ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by வை.பாலாஜி Today at 4:09 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by Manik Today at 4:06 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Manik Today at 4:04 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by Manik Today at 3:49 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 3:10 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by இரா.பகவதி Today at 3:08 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012 5 5 43

அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Page 24 of 25 Previous  1 ... 13 ... 23, 24, 25  Next

View previous topic View next topic Go down

அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by வாத்தியார் on Tue Jan 17, 2012 8:51 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களே!

இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

இன்றைய கேள்விகள்: 30-1-2012

1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?

2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 31-1-2012

1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )

2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 1-2-2012

1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?

2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 2-2-2012

1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.

2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 3-2-2012

1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.

2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 20.02.2012

1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?

2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?







Last edited by அசுரன் on Sat Mar 17, 2012 8:59 pm; edited 19 times in total


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down


Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by subhajothi on Sat Feb 04, 2012 12:32 pm

1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம் சந்தோஷம இருக்கும் போது பெற்றோர் கூட இருக்கணும்னு ஆசை படுவேன். துன்பம் வரும் போது தனிமை எனக்கு நல்ல துணைனு நம்புவேன்

subhajothi
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 55
வசிப்பிடம்: rajapalayam
சேர்ந்தது: 26/01/2012
மதிப்பீடு: 30

Back to top Go down

Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by ரேவதி on Fri Feb 10, 2012 10:19 am

இந்த திரியை தொடரவே இல்லையே உடுட்டுக்கட்டை அடி வ




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by வாத்தியார் on Fri Feb 10, 2012 11:45 am

ரேவதி wrote:இந்த திரியை தொடரவே இல்லையே உடுட்டுக்கட்டை அடி வ
தொடர்ந்து மூன்று நண்பர்களே பதில் சொல்லிவந்ததால் மற்றவர்கள் இதை கண்டுக்கொள்ளாததாலும் கொஞ்சம் தோய்வு ஏற்பட்டது என்பது உண்மை. அதனால் கொஞ்சம் ஓய்வு. புன்னகை


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by பிஜிராமன் on Fri Feb 10, 2012 11:51 am

அசுரன் wrote:
ரேவதி wrote:இந்த திரியை தொடரவே இல்லையே உடுட்டுக்கட்டை அடி வ
தொடர்ந்து மூன்று நண்பர்களே பதில் சொல்லிவந்ததால் மற்றவர்கள் இதை கண்டுக்கொள்ளாததாலும் கொஞ்சம் தோய்வு ஏற்பட்டது என்பது உண்மை. அதனால் கொஞ்சம் ஓய்வு. புன்னகை


சார், நீங்க பாட்டுக்கு கேளுங்க......சொல்றக்கு நாங்க இருக்கோம் ல........ மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by ரேவதி on Fri Feb 10, 2012 12:07 pm

அசுரன் wrote:
ரேவதி wrote:இந்த திரியை தொடரவே இல்லையே உடுட்டுக்கட்டை அடி வ
தொடர்ந்து மூன்று நண்பர்களே பதில் சொல்லிவந்ததால் மற்றவர்கள் இதை கண்டுக்கொள்ளாததாலும் கொஞ்சம் தோய்வு ஏற்பட்டது என்பது உண்மை. அதனால் கொஞ்சம் ஓய்வு. புன்னகை


அட இதுல என்ன இருக்கு அந்த 3 நண்பர்களுக்காக இந்த திரியை தொடருங்களேன்




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by வாத்தியார் on Mon Feb 20, 2012 9:37 am

சரி தொடர்கிறேன் ரேவதி! சோர்வு நீங்கிற்று.....

இன்றைய கேள்விகள் : 20.02.2012

1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?

2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?

இந்த இரு கேள்விகளுக்கும் பதில் அறியும் ஆவல் எனக்கும் உண்டு என்பதால் பதில் தருபவர்கள் கொஞ்சம் விளக்கமாகவும் தெளிவாகவும் பதில் தந்தால் மகிழ்வேன்.


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by ரேவதி on Mon Feb 20, 2012 9:49 am

அசுரன் wrote:சரி தொடர்கிறேன் ரேவதி! சோர்வு நீங்கிற்று.....



நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by மகா பிரபு on Mon Feb 20, 2012 9:53 am

மீண்டும் துவங்கியமைக்கு நன்றி அசுரன் சார்.

கேள்வி சற்று கடிமாக இருப்பதால் மற்றவர்களின் பதிலுக்காக நான் காத்து இருக்கிறேன்.

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8408
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by வை.பாலாஜி on Mon Feb 20, 2012 10:32 am

கேள்விகள் சற்று கடினமாக உள்ளது .. பார்க்கலாம் மற்றவர்கள் பதிலை ...


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9241
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by ரா.ரா3275 on Mon Feb 20, 2012 10:44 am

பரீட்சைக்கு வந்த கேள்வித்தாள் மாதிரியே இருக்கு...
எனக்கு வழக்கம்போல இந்தப் பரீட்சைக் கஷ்டம்...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by சதாசிவம் on Mon Feb 20, 2012 10:52 am

மீண்டும் கேள்வியை தொடங்கியமைக்கு நன்றி.

1. முதல் கேள்விக்கு பதில் தெரியாது. வேறு யாரேனும் பதில் அளிக்காத நிலையில் தேடித் தெரிந்து பதில் அளிக்க முயற்சிகிறேன்.

2. மின்சாரம் சேமித்து வைக்கப்படுவதில்லை. லாபம் தரும் வகையில் சேமித்து வைக்க முடியாது. அதை உருமாற்றி, மீண்டும் உற்பத்தி செய்து கொள்ளாலாம். எப்படி நம் கைக்கடிகாரத்தில் இருக்கும் முறுக்குக் கம்பியை (ஸ்பிரிங்) முறுக்கி மீண்டும் அது விரிவடைவதால் கிடைக்கும் சக்தியில் கைக்கடிகாரம் ஓடுகிறதே அதைப்போல்.

மின்சாரம் உற்பத்தி செய்த இடங்களில் இருந்து கம்பி மூலம் விநியோகம் செய்கின்றனர். அது எஙகும் சேமிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு மின்சார நிலையங்களில் இப்படி வரும் மின்சாரத்தை transformer மூலம் அளவு குறைத்து அல்லது கூட்டி (step down or step up ) செய்து வழக்கப்படுகிறது.

இப்படி கிடைக்கும் மின்சாரத்தை வேறு வகையில் மாற்றம் செய்து, மீண்டும் உற்பத்தி செய்து கொள்ளாலாம். நீர் மின் உற்பத்தி நிலயங்களில் மக்களுக்கு மின்சாரம் குறைவாக தேவைப்படும் நேரத்தில் (low demand during night time) அணையில் இருக்கும் நீரை மின் பம்புகள் மூலம் உயரத்தில் ஏற்றி, காலையில் உயரத்தில் இருந்த நீரை கீழே விழச்செய்து மீண்டும் உற்பத்தி செய்து கொள்கிறார்கள் . ஆனால் நீங்கள் இதற்கு செலவு செய்யும் மின்சாரத்தை விட குறைவாகவே மின்சாரம் கிடைக்கும். ஏனென்றால் ஒரு சக்தி வேறு வடிவம் மாறி மீண்டும் அந்த சக்தியாக வரும் போது இடையில் வீணாக சென்ற இழப்பை ஈடு செய்ய முடியாது. இன்னொரு வகை மின்சாரத்தை வைத்து நீரை h2 , o2 வாக பிரித்து இதில் கிடைக்கும் ஹைட்ரஜனை வைத்து மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.

rechargable battery வேலை செய்வது வேதி மாற்றத்தில், அதிலும் மின்சாரம் சேமிக்கப்படுவதில்லை. உற்பத்தை செய்யப்படுகிறது. சாதாரண batteryயில் இருக்கும் ரசாயானம் மீண்டும் அதன் சுயத்தன்மைக்கு மாறாது, ஆனால் rechargable பேட்டரியில் இருக்கும் ரசாயானம் மின்சாரம் கொடுக்கும் போது மீண்டும் அதன் சுயத்தன்மைக்கு மாறிவிடும்.

மின் விநியோகத்தில் மேலும் பல தகவல்கள் உள்ளது .

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by வாத்தியார் on Mon Feb 20, 2012 7:43 pm

சதாசிவம் wrote:
2. மின்சாரம் சேமித்து வைக்கப்படுவதில்லை. லாபம் தரும் வகையில் சேமித்து வைக்க முடியாது. அதை உருமாற்றி, மீண்டும் உற்பத்தி செய்து கொள்ளாலாம். எப்படி நம் கைக்கடிகாரத்தில் இருக்கும் முறுக்குக் கம்பியை (ஸ்பிரிங்) முறுக்கி மீண்டும் அது விரிவடைவதால் கிடைக்கும் சக்தியில் கைக்கடிகாரம் ஓடுகிறதே அதைப்போல்.


அருமையான பதில் சதாசிவம்... மிகவும் நுட்பமான விளக்கமான பதிவு.. தொடருங்கள் தெளிவுருகிறோம்


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by வாத்தியார் on Sat Mar 17, 2012 8:57 pm

இன்றைய கேள்விகள் : 17.03.2012

1. இன்று நாம் வாழும் தெருக்களிலும் சாலைகளிலும் நெடுஞ்சாலைகளிலும் நடைபாதை என்று ஒன்று உண்டு. ஆனால் அதை நம்மால் முழுமையாக பயன்படுத்தாத நிலைமையில் தான் இன்று நம் மக்கள் உள்ளனர். இது எதனால்? சாலை ஓரத்தில் உள்ள நடைபாதையில் தான் டிரான்ஸ்பார்மர் மற்றும் தொலைபேசி ஜங்ஷன் என இடத்தை எடுத்துக்கொள்கிறது. நிறைய சாலையோர கடைகள் பிளாட்பாரத்தில் தான் அமைகிறது. அவர்கள ஏழைகள் என்ற வாதத்தால் ஒன்றும் செய்வதற்கு இல்லை. நிறைய வர்த்தக நிறுவனங்கள் தங்கள் கடைகளின் போர்டுகளையும் பார்கிங் மற்றும் இதர வகையான அபகரிப்புகளாலும் நடைபாதையை களவாடிவிடுகின்றனர்.

இந்த விழிப்புணர்வு நம்மில் பலருக்கு இருந்தாலும் யாராலும் எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. இதை சரியான பாதையில் கையாள நாம் என்ன செய்யவேன்டும். இந்த துறை சார்ந்த அதிகாரிகள் சாலையில் நடக்கும் மக்களை பற்றி என்ன தான் நினைக்கிறார்கள்??? சாலையில் இறங்கி நடப்பதால் விபத்துக்கள் ஏற்படுகின்றதே? எனக்கு இது பலநாட்களாகவே மனதை உறுத்தும் ஒருகேள்வியாகவே இருந்து வருகிறது.

(அதனால் நம் ஈகரை மன்றத்தில் யாரேனும் உயர் பதவிகளிலோ அல்லது துறைசார்ந்த சரியான இடங்களில் பணியில் இருந்தால் இதை சம்பந்தபட்டவர்களுக்கு புரியவைக்க இயலுமா?)


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by இளமாறன் on Sat Mar 17, 2012 9:03 pm

பொது இடங்களில் புகைப்பது தவறு என்பது போல் இதையும் செய்தல் வேண்டும் ... நடப்பவர்களுக்கு மட்டும் நடைபாதை என்று சரி படுத்தபட்டு அதில் நடப்பதற்கென்று மட்டுமே வைத்தல் வேண்டும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: அசுரனின் கேள்விகளுக்கு தாருங்கள் உங்கள் பதிலை - இன்றைய 2 கேள்விகள் - 17.03.2012

Post by வாத்தியார் on Sat Mar 17, 2012 9:23 pm

இளமாறன் wrote:பொது இடங்களில் புகைப்பது தவறு என்பது போல் இதையும் செய்தல் வேண்டும் ... நடப்பவர்களுக்கு மட்டும் நடைபாதை என்று சரி படுத்தபட்டு அதில் நடப்பதற்கென்று மட்டுமே வைத்தல் வேண்டும்


அரசாங்கம் இதையெல்லாம் செய்யாமல் வேற எதற்கு?


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Page 24 of 25 Previous  1 ... 13 ... 23, 24, 25  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum