 224747944

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Emptyகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by பார்த்திபன் Tue Jan 17, 2012 10:57 am

RaRa3275 wrote:மூன்றாம் பரிசு...எனக்கு!
ஈழமா இருளும்?...இது தலைப்பு!

பற்ற வைத்த பட்டாசு போல 'படபட'வெனப்
பட்டுத் தெறிக்கும் சந்தோஷம் இல்லை...
றெக்கைகளை முறித்துப் போடும்போது
ரத்தம் தெறிக்க குதித்தாடும் கோபம் இல்லை...
மத்திமமாய் சாணக்கியம் பேசும் சாதுர்யமும் இல்லை...

என்னதான் உன் உணர்வு?
எதற்கிந்த பீடிகை?...

கேட்கத் தோன்றும்..
கேள்விக்கு இதுதான் பதில் :

எனக்கிருக்கும் சந்தோஷம் இதுதான்...
எம் தலைவன் என் எழுத்தில் இடம்பெற்ற
கவிதைக்குப் பரிசு...
அது மூன்றாம் பரிசாக இருந்தாலும்
முதல் பரிசாக இருந்தாலும் ஒன்றே!
என்று-
ஈகரை தந்த பரிசை இருதயத் துடிப்பொவ்வொன்றும்
எண்ணற்ற நன்றிகள் சொல்ல..
ஏற்கிறேன் இதனை...

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அருமை. வாழ்த்துக்கள்! சூப்பருங்க
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by Aathira Tue Jan 17, 2012 11:11 am

RaRa3275 wrote:மூன்றாம் பரிசு...எனக்கு!
ஈழமா இருளும்?...இது தலைப்பு!

பற்ற வைத்த பட்டாசு போல 'படபட'வெனப்
பட்டுத் தெறிக்கும் சந்தோஷம் இல்லை...
றெக்கைகளை முறித்துப் போடும்போது
ரத்தம் தெறிக்க குதித்தாடும் கோபம் இல்லை...
மத்திமமாய் சாணக்கியம் பேசும் சாதுர்யமும் இல்லை...

என்னதான் உன் உணர்வு?
எதற்கிந்த பீடிகை?...

கேட்கத் தோன்றும்..
கேள்விக்கு இதுதான் பதில் :

எனக்கிருக்கும் சந்தோஷம் இதுதான்...
எம் தலைவன் என் எழுத்தில் இடம்பெற்ற
கவிதைக்குப் பரிசு...
அது மூன்றாம் பரிசாக இருந்தாலும்
முதல் பரிசாக இருந்தாலும் ஒன்றே!
என்று-
ஈகரை தந்த பரிசை இருதயத் துடிப்பொவ்வொன்றும்
எண்ணற்ற நன்றிகள் சொல்ல..
ஏற்கிறேன் இதனை...

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சந்தோசப் பட்டாசின் சத்தத்தில் நாங்களும் மகிழ்கிறோம் ரா.ரா.
நல்லதொரு படைப்புக்கு வாழ்த்துகள் . மேலும் இது போன்ற படைப்புகளை எதிர்நோக்கி... அருமையிருக்கு ஜாலி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி குதூகலம் குதூகலம் நடனம் நடனம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by கார்த்திக்.எம்.ஆர் Tue Jan 17, 2012 11:12 am

வாழ்த்துக்கள் ராரா..
நா.முத்துக்குமார் அவர்களைப் போல
துணை இயக்குனர் -----> பாடலாசிரியர்..!


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by ரா.ரா3275 Tue Jan 17, 2012 11:15 am

Aathira wrote:
RaRa3275 wrote:மூன்றாம் பரிசு...எனக்கு!
ஈழமா இருளும்?...இது தலைப்பு!

பற்ற வைத்த பட்டாசு போல 'படபட'வெனப்
பட்டுத் தெறிக்கும் சந்தோஷம் இல்லை...
றெக்கைகளை முறித்துப் போடும்போது
ரத்தம் தெறிக்க குதித்தாடும் கோபம் இல்லை...
மத்திமமாய் சாணக்கியம் பேசும் சாதுர்யமும் இல்லை...

என்னதான் உன் உணர்வு?
எதற்கிந்த பீடிகை?...

கேட்கத் தோன்றும்..
கேள்விக்கு இதுதான் பதில் :

எனக்கிருக்கும் சந்தோஷம் இதுதான்...
எம் தலைவன் என் எழுத்தில் இடம்பெற்ற
கவிதைக்குப் பரிசு...
அது மூன்றாம் பரிசாக இருந்தாலும்
முதல் பரிசாக இருந்தாலும் ஒன்றே!
என்று-
ஈகரை தந்த பரிசை இருதயத் துடிப்பொவ்வொன்றும்
எண்ணற்ற நன்றிகள் சொல்ல..
ஏற்கிறேன் இதனை...

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சந்தோசப் பட்டாசின் சத்தத்தில் நாங்களும் மகிழ்கிறோம் ரா.ரா.
நல்லதொரு படைப்புக்கு வாழ்த்துகள் . மேலும் இது போன்ற படைப்புகளை எதிர்நோக்கி... அருமையிருக்கு ஜாலி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி குதூகலம் குதூகலம் நடனம் நடனம்
நன்றி ஆதிரா அவர்களே...


கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 224747944

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Emptyகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by Aathira Tue Jan 17, 2012 11:18 am

இளமாறன் wrote:மொத்தம் 260 கவிதைகள் அனைத்தும் அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சியர்ஸ் ஜாலி 🐰


கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Tகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Hகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Iகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by ரா.ரா3275 Tue Jan 17, 2012 11:19 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:வாழ்த்துக்கள் ராரா..
நா.முத்துக்குமார் அவர்களைப் போல
துணை இயக்குனர் -----> பாடலாசிரியர்..!

ஹாஹா...நல்ல ஒப்பீடு...
நன்றி கார்த்திக் அவர்களே...
ஆனால் படலாசிரியனாகும் எண்ணமும் எனக்கில்லை...
அத்துணை மொழி ஆளுமையும் எனக்கில்லை...
எனக்கு எப்போதும் 'இயக்கத்தின்'மீது மட்டுமே காதல்...


கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 224747944

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Emptyகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by ரா.ரா3275 Tue Jan 17, 2012 11:20 am

Aathira wrote:
இளமாறன் wrote:மொத்தம் 260 கவிதைகள் அனைத்தும் அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சியர்ஸ் ஜாலி 🐰
அனைவருக்கும் வாழ்த்துகள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 224747944

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Emptyகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by ரா.ரா3275 Tue Jan 17, 2012 11:24 am

நன்றி பார்த்திபன் அவர்களே...


கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 224747944

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Emptyகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 8 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரை Re: கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 16 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum