புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காண்டிராக்டரை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்ததாக புகார், சசிகலாவின் உறவினர் ராவணன் கைது
Page 1 of 1 •
காண்டிராக்டரை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்த புகாரில், சசிகலாவின் உறவினர் ராவணனை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
சசிகலாவின் உறவினர் ராவணன் (வயது 43) சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.
புகார்கள்
இவருக்கு கோவை ராமநாதபுரத்தில் சொந்தமான பங்களா உள்ளது. அங்கு கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
இவர் அ.தி.மு.க. தலைமையிடம் தனக்கு நெருக்கம் இருப்பதாக கூறி கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல், சிவகங்கை, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட அ.தி.மு.க.வினரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாக கூறப்பட்டு வந்தது. கட்சியில் பதவி உள்பட பல்வேறு உயர் பொறுப்புகளை வாங்கித் தருவதாக கூறி அ.தி.மு.க. பிரமுகர்களிடம் இருந்து இவர் பல லட்சம் பணம் வாங்கியதாகவும் புகார்கள் எழுந்தன.
ராவணன் கைது
இதற்கிடையே, தன்னை ஒரு வழக்கு தொடர்பாக போலீசார் தேடி வருவதை அறிந்து ராவணன் சென்னையில் உயர் போலீஸ் அதிகாரி முன்னிலையில் நேற்று முன்தினம் சரண் அடைந்ததாக கூறப்பட்டது
இந்த நிலையில், ராவணன் நேற்று கைது செய்யப்பட்டார்.
இது குறித்து கோவை போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
காண்டிராக்டர் புகார்
கோவை மாவட்டம் சிறுமுகை கிச்சகாதைïரைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் மகனான ரவிக்குமார் (38) என்ற காண்டிராக்டர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் 26.1.2012-ந் தேதி கொடுத்த புகாரின் பேரில், அ.தி.மு.க.வில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட ராவணனையும் அவரது உதவியாளர் மோகனையும் (35) இன்று (அதாவது நேற்று) போலீசார் கைது செய்தனர். பணத்துக்காக கடத்திச் செல்லுதல், அடைத்து வைத்தல், மிரட்டி பணம் பறித்தல், கிரிமினல் சதி ஆகிய புகார்களின்பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
26-ந் தேதி ரவிக்குமார் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முன்பு ஆஜராகி ராவணன் மற்றும் அவரது ஆட்களால் மேற்கண்ட வகையில் தான் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி புகார் அளித்தார்.
ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்
கடந்த ஆண்டு மே மாத கடைசியில் ராவணனின் உதவியாளர் மோகன், ரவிக்குமாரின் வீட்டுக்கு சென்று அவரை ராவணன் சந்தித்து பேச விரும்புவதாக கூறினார். உடனே ரவிக்குமார் தனது நண்பர் பரமேஷ்குமாருடன் கோவை-திருச்சி சாலையில் உள்ள ராவணனுக்கு சொந்தமான ராகா ஆயில் மில் குடோனுக்கு மதியம் சென்றனர்.
அங்கு இருந்த ராவணன், தொடர்ந்து பஞ்சாயத்து காண்டிராக்ட் வேலை கிடைக்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு ரவிக்குமாரை மிரட்டி உள்ளார். அதற்கு ரவிக்குமார் மறுப்பு தெரிவிக்கவே, ராவணனும் அவரது ஆட்களும் அவரை மிரட்டி இருக்கிறார்கள்.
அந்த சம்பவத்துக்கு பின்னர் ராவணன் மற்றும் அவரது அடியாட்கள் பலமுறை ரவிக்குமாரை போனில் தொடர்பு கொண்டு தாமதம் இன்றி பணத்தை கொடுக்குமாறு மிரட்டினார்கள்.
கடத்திச் சென்றனர்
இந்த நிலையில் 9.10.2011 அன்று காலை 10 மணி அளவில் ராவணனின் உதவியாளர் மோகன் மற்றும் சிலரும் ரவிக்குமாரின் வீட்டிற்குள் புகுந்து, ராவணனை வந்து சந்திக்குமாறு கூறி இருக்கிறார்கள். அதற்கு ரவிக்குமார் மறுப்பு தெரிவிக்கவே, அவர்கள் ரவிக்குமாரை கத்தி முனையில் மிரட்டி காரில் வலுக்கட்டாயமாக காரில் கடத்தி ராவணனுக்கு சொந்தமான ராகா ஆயில் மில் குடோனுக்கு கொண்டு சென்று அவரது முன்பு நிறுத்தி இருக்கிறார்கள்.
அங்கு ரவிக்குமார் ராவணனால் தாக்கப்பட்டு மிரட்டப்பட்டு இருக்கிறார். பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டியதோடு அந்த குடோனில் அவரை அடைத்து வைத்தனர். ரூ.10 லட்சம் தந்தால் மட்டுமே அவரை விடுவிப்பதாக மிரட்டினார்கள்.
விடுவித்தனர்
அன்று மாலை 5 மணி அளவில் ரவிக்குமாரின் நண்பர் பரமேஷ்குமார் ரூ.10 லட்சம் கொண்டு சென்று ராவணனிடம் கொடுத்த பின்னரே ரவிக்குமார் விடுவிக்கப்பட்டார். அப்போது, நடந்த இந்த சம்பவம் பற்றி வெளியே யாரிடமாவது கூறினால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவரை மிரட்டி உள்ளனர்.
இந்த நிலையில், ராவணன் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதால், ரவிக்குமார் தைரியத்துடன் புகார் செய்து உள்ளார். அவரது புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் 449 (அத்துமீறி புகுந்து கொடுங்காயம் ஏற்படுத்துதல்), 364ஏ (பணத்துக்காக கடத்திச் செல்லுதல்), 342 (கடத்தி சிறை வைத்தல்), 386 (கொலை செய்யும் நோக்கத்தில் மிரட்டுதல்), 506 (2) (கொலை மிரட்டல்) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட ராவணனையும் அவரது உதவியாளர் மோகனையும் போலீசார் மேட்டுப்பாளையத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை மாஜிஸ்திரேட்டு என்.கே.ரபியின் இல்லத்துக்கு வேனில் அழைத்துச் சென்று நேற்று இரவு 9.15 அளவில் அவரது முன்பு ஆஜர்படுத்தினார்கள். அவர், இருவரையும் வருகிற பிப்ரவரி மாதம் 10-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, போலீசார் ராவணனையும், மோகனையும் மீண்டும் வேனில் கோவைக்கு அழைத்து வந்து அங்குள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.
தினதந்தி
சசிகலாவின் உறவினர் ராவணன் (வயது 43) சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.
புகார்கள்
இவருக்கு கோவை ராமநாதபுரத்தில் சொந்தமான பங்களா உள்ளது. அங்கு கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
இவர் அ.தி.மு.க. தலைமையிடம் தனக்கு நெருக்கம் இருப்பதாக கூறி கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல், சிவகங்கை, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட அ.தி.மு.க.வினரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாக கூறப்பட்டு வந்தது. கட்சியில் பதவி உள்பட பல்வேறு உயர் பொறுப்புகளை வாங்கித் தருவதாக கூறி அ.தி.மு.க. பிரமுகர்களிடம் இருந்து இவர் பல லட்சம் பணம் வாங்கியதாகவும் புகார்கள் எழுந்தன.
ராவணன் கைது
இதற்கிடையே, தன்னை ஒரு வழக்கு தொடர்பாக போலீசார் தேடி வருவதை அறிந்து ராவணன் சென்னையில் உயர் போலீஸ் அதிகாரி முன்னிலையில் நேற்று முன்தினம் சரண் அடைந்ததாக கூறப்பட்டது
இந்த நிலையில், ராவணன் நேற்று கைது செய்யப்பட்டார்.
இது குறித்து கோவை போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
காண்டிராக்டர் புகார்
கோவை மாவட்டம் சிறுமுகை கிச்சகாதைïரைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் மகனான ரவிக்குமார் (38) என்ற காண்டிராக்டர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் 26.1.2012-ந் தேதி கொடுத்த புகாரின் பேரில், அ.தி.மு.க.வில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட ராவணனையும் அவரது உதவியாளர் மோகனையும் (35) இன்று (அதாவது நேற்று) போலீசார் கைது செய்தனர். பணத்துக்காக கடத்திச் செல்லுதல், அடைத்து வைத்தல், மிரட்டி பணம் பறித்தல், கிரிமினல் சதி ஆகிய புகார்களின்பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
26-ந் தேதி ரவிக்குமார் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முன்பு ஆஜராகி ராவணன் மற்றும் அவரது ஆட்களால் மேற்கண்ட வகையில் தான் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி புகார் அளித்தார்.
ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்
கடந்த ஆண்டு மே மாத கடைசியில் ராவணனின் உதவியாளர் மோகன், ரவிக்குமாரின் வீட்டுக்கு சென்று அவரை ராவணன் சந்தித்து பேச விரும்புவதாக கூறினார். உடனே ரவிக்குமார் தனது நண்பர் பரமேஷ்குமாருடன் கோவை-திருச்சி சாலையில் உள்ள ராவணனுக்கு சொந்தமான ராகா ஆயில் மில் குடோனுக்கு மதியம் சென்றனர்.
அங்கு இருந்த ராவணன், தொடர்ந்து பஞ்சாயத்து காண்டிராக்ட் வேலை கிடைக்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு ரவிக்குமாரை மிரட்டி உள்ளார். அதற்கு ரவிக்குமார் மறுப்பு தெரிவிக்கவே, ராவணனும் அவரது ஆட்களும் அவரை மிரட்டி இருக்கிறார்கள்.
அந்த சம்பவத்துக்கு பின்னர் ராவணன் மற்றும் அவரது அடியாட்கள் பலமுறை ரவிக்குமாரை போனில் தொடர்பு கொண்டு தாமதம் இன்றி பணத்தை கொடுக்குமாறு மிரட்டினார்கள்.
கடத்திச் சென்றனர்
இந்த நிலையில் 9.10.2011 அன்று காலை 10 மணி அளவில் ராவணனின் உதவியாளர் மோகன் மற்றும் சிலரும் ரவிக்குமாரின் வீட்டிற்குள் புகுந்து, ராவணனை வந்து சந்திக்குமாறு கூறி இருக்கிறார்கள். அதற்கு ரவிக்குமார் மறுப்பு தெரிவிக்கவே, அவர்கள் ரவிக்குமாரை கத்தி முனையில் மிரட்டி காரில் வலுக்கட்டாயமாக காரில் கடத்தி ராவணனுக்கு சொந்தமான ராகா ஆயில் மில் குடோனுக்கு கொண்டு சென்று அவரது முன்பு நிறுத்தி இருக்கிறார்கள்.
அங்கு ரவிக்குமார் ராவணனால் தாக்கப்பட்டு மிரட்டப்பட்டு இருக்கிறார். பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டியதோடு அந்த குடோனில் அவரை அடைத்து வைத்தனர். ரூ.10 லட்சம் தந்தால் மட்டுமே அவரை விடுவிப்பதாக மிரட்டினார்கள்.
விடுவித்தனர்
அன்று மாலை 5 மணி அளவில் ரவிக்குமாரின் நண்பர் பரமேஷ்குமார் ரூ.10 லட்சம் கொண்டு சென்று ராவணனிடம் கொடுத்த பின்னரே ரவிக்குமார் விடுவிக்கப்பட்டார். அப்போது, நடந்த இந்த சம்பவம் பற்றி வெளியே யாரிடமாவது கூறினால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவரை மிரட்டி உள்ளனர்.
இந்த நிலையில், ராவணன் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதால், ரவிக்குமார் தைரியத்துடன் புகார் செய்து உள்ளார். அவரது புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் 449 (அத்துமீறி புகுந்து கொடுங்காயம் ஏற்படுத்துதல்), 364ஏ (பணத்துக்காக கடத்திச் செல்லுதல்), 342 (கடத்தி சிறை வைத்தல்), 386 (கொலை செய்யும் நோக்கத்தில் மிரட்டுதல்), 506 (2) (கொலை மிரட்டல்) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட ராவணனையும் அவரது உதவியாளர் மோகனையும் போலீசார் மேட்டுப்பாளையத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை மாஜிஸ்திரேட்டு என்.கே.ரபியின் இல்லத்துக்கு வேனில் அழைத்துச் சென்று நேற்று இரவு 9.15 அளவில் அவரது முன்பு ஆஜர்படுத்தினார்கள். அவர், இருவரையும் வருகிற பிப்ரவரி மாதம் 10-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, போலீசார் ராவணனையும், மோகனையும் மீண்டும் வேனில் கோவைக்கு அழைத்து வந்து அங்குள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ரொம்ப அசிங்கமா இருக்கே.
சசிகலா உறவினர்ன்னு சொல்லிட்டு லட்ச்சக் கணக்கில பிரச்சினை பண்ணிட்டாரே.
கோடிகளில் பண்ணினா தான் அந்தம்மா கவ்ரவத்துக்கு நல்லாருக்கும்.
சின்ன சின்ன திருட்டு பண்ணினாதான் மாட்டிப்பாங்க.
பெரிசா பண்ணினா சில சமயம் உள்ள வெச்சு அப்புறம் ஜாமீன்ல வெளில விட்டு அப்படியே அந்த கேஸ் கெடப்புல போயிடும்.
சசிகலா உறவினர்ன்னு சொல்லிட்டு லட்ச்சக் கணக்கில பிரச்சினை பண்ணிட்டாரே.
கோடிகளில் பண்ணினா தான் அந்தம்மா கவ்ரவத்துக்கு நல்லாருக்கும்.
சின்ன சின்ன திருட்டு பண்ணினாதான் மாட்டிப்பாங்க.
பெரிசா பண்ணினா சில சமயம் உள்ள வெச்சு அப்புறம் ஜாமீன்ல வெளில விட்டு அப்படியே அந்த கேஸ் கெடப்புல போயிடும்.
Similar topics
» சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னையில் கைது
» அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
» ராவணன் திருட்டு விசிடி... கமிஷனரிடம் சுஹாஸினி புகார்!
» படத் தயாரிப்பாளரை மிரட்டி ரூ. 5 லட்சம் பணம் பறித்தவர் விஜயலட்சுமி-சீமான்
» குறி சொல்வதாகக் கூறி மிரட்டி பணம் பறித்த பெண் கைது
» அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
» ராவணன் திருட்டு விசிடி... கமிஷனரிடம் சுஹாஸினி புகார்!
» படத் தயாரிப்பாளரை மிரட்டி ரூ. 5 லட்சம் பணம் பறித்தவர் விஜயலட்சுமி-சீமான்
» குறி சொல்வதாகக் கூறி மிரட்டி பணம் பறித்த பெண் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|