புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீ ஆண்டாள் சொன்ன காதல் கதை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
பெண்கள் காதல் இயல்பாக வெளித்தெரிவதில்லை. ஆனாலும் ஒரு பெண்ணின் காதல் மிகவும் அழகாக இருந்தது. ஒரு பெண் தன் வீட்டில் இருக்கிறாள். அங்கே ஒரு இளைஞன் அவளின் வீடிருக்கும் பகுதியில் போவதும் வருவதுமாக இருக்கிறான். ஆனாலும் அவளுக்கு அவனை பிடிக்கவில்லை அவள் வேறு ஒருவனோடு காதல் கொண்டுள்ளாள். அந்த பொழுதில் அவள் சொல்கிறாள், " நாயே நான் என் காதலனுக்கு உரியவள், அவனுக்கு உடையவளை நீ நுகர ஆசை படுகிறாயா?" என தைரியமாக அவள் சொல்லும் காதல் தைரியம், அந்த முரட்டு வார்த்தைகள், ஆம் இன்றைக்கும் பல பெண்கள் தன்னை துரத்துகிற ஆண்களை சொல்ல எத்தனிக்கும் வார்த்தை "போடா நாயே".
இதை பெண்கள் அதிகம் வெளிப்படையாக சொல்வதில்லை. இருந்த போதும் இதுவே உண்மை நிலை, பெண்களின் காதல் அதிகம் பேசப்படுவதில்லை இலக்கியங்களில், அதுவும் ஒரு பெண்ணே தன் காதலை பேசுவதில்லை. பெண்கள் தன் காதலை இலக்கியமாக பதிவு செய்தது எனக்கு தெரிந்து ஆண்டாள் மட்டுமே, அதுவும் இறைவனோடு கொண்ட காதல் என்பதனால் தானோ அவளின் பதிவு ஏற்கப்பட்டது என நினைக்கிறேன். சரி நான் சொன்ன காதல் கதை கூட ஆண்டாள் கதை தான், இதோ ஆண்டாள் எனக்கு சொன்ன அந்த காதல் கதை,
இதுவே பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண்ணான ஸ்ரீ ஆண்டாள் சொன்ன நாச்சியார் திருமொழி ஆகும்.
நன்றி: ஆண்டாளுக்கும் , காதல் புரியத்தூண்டிய திருமாலுக்கும் .....
இதை பெண்கள் அதிகம் வெளிப்படையாக சொல்வதில்லை. இருந்த போதும் இதுவே உண்மை நிலை, பெண்களின் காதல் அதிகம் பேசப்படுவதில்லை இலக்கியங்களில், அதுவும் ஒரு பெண்ணே தன் காதலை பேசுவதில்லை. பெண்கள் தன் காதலை இலக்கியமாக பதிவு செய்தது எனக்கு தெரிந்து ஆண்டாள் மட்டுமே, அதுவும் இறைவனோடு கொண்ட காதல் என்பதனால் தானோ அவளின் பதிவு ஏற்கப்பட்டது என நினைக்கிறேன். சரி நான் சொன்ன காதல் கதை கூட ஆண்டாள் கதை தான், இதோ ஆண்டாள் எனக்கு சொன்ன அந்த காதல் கதை,
"வானிடை வாழுமவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்தஅவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை யாழி சங்குத்தமார்க் கென்று
உன்னித்தெழுந்த வென் தடமுலைகள்
மானிடவர்க்கென்று பேச்சுப்படில்
வாழ்கில்லேன் கண்டாய் மன்மதனே"
மறையவர் வேள்வியில் வகுத்தஅவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை யாழி சங்குத்தமார்க் கென்று
உன்னித்தெழுந்த வென் தடமுலைகள்
மானிடவர்க்கென்று பேச்சுப்படில்
வாழ்கில்லேன் கண்டாய் மன்மதனே"
இதுவே பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண்ணான ஸ்ரீ ஆண்டாள் சொன்ன நாச்சியார் திருமொழி ஆகும்.
நன்றி: ஆண்டாளுக்கும் , காதல் புரியத்தூண்டிய திருமாலுக்கும் .....
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நாயே நான் என் காதலனுக்கு உரியவள், அவனுக்கு உடையவளை நீ நுகர ஆசை படுகிறாயா?"
அருமை அருமை
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,
நன்றி ! உங்களின் பின்னூட்டத்திற்கு.
நன்றி ! உங்களின் பின்னூட்டத்திற்கு.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஒரு பெண் அந்த காலத்தில் துணிச்சலாக சொல்லி இருப்பது வியப்பு தான்.
அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி நண்பா.
அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி நண்பா.
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,
ஆம் ,தோழரே, அந்த கால கட்டத்தில் தான் இவ்வாறு திருமால் என்பவனை காதல் புரிகிறேன் ஆகவே நான் அவனுக்கு உரியவன் எனக் கூறும் துணிச்சலே என்னை வியப்பு கொள்ள செய்தது. நன்றி மகா பிரபு அவர்களே
ஆம் ,தோழரே, அந்த கால கட்டத்தில் தான் இவ்வாறு திருமால் என்பவனை காதல் புரிகிறேன் ஆகவே நான் அவனுக்கு உரியவன் எனக் கூறும் துணிச்சலே என்னை வியப்பு கொள்ள செய்தது. நன்றி மகா பிரபு அவர்களே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
ஆம் ,தோழரே, அந்த கால கட்டத்தில் தான் இவ்வாறு திருமால் என்பவனை காதல் புரிகிறேன் ஆகவே நான் அவனுக்கு உரியவன் எனக் கூறும் துணிச்சலே என்னை வியப்பு கொள்ள செய்தது. நன்றி மகா பிரபு அவர்களே
இன்னைக்கும் இவ்வளவு தைரியமாக பெண்கள் வீட்டில் சொல்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு என்ன நேரிடுகிறது
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,இளமாறன் wrote:செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
ஆம் ,தோழரே, அந்த கால கட்டத்தில் தான் இவ்வாறு திருமால் என்பவனை காதல் புரிகிறேன் ஆகவே நான் அவனுக்கு உரியவன் எனக் கூறும் துணிச்சலே என்னை வியப்பு கொள்ள செய்தது. நன்றி மகா பிரபு அவர்களே
இன்னைக்கும் இவ்வளவு தைரியமாக பெண்கள் வீட்டில் சொல்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு என்ன நேரிடுகிறது
இன்றைக்கு சொல்கிற பெண்களின் துணிச்சல் கண்முன்னே வாழுகிற ஒரு நபரை கைகாட்டும் பொழுது, ஆனால் ஸ்ரீ ஆண்டாளின் துணிச்சல் ஒரு நாளும் காணாத
கடவுளை மிக இளவயதில், இறைவன் திருமால் தான் தனக்கான கணவன் என எண்ணுகின்ற மனப்பாங்கு, கட்டாயம் தன்னை மணந்து கொள்வான் என்ற நம்பிக்கை,
காரண அறிவை தாண்டிய காதல் இவை தான், நான் பாடலை வாசித்த பொழுது நான் உணர்ந்தது.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,இளமாறன் wrote:செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
ஆம் ,தோழரே, அந்த கால கட்டத்தில் தான் இவ்வாறு திருமால் என்பவனை காதல் புரிகிறேன் ஆகவே நான் அவனுக்கு உரியவன் எனக் கூறும் துணிச்சலே என்னை வியப்பு கொள்ள செய்தது. நன்றி மகா பிரபு அவர்களே
இன்னைக்கும் இவ்வளவு தைரியமாக பெண்கள் வீட்டில் சொல்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு என்ன நேரிடுகிறது
இன்றைக்கு சொல்கிற பெண்களின் துணிச்சல் கண்முன்னே வாழுகிற ஒரு நபரை கைகாட்டும் பொழுது, ஆனால் ஸ்ரீ ஆண்டாளின் துணிச்சல் ஒரு நாளும் காணாத
கடவுளை மிக இளவயதில், இறைவன் திருமால் தான் தனக்கான கணவன் என எண்ணுகின்ற மனப்பாங்கு, கட்டாயம் தன்னை மணந்து கொள்வான் என்ற நம்பிக்கை,
காரண அறிவை தாண்டிய காதல் இவை தான், நான் பாடலை வாசித்த பொழுது நான் உணர்ந்தது.
நன்றி தலைவா
மீராவின் காதல் எப்படி பட்டது அதையும் கொஞ்சம் சொல்லுங்கள் கேட்போம்
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அழகான பிரபந்தப் பாடல் பதிந்தமைக்கு நன்றி.
தமிழ் இலக்கணங்களில் இறைவனை காதலனாக கருதினால், பெண் துணித்து பாடலாம் என்ற வரையறை உண்டு. ஆண்டாள் மட்டுமல்ல பெண்பாவத்தில் இதே போன்ற பாடல்களை பெரியாழ்வாரும் பாடியுள்ளார்.
தமிழ் இலக்கணங்களில் இறைவனை காதலனாக கருதினால், பெண் துணித்து பாடலாம் என்ற வரையறை உண்டு. ஆண்டாள் மட்டுமல்ல பெண்பாவத்தில் இதே போன்ற பாடல்களை பெரியாழ்வாரும் பாடியுள்ளார்.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|