புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 11:28 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 10:09 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:28 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 8:26 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 8:22 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 8:21 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 8:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:32 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:14 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:38 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:23 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:29 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 2:58 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 1:37 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 1:32 pm
» books needed
by Manimegala Yesterday at 11:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 11:59 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 9:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:55 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 2:58 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 2:57 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun May 12, 2024 12:32 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm
by mohamed nizamudeen Today at 11:28 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 10:09 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:28 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 8:26 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 8:22 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 8:21 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 8:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:32 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:14 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:38 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:23 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:29 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 2:58 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 1:37 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 1:32 pm
» books needed
by Manimegala Yesterday at 11:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 11:59 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 9:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:55 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 2:58 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 2:57 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun May 12, 2024 12:32 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கபடிப் போட்டியில் தகராற்றினால் கிணற்றில் விசம் கலந்து மக்களைக் கொல்ல சதி!!
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கள்ளக்குறிச்சி அருகே பொங்கல் கபடி போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆத்திரத்தில், குடிநீர் கிணற்றில் விஷம் கலந்து கிராமத்தினரை கொல்ல முயன்ற, சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்த ரங்கநாதபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கிராம அளவிலான கபடி போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது.
மாரியம்மன் கோவில் முன் நடந்த போட்டியில் ராயபுரம், அணைகரைகோட்டாலம், மட்டியகுறிச்சி, ஆலத்தூர், நூரோலை, சிறுவங்கூர் உள்ளிட்ட, 30 கிராமங்களைச் சேர்ந்த அணியினர் பங்கேற்றனர்.
நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு நூரோலை - சிறுவங்கூர் காலனி அணிகள் மோதின. அப்போது பிரச்னை ஏற்பட்டதால் கபடி போட்டியிலிருந்து இரு அணிகளும் வெளியேறுமாறு ஊர் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நூரோலை அணியினர் கபடி போட்டியிலிருந்து வெளியேறினர். ஆனால், சிறுவங்கூர் காலனி அணி கேப்டன் பாஸ்கர் தலைமையிலான அணி வீரர்கள் சந்திரபோஸ், சூர்யா உள்ளிட்டோர் போட்டியிலிருந்து வெளியேற முடியாதென கூறி தகராறு செய்ததால் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.
இதன் பின் கபடி போட்டியிலிருந்து, சிறுவங்கூர் காலனி அணியினரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த அணி வீரர்கள், நாளை ரங்கநாதபுரம் கிராமமே அழப்போகிறது என மிரட்டியுள்ளனர்.
ரங்கநாதபுரம் ஊர் மற்றும் காலனியில் உள்ள, 3,000 குடும்பத்தினருக்கு உள்ள இரண்டு குடிநீர் டேங்கிற்கு, ஊருக்கு செல்லும் வழியில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் ஏற்றப்பட்டு வருகிறது.
வழக்கம் போல் டேங்க் ஆபரேட்டர் கொளஞ்சி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிக்கும் பம்ப் செட் மூலம் தண்ணீர் நிரப்பியுள்ளார்.
அப்போது நீரேற்றும் குழாய் வால்வு பகுதியில் கசிந்த குடிநீரில், ஆபரேட்டர் கொளஞ்சி முகம் கழுவியுள்ளார். நீரில் மருந்து நாற்றம் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அவர் மோட்டாரை நிறுத்திவிட்டு மக்களிடம் தகவல் தெரிவித்தார்.
கிணற்று பகுதியில் குவிந்த மக்கள், கிணற்றில் மருந்து ஊற்றியதன் அடையாளம் இரும்பு வளைகளில் இருப்பதை பார்த்து தேடினர்.
கிணற்றுக்கு அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் 250 மி., 500 மி., ஒரு லிட்டர் அளவு கொண்ட பூச்சி மருந்து டப்பாக்கள் மூன்றும், எலி மருந்து பாக்கெட் கவர்கள் மூன்றும் காலியாக கிடந்ததை கண்டுபிடித்தனர்.
கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தினர். கிணற்றில் இருந்த தண்ணீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
இதையடுத்து கிணற்றில் உள்ள தண்ணீர் முழுவதும் மூன்று மின் மோட்டார்கள் அமைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது.கபடி போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆத்திரத்தில், சிறுவங்கூர் காலனி அணி வீரர்கள் கிணற்றில் விஷம் கலந்து ஊரையே அழிக்க முயற்சித்துள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி போலீசார், கிணற்றில் விஷம் கலந்த சிறுவங்கூர் காலனியைச் சேர்ந்தவர்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
tamilcnn
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்த ரங்கநாதபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கிராம அளவிலான கபடி போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது.
மாரியம்மன் கோவில் முன் நடந்த போட்டியில் ராயபுரம், அணைகரைகோட்டாலம், மட்டியகுறிச்சி, ஆலத்தூர், நூரோலை, சிறுவங்கூர் உள்ளிட்ட, 30 கிராமங்களைச் சேர்ந்த அணியினர் பங்கேற்றனர்.
நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு நூரோலை - சிறுவங்கூர் காலனி அணிகள் மோதின. அப்போது பிரச்னை ஏற்பட்டதால் கபடி போட்டியிலிருந்து இரு அணிகளும் வெளியேறுமாறு ஊர் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நூரோலை அணியினர் கபடி போட்டியிலிருந்து வெளியேறினர். ஆனால், சிறுவங்கூர் காலனி அணி கேப்டன் பாஸ்கர் தலைமையிலான அணி வீரர்கள் சந்திரபோஸ், சூர்யா உள்ளிட்டோர் போட்டியிலிருந்து வெளியேற முடியாதென கூறி தகராறு செய்ததால் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.
இதன் பின் கபடி போட்டியிலிருந்து, சிறுவங்கூர் காலனி அணியினரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த அணி வீரர்கள், நாளை ரங்கநாதபுரம் கிராமமே அழப்போகிறது என மிரட்டியுள்ளனர்.
ரங்கநாதபுரம் ஊர் மற்றும் காலனியில் உள்ள, 3,000 குடும்பத்தினருக்கு உள்ள இரண்டு குடிநீர் டேங்கிற்கு, ஊருக்கு செல்லும் வழியில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் ஏற்றப்பட்டு வருகிறது.
வழக்கம் போல் டேங்க் ஆபரேட்டர் கொளஞ்சி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிக்கும் பம்ப் செட் மூலம் தண்ணீர் நிரப்பியுள்ளார்.
அப்போது நீரேற்றும் குழாய் வால்வு பகுதியில் கசிந்த குடிநீரில், ஆபரேட்டர் கொளஞ்சி முகம் கழுவியுள்ளார். நீரில் மருந்து நாற்றம் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அவர் மோட்டாரை நிறுத்திவிட்டு மக்களிடம் தகவல் தெரிவித்தார்.
கிணற்று பகுதியில் குவிந்த மக்கள், கிணற்றில் மருந்து ஊற்றியதன் அடையாளம் இரும்பு வளைகளில் இருப்பதை பார்த்து தேடினர்.
கிணற்றுக்கு அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் 250 மி., 500 மி., ஒரு லிட்டர் அளவு கொண்ட பூச்சி மருந்து டப்பாக்கள் மூன்றும், எலி மருந்து பாக்கெட் கவர்கள் மூன்றும் காலியாக கிடந்ததை கண்டுபிடித்தனர்.
கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தினர். கிணற்றில் இருந்த தண்ணீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
இதையடுத்து கிணற்றில் உள்ள தண்ணீர் முழுவதும் மூன்று மின் மோட்டார்கள் அமைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது.கபடி போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆத்திரத்தில், சிறுவங்கூர் காலனி அணி வீரர்கள் கிணற்றில் விஷம் கலந்து ஊரையே அழிக்க முயற்சித்துள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி போலீசார், கிணற்றில் விஷம் கலந்த சிறுவங்கூர் காலனியைச் சேர்ந்தவர்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
tamilcnn
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
செய்தியை விட உங்க பின்னூட்டம் படு சூப்பர்.. இதையே நானும் தட்டச்சலாமுனு வந்தாராஜா wrote:கொய்யால .... நீங்க தாண்டா வீரத்தமிழன்....
அப்படியே காவிரியில் விஷத்த கலந்து கர்நாடக காரண கொன்னுடு , இந்தியபெருங்கடல்ல விஷத்த கலந்து இலங்கைய கொன்னுடு. இது தெரியாம போச்சே இவ்வளவு நாள் நம்ம ஆளுங்களுக்கு
Similar topics
» காதல் தகராறில் சாமியாரின் ரம்மில் விசம் கலப்பு
» நான்கு ஆண்டு ஆட்சியில் 20 லட்சம் மக்களைக் கொல்ல முடியுமா ?
» உலகக் கோப்பை மகளிர் கபடிப் போட்டியில் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற குருசுந்தரி
» மக்களைக் காக்க உயிர் ஈந்த மருத்துவர்கள்
» சென்னை சூப்பர் சிக்சஸ் போட்டியில் ஜெயசூர்யா கலந்து கொள்ளவது ரத்து செயப்பட்டது
» நான்கு ஆண்டு ஆட்சியில் 20 லட்சம் மக்களைக் கொல்ல முடியுமா ?
» உலகக் கோப்பை மகளிர் கபடிப் போட்டியில் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற குருசுந்தரி
» மக்களைக் காக்க உயிர் ஈந்த மருத்துவர்கள்
» சென்னை சூப்பர் சிக்சஸ் போட்டியில் ஜெயசூர்யா கலந்து கொள்ளவது ரத்து செயப்பட்டது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|