|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» aRimugam!...by Narmadha Today at 10:04 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by வை.பாலாஜி Today at 9:50 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அன்புள்ள அம்மாவுக்கு
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
அன்புள்ள அம்மாவுக்கு
குறைந்துபோகாத
உங்கள் கோபத்திற்காளான
உங்கள் அன்பு மகன்
எழுதி கொள்வது . . .
அவளோடு
நான் தொடங்கிய வாழ்விற்காக
நீங்களென்னை
மன்னிக்க போவதில்லை.
நானும்
உங்களிடம்
மன்னிப்பு கேட்க போவதில்லை.
ஏனெனில்
குற்றங்கள்தான்
மன்னிப்பை தேடும்.
யாருக்காகவும்
நான்
உங்களை இழக்க முடியாதம்மா.
அவளையும்தான்.
அவள் உங்களை போலவே
அன்பானவள் அம்மா.
அழகானவள்.
அவள்
என்னோடு
சதைகளையும் பங்குபோடும்
இரண்டாவது தாயம்மா.
அவள்
இன்னொரு நீயம்மா.
அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.
நானும் அவளும்
வெவ்வேறு மதங்களில் பிறந்தது
சிருஷ்டி பட்டறையில்
நடந்த தவறம்மா.
உங்கள் கோபத்திற்காளான
உங்கள் அன்பு மகன்
எழுதி கொள்வது . . .
அவளோடு
நான் தொடங்கிய வாழ்விற்காக
நீங்களென்னை
மன்னிக்க போவதில்லை.
நானும்
உங்களிடம்
மன்னிப்பு கேட்க போவதில்லை.
ஏனெனில்
குற்றங்கள்தான்
மன்னிப்பை தேடும்.
யாருக்காகவும்
நான்
உங்களை இழக்க முடியாதம்மா.
அவளையும்தான்.
அவள் உங்களை போலவே
அன்பானவள் அம்மா.
அழகானவள்.
அவள்
என்னோடு
சதைகளையும் பங்குபோடும்
இரண்டாவது தாயம்மா.
அவள்
இன்னொரு நீயம்மா.
அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.
நானும் அவளும்
வெவ்வேறு மதங்களில் பிறந்தது
சிருஷ்டி பட்டறையில்
நடந்த தவறம்மா.

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Re: அன்புள்ள அம்மாவுக்கு
அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.
அருமையான் கடிதம் அம்மாவிற்கு..........
மேலுள்ள விஷயம் பொருத்தமாக தானே உள்ளது..........ரொம்ப இளையவளாக இருக்கிறார்களா.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: அன்புள்ள அம்மாவுக்கு
பிஜிராமன் wrote:அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.
அருமையான் கடிதம் அம்மாவிற்கு..........
மேலுள்ள விஷயம் பொருத்தமாக தானே உள்ளது..........ரொம்ப இளையவளாக இருக்கிறார்களா.........
அதன் பொருள் அதுவில்லை தோழரே.
அவள் என்னைவிட முதியவளாக பிறந்திருந்தால்
என் தாயாக இருந்திருப்பாள்.
இளையவளாக பிறந்ததினால்
என் மனைவியாகிவிட்டால்
என்பதே அதன் பொருள்.
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Re: அன்புள்ள அம்மாவுக்கு
அதன் பொருள் அதுவில்லை தோழரே.
அவள் என்னைவிட முதியவளாக பிறந்திருந்தால்
என் தாயாக இருந்திருப்பாள்.
இளையவளாக பிறந்ததினால்
என் மனைவியாகிவிட்டால்
என்பதே அதன் பொருள்.
நன்றி நண்பரே
இந்த மூன்று வரியில், இப்படி ஒரு பொருள் பொதிந்திருக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை......நன்றிகள் நண்பா.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: அன்புள்ள அம்மாவுக்கு
அருமையான் கடிதம் அம்மாவிற்கு..........
இளையவளாக இருப்பதுதான் சிறந்தது என நான் கேள்விப்பட்டேன்.
இளையவளாக இருப்பதுதான் சிறந்தது என நான் கேள்விப்பட்டேன்.

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 754
Re: அன்புள்ள அம்மாவுக்கு
அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.
நானும் அவளும்
வெவ்வேறு மதங்களில் பிறந்தது
சிருஷ்டி பட்டறையில்
நடந்த தவறம்மா.
சூப்பர் சூப்பர்

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: அன்புள்ள அம்மாவுக்கு
மிகையில்லாத வரிகளில் அழகான பதிப்பு

அதி- தளபதி

- பதிவுகள்: 1995
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 20/07/2011
மதிப்பீடு: 320
Re: அன்புள்ள அம்மாவுக்கு
பெற்றோர் விருப்பமில்லா நடந்த காதல் திருமணத்தை நியாயப்படுத்தும் கவிதை....
பாராட்டுகள்
பாராட்டுகள்

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4578
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: அன்புள்ள அம்மாவுக்கு
முஹைதீன் wrote:அருமையான் கடிதம் அம்மாவிற்கு..........![]()
இளையவளாக இருப்பதுதான் சிறந்தது என நான் கேள்விப்பட்டேன்.
நண்பர் பிஜு ராமன் அவர்களின் கேள்விக்கு நான் அளித்துள்ள பதிலைப் பார்க்கவும்
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Re: அன்புள்ள அம்மாவுக்கு
நண்பர்கள் ஜாகீதாபானு, அதிபொன்னு, அசுரன் ஆகியோருக்கு நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Re: அன்புள்ள அம்மாவுக்கு
நல்ல கவிதை .. பாராட்டுகள்
suskumarsus- பண்பாளர்

- பதிவுகள்: 77
வசிப்பிடம்: COIMBATORE
சேர்ந்தது: 24/11/2010
மதிப்பீடு: 18
Re: அன்புள்ள அம்மாவுக்கு
அம்மாவிற்கான கவிதை அருமை!

பதிவுகள்: 790826 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81980 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: அன்புள்ள அம்மாவுக்கு
சுந்தரபாண்டி wrote:
அவள்
என்னைவிட இளையவளானது
காலத்தின் குற்றமம்மா.
நானும் அவளும்
வெவ்வேறு மதங்களில் பிறந்தது
சிருஷ்டி பட்டறையில்
நடந்த தவறம்மா.



ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: அன்புள்ள அம்மாவுக்கு
suskumarsus wrote:![]()
நல்ல கவிதை .. பாராட்டுகள்
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum







