புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள் Poll_c10கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள் Poll_m10கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள் Poll_c10 
64 Posts - 50%
heezulia
கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள் Poll_c10கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள் Poll_m10கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள் Poll_c10கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள் Poll_m10கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள் Poll_c10கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள் Poll_m10கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள் Poll_c10கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள் Poll_m10கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள் Poll_c10கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள் Poll_m10கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள் Poll_c10கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள் Poll_m10கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள் Poll_c10கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள் Poll_m10கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள்


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 24, 2012 8:05 am

திண்டுக்கல்;திண்டுக்கல் மாவட்டம், அஞ்சுகுளிப்பட்டியில், தமிழக அரசின் இலவச ஆடுகளை பெற்ற பயனாளிகள், அவற்றை கறிக்கடைக்கு விற்றுள்ளனர்.கிராமப்புறங்களை சேர்ந்த வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, தமிழக அரசு இலவச ஆடு, மாடுகள் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ், ஒரு பயனாளிக்கு, நான்கு ஆடுகள் வழங்கப்படும்.இவற்றை, இரண்டு ஆண்டுகளுக்கு விற்கக் கூடாது. இந்த ஆடுகள் ஈனும் குட்டிகளை மட்டும் விற்பனை செய்யலாம். பயனாளிகள் சிலர், தங்களுக்கு வழங்கப்பட்ட ஆடுகளை, உடனடியாக விற்று, பணம் பார்க்க துவங்கி விட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் அஞ்சுகுளிப்பட்டியில், பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆடுகள் பல, கசாப்பு கடைகளில் விற்கப்பட்டது தெரியவந்தது. கலெக்டர் நாகராஜன் விசாரணை நடத்தினார். இதில், ஐந்து பயனாளிகள், தங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட, 20 ஆடுகளில், 11 ஆடுகளை, கசாப்பு கடைக்கு விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது.கால்நடை டாக்டர் செல்வநேசன் புகாரில், ஆடுகளை வாங்கிய கறி வியாபாரி வீரப்பன், விற்ற பயனாளிகள் மீது, சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

dinamalar

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jan 24, 2012 11:07 am

என்னவோ பண்ணுங்க..... சிரி சிரி





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 24, 2012 12:12 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 24, 2012 12:27 pm

அரசே ஒரு வேளை கசாப்புக் கடையில் இருந்து வாடகைக்கு கொண்டு வந்திருப்பாங்களோ?
அப்படீன்னா பிரச்சினை பெரிசா ஆயிடுமே?




இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 24, 2012 12:31 pm

ஆடு மட்டும் கொடுத்தா போதுமா ..அதை வளர்ப்பதற்க்கு புல் தீவனம் இப்படி எல்லாம் கொடுக்க வேண்டாமா சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள் Ila
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 24, 2012 12:34 pm

உமா wrote:என்னவோ பண்ணுங்க..... சிரி சிரி

பிரியாணிதான் பண்ணுவாங்க ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 24, 2012 12:37 pm

வை.பாலாஜி wrote:
உமா wrote:என்னவோ பண்ணுங்க..... சிரி சிரி
பிரியாணிதான் பண்ணுவாங்க ...
என்னா தத்துவம் ,என்னா தத்துவம் சூப்பருங்க ரிலாக்ஸ்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 24, 2012 1:37 pm

தன் சாப்பாட்டுக்கே வழி இல்லாம இருக்கிறவங்க கிட்ட ஆடு மட குடுத்தா இதைத் தான் பண்ணுவாங்க வேற என்ன பண்ணமுடியும் என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jan 24, 2012 5:10 pm

விற்ற பயனாளிகள் மீது, சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
.இனி வழக்கு செலவுக்காக வீட்டை விற்க வேண்டி வரும் என நினைக்கிறேன் சோகம் சோகம் சோகம்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள் 1357389கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள் 59010615கசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள் Images3ijfகசாப்பு கடைக்கு சென்றஅரசின் இலவச ஆடுகள் Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக