புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
30 Posts - 55%
heezulia
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
21 Posts - 38%
Manimegala
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
1 Post - 2%
jairam
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
12 Posts - 4%
prajai
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
9 Posts - 3%
Jenila
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
4 Posts - 1%
jairam
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
3 Posts - 1%
Rutu
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அகழ்வாராய்ச்சி  Poll_c10அகழ்வாராய்ச்சி  Poll_m10அகழ்வாராய்ச்சி  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகழ்வாராய்ச்சி


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 12:23 pm

எப்படி முடிகிறது?
உங்களால் மட்டும்
எதிர்காலத்தைச் சந்திக்காமலிருக்க?
நான்
இன்னும் சிந்திக்கிறேன்

வறுமையையும் கனவையும்
வலியோடு சுமந்து வந்த
நீங்கள்
மதுக்கோப்பையில் கொட்டிவிட்டு
நுரையோடு வழிகிறீர்களே
அது எப்படி?

பிறந்தநில வீரம்
பிடியளவேணும் இல்லாது
நகரத்தின்
அசட்டுத் தைரியத்தை
அணிந்து கொள்கிறீர்களே
அது எப்படி?

பருத்தியில் புழுக்கள் பார்த்தே
துடித்த நீங்கள்
பாதையில் விஷமுட்கள் பார்த்தும்
கால்களில் குத்திக்கொள்ளத்
தயாராகிறீர்களே
அது எப்படி?

வான வெளியில்
மேய்ந்துபோன மேகங்களைத்
தரிசித்த நீங்கள்
புகைப் போக்கியின் சிறுசிறு துளைகளில்
சிக்கியிருக்கிறீர்களே
அது எப்படி?

ஆட்டுக் குட்டிகளையும்
ஆவின் கன்றுகளையும் கூட
அங்கீகரிக்காத நீங்கள்
பச்சோந்திகளைப் பாதுகாக்கிறீர்களே
அது எப்படி?

மலையைச் சுமக்கத் தெரிந்த
தோள்களுக்குத்
தூசுகளே பாரம் போலும்
அது எப்படி?

***
பாய்ந்து பழகப்
புலியிடம் பயில்க
பாரம் சுமக்க
கழுதையிடம் பயில்க
பளு தெரியாமல் இழுக்க
யானையிடம் பயில்க

நீரைப் பிரிக்க
அன்னத்திடம் பயில்க
நிஜங்களைப் பிரிக்க
நெஞ்சிடம் பயில்க
தாமதம் துடைக்க
துரிதம் பயில்க

***

பேருந்து-ரேஷன் நெரிசல்களைப்
பெண்களேத் தவிர்க்காமலிருக்க

எப்படி முடிகிறது
உங்களால் மட்டும்
எதிர்காலத்தைச் சந்திக்காமலிருக்க?
நான் இன்னும் சிந்திக்கிறேன்?



அகழ்வாராய்ச்சி  224747944

அகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  Aஅகழ்வாராய்ச்சி  Emptyஅகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 1:11 pm

ஒன்னும் புரியல



அகழ்வாராய்ச்சி  224747944

அகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  Aஅகழ்வாராய்ச்சி  Emptyஅகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 21, 2012 1:26 pm

அந்த நரக வாழ்க்கையில் நகரத்தில் நுழையும் போதே கற்றுக்கொள்கிறோமே அதனால் தான் அப்படி சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அகழ்வாராய்ச்சி  Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 1:30 pm

இளமாறன் wrote:அந்த நரக வாழ்க்கையில் நகரத்தில் நுழையும் போதே கற்றுக்கொள்கிறோமே அதனால் தான் அப்படி சிரி சிரி
உண்மைதான் இளமாறன் அவர்களே... ஆமோதித்தல்



அகழ்வாராய்ச்சி  224747944

அகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  Aஅகழ்வாராய்ச்சி  Emptyஅகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 21, 2012 1:36 pm

RaRa3275 wrote:
இளமாறன் wrote:அந்த நரக வாழ்க்கையில் நகரத்தில் நுழையும் போதே கற்றுக்கொள்கிறோமே அதனால் தான் அப்படி சிரி சிரி
உண்மைதான் இளமாறன் அவர்களே... ஆமோதித்தல்

வாழ்க்கையை தொலைத்துவிட்டு வாழ்க்கை தேடுபவர்கள் இவர்கள் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அகழ்வாராய்ச்சி  Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 1:42 pm

இளமாறன் wrote:
RaRa3275 wrote:
இளமாறன் wrote:அந்த நரக வாழ்க்கையில் நகரத்தில் நுழையும் போதே கற்றுக்கொள்கிறோமே அதனால் தான் அப்படி சிரி சிரி
உண்மைதான் இளமாறன் அவர்களே... ஆமோதித்தல்

வாழ்க்கையை தொலைத்துவிட்டு வாழ்க்கை தேடுபவர்கள் இவர்கள் சோகம்

அதுவும் எங்கள் துறையில் தொழில் இது அதிகம் இளமாறன்...
ஒப்பற்ற திறமையாளர்கள் ஒழிந்ததும் இதனால்தான்... அழுகை



அகழ்வாராய்ச்சி  224747944

அகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  Aஅகழ்வாராய்ச்சி  Emptyஅகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 21, 2012 1:44 pm

இதைத்தான் நீ ரோமாபுரியில் இருந்தால் ரோமனைப்போல் இரு என்று சொன்னார்களோ? அல்லது
நாம் பச்சோந்தியைப்போல் நிறம் மாறுவது இல்லை. ஆயினும் நம் எல்லோருக்குள்ளும் ஒரு பச்சோந்தித்தனம் என்பது இருக்கிறதோ?
அருமையான கவிதை ராரா மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 1:54 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இதைத்தான் நீ ரோமாபுரியில் இருந்தால் ரோமனைப்போல் இரு என்று சொன்னார்களோ? அல்லது
நாம் பச்சோந்தியைப்போல் நிறம் மாறுவது இல்லை. ஆயினும் நம் எல்லோருக்குள்ளும் ஒரு பச்சோந்தித்தனம் என்பது இருக்கிறதோ?
அருமையான கவிதை ராரா மகிழ்ச்சி மகிழ்ச்சி

உண்மைதான் அய்யா...நிறம் மாறிகள் நம்மில் நிறைய பேர்...
பாராட்டுக்கு நன்றி அய்யா...



அகழ்வாராய்ச்சி  224747944

அகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  Aஅகழ்வாராய்ச்சி  Emptyஅகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 21, 2012 1:59 pm

பாய்ந்து பழகப்
புலியிடம் பயில்க
பாரம் சுமக்க
கழுதையிடம் பயில்க
பளு தெரியாமல் இழுக்க
யானையிடம் பயில்க

நீரைப் பிரிக்க
அன்னத்திடம் பயில்க
நிஜங்களைப் பிரிக்க
நெஞ்சிடம் பயில்க
தாமதம் துடைக்க
துரிதம் பயில்க

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ....
சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 2:01 pm

உமா wrote:
பாய்ந்து பழகப்
புலியிடம் பயில்க
பாரம் சுமக்க
கழுதையிடம் பயில்க
பளு தெரியாமல் இழுக்க
யானையிடம் பயில்க

நீரைப் பிரிக்க
அன்னத்திடம் பயில்க
நிஜங்களைப் பிரிக்க
நெஞ்சிடம் பயில்க
தாமதம் துடைக்க
துரிதம் பயில்க

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ....
சூப்பருங்க
நன்றி உமா அவர்களே...



அகழ்வாராய்ச்சி  224747944

அகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  Aஅகழ்வாராய்ச்சி  Emptyஅகழ்வாராய்ச்சி  Rஅகழ்வாராய்ச்சி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக