புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறுந்த செருப்பின் அழுகை Poll_c10அறுந்த செருப்பின் அழுகை Poll_m10அறுந்த செருப்பின் அழுகை Poll_c10 
64 Posts - 50%
heezulia
அறுந்த செருப்பின் அழுகை Poll_c10அறுந்த செருப்பின் அழுகை Poll_m10அறுந்த செருப்பின் அழுகை Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
அறுந்த செருப்பின் அழுகை Poll_c10அறுந்த செருப்பின் அழுகை Poll_m10அறுந்த செருப்பின் அழுகை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அறுந்த செருப்பின் அழுகை Poll_c10அறுந்த செருப்பின் அழுகை Poll_m10அறுந்த செருப்பின் அழுகை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அறுந்த செருப்பின் அழுகை Poll_c10அறுந்த செருப்பின் அழுகை Poll_m10அறுந்த செருப்பின் அழுகை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அறுந்த செருப்பின் அழுகை Poll_c10அறுந்த செருப்பின் அழுகை Poll_m10அறுந்த செருப்பின் அழுகை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அறுந்த செருப்பின் அழுகை Poll_c10அறுந்த செருப்பின் அழுகை Poll_m10அறுந்த செருப்பின் அழுகை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறுந்த செருப்பின் அழுகை Poll_c10அறுந்த செருப்பின் அழுகை Poll_m10அறுந்த செருப்பின் அழுகை Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறுந்த செருப்பின் அழுகை


   
   
Anandaravi
Anandaravi
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010

PostAnandaravi Thu Jan 19, 2012 2:49 am

அறுந்த செருப்பின் அழுகை

கால் வலிக்க நடந்து
கடைக்குத்தான் வறீங்க
காசுகொடுத்து கச்சிதமா
காலுக்கு வாங்கித்தான் போறீங்க

பயணம் போகும் பக்கமெல்லாம்
பாரத்தத்தான் சுமக்கிறோம்
பணம்கொடுத்த நன்றிக்காக
பாதத்தையும் காக்கிறோம்

உழைப்புக்கும் உதாரணமாய்
உயர்வாக மதிக்கிறோம்
கல்லும்முள்ளும் காயம் பட்டு
கண்டதெல்லாம் மிதிக்கிறோம்

ஒற்றுமையை உணர்த்தவே
ஒன்றாக நடக்கிறோம்
வெயிலிலே வெந்து நொந்தாலும்
வெளியிலதானே கிடக்கிறோம்

திருமண வீடு திருவிழாவில்
திருடுதானே போகிறோம்
கால் மாறி போவதாலே
கடிச்சுதானே உணர்துறோம்

செருப்பா தெயுறோமுனு
பொறுப்பா பெயர் எடுக்கிறோம்
வெறுப்பாக மிதித்தாலும்
மறுக்காம மதித்து நடக்கிறோம்

வாசலிலே கிடந்தாலும்
வாழும் வரை தேயுறோம்
ஓரமாய் ஒதுக்கினாலும்
ஒரே இடத்தில்தானே கூடுறோம்

நாய் கடிச்சா விஷம் இறக்க
நாங்கதானே உதுவுறோம்
காதறுந்து போனாலே
கடைத்தேருவில்தானே கிடக்கிறோம்

நன்றி கேட்ட மனிதனாலே
நாதியற்று போகிறோம்
நடுவீதியிலே நாங்களும்தான்
நாய் கடித்து சாகுறோம்

.............ஆனந்தரவி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jan 19, 2012 6:47 am

உண்மை....உண்மை...கவிதை அருமை இரவி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Jan 19, 2012 7:19 am

உண்மை ......அருமை சிந்தனை ! சூப்பருங்க
மகிழ்ச்சி:டிமகிழ்ச்சி



அறுந்த செருப்பின் அழுகை 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அறுந்த செருப்பின் அழுகை 599303
அறுந்த செருப்பின் அழுகை 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அறுந்த செருப்பின் அழுகை 102564

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 19, 2012 2:34 pm

செருப்பைப் பற்றிய உங்கள் கவிதை சிறப்பு! அருமையிருக்கு

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 19, 2012 2:59 pm

அனைத்தும் உண்மை சூப்பருங்க
அருமை கவிதை நன்றி அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Anandaravi
Anandaravi
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010

PostAnandaravi Tue Jan 24, 2012 3:29 am

[quote="ஜாஹீதாபானு"]அனைத்தும் உண்மை சூப்பருங்க
அருமை கவிதை நன்றி அருமையிருக்கு அருமையிருக்கு [ நன்றி மிக்க நன்றி

Anandaravi
Anandaravi
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010

PostAnandaravi Tue Jan 24, 2012 3:32 am

நன்றி மிக்க நன்றி

Anandaravi
Anandaravi
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010

PostAnandaravi Tue Jan 24, 2012 3:35 am

நன்றிகள் நண்பரே ]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக