புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மெட்ரோவும் மோனோவும்
Page 1 of 1 •
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
உலகெங்கும் உள்ள பெரு நகரங்களில் அதிகரித்து வரும் மக்கள்தொகையால் நகர்ப்புறப் போக்குவரத்து நெருக்கடியானதாக மாறிவருகிறது.
விரிவடைந்து வரும் நகர எல்லைகளும் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளன. இதற்கு இந்திய நகரங்களும் விதிவிலக்கல்ல.
அனைத்து வகையான போக்குவரத்து முறைகளையும் பின்பற்றி இந்த நெருக்கடியைச் சமாளிக்க வேண்டும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. அதன்படி கொல்கத்தா மாநகரில் 1984-ம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.
எனினும், போக்குவரத்து நெரிசல் மென்மேலும் அதிகரித்து வந்ததால், நவீன தொழில்நுட்ப உதவியுடன் நிலைமையைச் சமாளிக்க, அதிவேக போக்குவரத்துக் கொள்கை உருவாக்கப்பட்டது.
"குறைந்த நேரத்தில், அதிகமான மக்களை இடம்நகர்த்தும் பொதுப் போக்குவரத்து' என்ற நோக்கத்துடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் தொடக்கமாக 1995-ம் ஆண்டு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கப்பட்டது. ஏனைய இந்திய நகரங்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தும் முகமாக பெங்களூர், மும்பை, சென்னை நகரங்களிலும் மெட்ரோ நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.
சென்னையில் 2009-ம் ஆண்டு ஜூன் மாதம், ரூ.14,600 கோடி திட்ட முதலீட்டில் 45 கிலோ மீட்டருக்கு மெட்ரோ வழித்தடம் அமைக்கும் பணிகள் தொடங்கின. இந்நிலையில் சென்ற ஆண்டு ஆளுநர் உரையில், 2006-ல் திட்டமிடப்பட்ட மோனோ ரயில் திட்டத்துக்குப் புத்துயிர் அளிக்கப்படுவதற்கான தகவல் வந்து சேர்ந்தது.
2026-ம் ஆண்டில் மாநகர மக்களுக்கான பொதுப் போக்குவரத்தின் பயன்பாட்டை 27-லிருந்து 46 சதவிகிதமாக உயர்த்தும் நோக்கத்துடன் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சென்னையின் புற நகர்ப் பகுதிகளையும் கவனமாக இத்திட்டத்தில் இணைத்துள்ளனர்.
இதன் முதல் கட்டமாக 111 கிலோ மீட்டருக்கான மோனோ ரயில் சேவையை நிறுவ ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு உள்ளன.
இந்நிலையில் சென்னை போன்ற இந்திய நகரங்களுக்கு எவ்வகையான போக்குவரத்து உகந்தது என்ற வாதம் எழுந்துள்ளது.
மோனோ ரயிலைப் பொருத்தவரை 4 கார்களைக் கொண்ட ஒரு மோனோ 560 பேர் பயணம் செய்வதற்கான கொள்ளளவு உடையது. 6 கார்களைக் கொண்ட ஒரு மோனோ ஒரு மணி நேரத்தில், ஒரு திசையில் 16,500 பேரை இடம் நகர்த்தும். கட்டுமானப் பணிகளைப் பொருத்தவரை அதிகமான நில ஆக்கிரமிப்பு தேவைப்படாது. தற்போதைய சாலைகளின் மீதே உத்தரம் அமைத்து மோனோவை இயக்கலாம் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
எனினும் சுரங்கப் பாதை மற்றும் மேம்பாலங்கள் வழியாக கட்டமைக்கப்படும் நடுத்தர வகை மெட்ரோ ஒரு மணி நேரத்தில், ஒரு திசையில் 45 ஆயிரம் பேரை இடம் நகர்த்தும் சக்திமிக்கது.
ஒரு கிலோ மீட்டருக்கான மேம்பால மெட்ரோ வழித்தடத்தை அமைக்க ரூ.100 கோடி செலவாகும் எனில், ஒரு கிலோ மீட்டர் மோனோ தடம் அமைக்க ரூ.150 கோடி தேவைப்படும். இதைவிட முக்கியமாக மோனோவை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் அதிக செலவுபிடிக்கும்.
நீண்ட தூரத்துக்கு அதிகமானோரை இடம் நகர்த்துவதில் மெட்ரோவே அதியுயர் திறன்மிக்கதாய் உள்ளது. இந்த கோட்பாட்டில் உலகளவில் மோனோ ஒரு நிரூபிக்கப்பட்ட திட்டம் அல்ல.
சென்னை மெட்ரோ திட்டத்தை மேலும் விரிவுபடுத்தினால் மட்டுமே அதன் முழுப்பலனையும் அடைய முடியும் என்று தில்லி மெட்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் இ.ஸ்ரீதரன் வலியுறுத்துகிறார்.
190 கிலோ மீட்டர் நீளமுள்ள தில்லி மெட்ரோ தடத்தின் எந்த நிறுத்தத்தில் ஏறினாலும், தலைநகரின் எந்தப் பகுதிக்கும் சென்றுவிட முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் நாளொன்றுக்கு 16 லட்சம் பேர் அதில் பயணிக்கின்றனர்.
ஆனால், 2 ஆண்டுகளுக்கு உள்ளாக 111 கிலோ மீட்டர் தூரத்துக்கான மோனோ சேவையை நிறுவி விடுவது என்ற முனைப்புடன் அரசு களமிறங்கினால், அது மெட்ரோ மீதான அரசின் முழு கவனத்தையும் சிதைத்துவிடும். ஒப்பீட்டளவில் மோனோவுக்கான முதலீடு குறைவுதான் என்றபோதிலும், அதிவேக போக்குவரத்துத் திட்டத்தின் பிரதான சேவையாக மோனோவை முன்னிறுத்துவது, திட்டத்தின் நோக்கத்தையே முடமாக்கிவிடும் அபாயமுள்ளது.
அதற்காக இந்திய நகரங்களுக்கு மோனோ ஒத்துவராது என்று முத்திரை குத்திவிட முடியாது. கணிசமான மக்கள்தொகை பயணிக்கக் கூடிய குறைந்த தூர வழித்தடத்தில் மோனோவால் இலகுவாகச் செயல்பட முடியும். அந்த வகையில் இரண்டு வெவ்வேறு மெட்ரோ வழித்தடத்தை இணைக்கும் பணியில் மோனோவை களமிறக்கலாம். இது அவசியமானதும் கூட.
உதாரணமாக, சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயங்கிவரும் பறக்கும் ரயில் திட்டம் மக்களை வெகுவாகக் கவரவில்லை. இந்த வழித்தடத்தில் உள்ள பெரும்பாலான ரயில் நிறுத்தங்கள், பேருந்து நிறுத்தங்களிலிருந்து அதிக தொலைவில் அமைந்துள்ளதே இதற்குக் காரணம்.
இந்த நிலை மெட்ரோவுக்கும் ஏற்படாமலிருக்க மோனோவை ஒரு துணைச் சேவையாக முன்னிறுத்தலாம். மோனோ அந்தப் பணியைக் கச்சிதமாக நிறைவேற்றும்
நன்றி தினமணி
விரிவடைந்து வரும் நகர எல்லைகளும் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளன. இதற்கு இந்திய நகரங்களும் விதிவிலக்கல்ல.
அனைத்து வகையான போக்குவரத்து முறைகளையும் பின்பற்றி இந்த நெருக்கடியைச் சமாளிக்க வேண்டும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. அதன்படி கொல்கத்தா மாநகரில் 1984-ம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.
எனினும், போக்குவரத்து நெரிசல் மென்மேலும் அதிகரித்து வந்ததால், நவீன தொழில்நுட்ப உதவியுடன் நிலைமையைச் சமாளிக்க, அதிவேக போக்குவரத்துக் கொள்கை உருவாக்கப்பட்டது.
"குறைந்த நேரத்தில், அதிகமான மக்களை இடம்நகர்த்தும் பொதுப் போக்குவரத்து' என்ற நோக்கத்துடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் தொடக்கமாக 1995-ம் ஆண்டு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கப்பட்டது. ஏனைய இந்திய நகரங்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தும் முகமாக பெங்களூர், மும்பை, சென்னை நகரங்களிலும் மெட்ரோ நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.
சென்னையில் 2009-ம் ஆண்டு ஜூன் மாதம், ரூ.14,600 கோடி திட்ட முதலீட்டில் 45 கிலோ மீட்டருக்கு மெட்ரோ வழித்தடம் அமைக்கும் பணிகள் தொடங்கின. இந்நிலையில் சென்ற ஆண்டு ஆளுநர் உரையில், 2006-ல் திட்டமிடப்பட்ட மோனோ ரயில் திட்டத்துக்குப் புத்துயிர் அளிக்கப்படுவதற்கான தகவல் வந்து சேர்ந்தது.
2026-ம் ஆண்டில் மாநகர மக்களுக்கான பொதுப் போக்குவரத்தின் பயன்பாட்டை 27-லிருந்து 46 சதவிகிதமாக உயர்த்தும் நோக்கத்துடன் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சென்னையின் புற நகர்ப் பகுதிகளையும் கவனமாக இத்திட்டத்தில் இணைத்துள்ளனர்.
இதன் முதல் கட்டமாக 111 கிலோ மீட்டருக்கான மோனோ ரயில் சேவையை நிறுவ ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு உள்ளன.
இந்நிலையில் சென்னை போன்ற இந்திய நகரங்களுக்கு எவ்வகையான போக்குவரத்து உகந்தது என்ற வாதம் எழுந்துள்ளது.
மோனோ ரயிலைப் பொருத்தவரை 4 கார்களைக் கொண்ட ஒரு மோனோ 560 பேர் பயணம் செய்வதற்கான கொள்ளளவு உடையது. 6 கார்களைக் கொண்ட ஒரு மோனோ ஒரு மணி நேரத்தில், ஒரு திசையில் 16,500 பேரை இடம் நகர்த்தும். கட்டுமானப் பணிகளைப் பொருத்தவரை அதிகமான நில ஆக்கிரமிப்பு தேவைப்படாது. தற்போதைய சாலைகளின் மீதே உத்தரம் அமைத்து மோனோவை இயக்கலாம் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
எனினும் சுரங்கப் பாதை மற்றும் மேம்பாலங்கள் வழியாக கட்டமைக்கப்படும் நடுத்தர வகை மெட்ரோ ஒரு மணி நேரத்தில், ஒரு திசையில் 45 ஆயிரம் பேரை இடம் நகர்த்தும் சக்திமிக்கது.
ஒரு கிலோ மீட்டருக்கான மேம்பால மெட்ரோ வழித்தடத்தை அமைக்க ரூ.100 கோடி செலவாகும் எனில், ஒரு கிலோ மீட்டர் மோனோ தடம் அமைக்க ரூ.150 கோடி தேவைப்படும். இதைவிட முக்கியமாக மோனோவை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் அதிக செலவுபிடிக்கும்.
நீண்ட தூரத்துக்கு அதிகமானோரை இடம் நகர்த்துவதில் மெட்ரோவே அதியுயர் திறன்மிக்கதாய் உள்ளது. இந்த கோட்பாட்டில் உலகளவில் மோனோ ஒரு நிரூபிக்கப்பட்ட திட்டம் அல்ல.
சென்னை மெட்ரோ திட்டத்தை மேலும் விரிவுபடுத்தினால் மட்டுமே அதன் முழுப்பலனையும் அடைய முடியும் என்று தில்லி மெட்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் இ.ஸ்ரீதரன் வலியுறுத்துகிறார்.
190 கிலோ மீட்டர் நீளமுள்ள தில்லி மெட்ரோ தடத்தின் எந்த நிறுத்தத்தில் ஏறினாலும், தலைநகரின் எந்தப் பகுதிக்கும் சென்றுவிட முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் நாளொன்றுக்கு 16 லட்சம் பேர் அதில் பயணிக்கின்றனர்.
ஆனால், 2 ஆண்டுகளுக்கு உள்ளாக 111 கிலோ மீட்டர் தூரத்துக்கான மோனோ சேவையை நிறுவி விடுவது என்ற முனைப்புடன் அரசு களமிறங்கினால், அது மெட்ரோ மீதான அரசின் முழு கவனத்தையும் சிதைத்துவிடும். ஒப்பீட்டளவில் மோனோவுக்கான முதலீடு குறைவுதான் என்றபோதிலும், அதிவேக போக்குவரத்துத் திட்டத்தின் பிரதான சேவையாக மோனோவை முன்னிறுத்துவது, திட்டத்தின் நோக்கத்தையே முடமாக்கிவிடும் அபாயமுள்ளது.
அதற்காக இந்திய நகரங்களுக்கு மோனோ ஒத்துவராது என்று முத்திரை குத்திவிட முடியாது. கணிசமான மக்கள்தொகை பயணிக்கக் கூடிய குறைந்த தூர வழித்தடத்தில் மோனோவால் இலகுவாகச் செயல்பட முடியும். அந்த வகையில் இரண்டு வெவ்வேறு மெட்ரோ வழித்தடத்தை இணைக்கும் பணியில் மோனோவை களமிறக்கலாம். இது அவசியமானதும் கூட.
உதாரணமாக, சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயங்கிவரும் பறக்கும் ரயில் திட்டம் மக்களை வெகுவாகக் கவரவில்லை. இந்த வழித்தடத்தில் உள்ள பெரும்பாலான ரயில் நிறுத்தங்கள், பேருந்து நிறுத்தங்களிலிருந்து அதிக தொலைவில் அமைந்துள்ளதே இதற்குக் காரணம்.
இந்த நிலை மெட்ரோவுக்கும் ஏற்படாமலிருக்க மோனோவை ஒரு துணைச் சேவையாக முன்னிறுத்தலாம். மோனோ அந்தப் பணியைக் கச்சிதமாக நிறைவேற்றும்
நன்றி தினமணி
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|