|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள் by Aathira Today at 9:10 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பொட்டக்கழுத
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
பொட்டக்கழுத
எங்கள் பாட்டிக்கு
சேவலைவிடவும்
கோழியைதான்
ரொம்ப பிடிக்கும்.
அது முட்டை போடுமென்பதால்.
எருதைவிடவும்
பசுவைதான் பிடிக்கும்
அது பால் கொடுக்குமென்பதால்.
ஆனால் தங்கச்சி பிறந்ததும்
பாட்டிதான்
முதலில் சொன்னாள்.
"அடச்சீ
பொட்டக்கழுதையா? "
சேவலைவிடவும்
கோழியைதான்
ரொம்ப பிடிக்கும்.
அது முட்டை போடுமென்பதால்.
எருதைவிடவும்
பசுவைதான் பிடிக்கும்
அது பால் கொடுக்குமென்பதால்.
ஆனால் தங்கச்சி பிறந்ததும்
பாட்டிதான்
முதலில் சொன்னாள்.
"அடச்சீ
பொட்டக்கழுதையா? "

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Re: பொட்டக்கழுத
யதார்த்தமான...ஆனால் செவிட்டில் அறையும் கவிதை...
மிரட்டலாக இருக்கிறது....
தலைப்பில் உள்ள எழுத்துப்பிழையைச் சரி செய்யுங்கள்...
மிரட்டலாக இருக்கிறது....
தலைப்பில் உள்ள எழுத்துப்பிழையைச் சரி செய்யுங்கள்...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: பொட்டக்கழுத
அருமையான கவிதை சூப்பர்



முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 754
Re: பொட்டக்கழுத
கடைசி வரிகள் மனதை ஏதோ செய்கிறது .....
இதற்காக தான் இப்படி தலைப்பு வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன் ராராRaRa3275 wrote:யதார்த்தமான...ஆனால் செவிட்டில் அறையும் கவிதை...
மிரட்டலாக இருக்கிறது....தலைப்பில் உள்ள எழுத்துப்பிழையைச் சரி செய்யுங்கள்...
Re: பொட்டக்கழுத
ராஜா wrote:கடைசி வரிகள் மனதை ஏதோ செய்கிறது .....இதற்காக தான் இப்படி தலைப்பு வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன் ராராRaRa3275 wrote:யதார்த்தமான...ஆனால் செவிட்டில் அறையும் கவிதை...
மிரட்டலாக இருக்கிறது....தலைப்பில் உள்ள எழுத்துப்பிழையைச் சரி செய்யுங்கள்...
இல்லை ராஜா...இப்போதிருப்பது சரி செய்யப்பட்ட தலைப்புதான்...நான் இதற்கு முன்னர் இருந்த தலைப்பைச் சொன்னேன்...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: பொட்டக்கழுத
அப்படியா , மின்னல் வேகத்தில் சம்பவங்கள் நடந்து விடுகிறதுRaRa3275 wrote:இல்லை ராஜா...இப்போதிருப்பது சரி செய்யப்பட்ட தலைப்புதான்...நான் இதற்கு முன்னர் இருந்த தலைப்பைச் சொன்னேன்...

கேசவன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2781
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385
Re: பொட்டக்கழுத
கேசவன் wrote:![]()
![]()
![]()
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Re: பொட்டக்கழுத
முஹைதீன் wrote:அருமையான கவிதை சூப்பர்![]()
![]()
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: பொட்டக்கழுத
RaRa3275 wrote:யதார்த்தமான...ஆனால் செவிட்டில் அறையும் கவிதை...
மிரட்டலாக இருக்கிறது....
தலைப்பில் உள்ள எழுத்துப்பிழையைச் சரி செய்யுங்கள்...
பிழையை திருத்திவிட்டேன்.
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Re: பொட்டக்கழுத
மிகவும் அருமையான கருத்துக் கவிதை சுந்தரபாண்டி அவர்களே.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: பொட்டக்கழுத
பிஜிராமன் wrote:மிகவும் அருமையான கருத்துக் கவிதை சுந்தரபாண்டி அவர்களே.....![]()
![]()
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Re: பொட்டக்கழுத
ராஜா wrote:கடைசி வரிகள் மனதை ஏதோ செய்கிறது .....இதற்காக தான் இப்படி தலைப்பு வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன் ராராRaRa3275 wrote:யதார்த்தமான...ஆனால் செவிட்டில் அறையும் கவிதை...
மிரட்டலாக இருக்கிறது....தலைப்பில் உள்ள எழுத்துப்பிழையைச் சரி செய்யுங்கள்...
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Re: பொட்டக்கழுத
ஏனெனில் அவளை அடுத்த வீட்டுக்கு வாழ அனுப்பிவிட்டால் இவங்கள யாரு பாத்துக்குவாங்களாம். (தமாசு)சுந்தரபாண்டி wrote:எங்கள் பாட்டிக்கு
சேவலைவிடவும்
கோழியைதான்
ரொம்ப பிடிக்கும்.
அது முட்டை போடுமென்பதால்.
எருதைவிடவும்
பசுவைதான் பிடிக்கும்
அது பால் கொடுக்குமென்பதால்.
ஆனால் தங்கச்சி பிறந்ததும்
பாட்டிதான்
முதலில் சொன்னாள்.
"அடச்சீ
பொட்டக்கழுதையா? "

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









