புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_m10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10 
53 Posts - 43%
heezulia
தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_m10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10 
52 Posts - 42%
T.N.Balasubramanian
தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_m10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_m10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_m10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10 
3 Posts - 2%
jairam
தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_m10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10 
2 Posts - 2%
சிவா
தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_m10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10 
1 Post - 1%
Manimegala
தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_m10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_m10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10 
182 Posts - 50%
ayyasamy ram
தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_m10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_m10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10 
15 Posts - 4%
prajai
தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_m10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_m10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10 
7 Posts - 2%
Jenila
தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_m10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10 
4 Posts - 1%
jairam
தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_m10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_m10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10 
3 Posts - 1%
Rutu
தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_m10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_m10தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள்?


   
   
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sun Jan 29, 2012 2:48 pm

வடக்கு, கிழக்கு இனப்பிரச்சினை தீர்வுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவரும் வேளையில் தமிழ் மக்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்வதானது தமிழ் மக்கள் மத்தியில் சந்தேக நிலையை தோற்றுவித்துள்ளது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கச்சக்கொடிசுவாமிமலை கிராம சேவையாளர் பிரிவில் உள்ள புராதன காலத்து அடையாளங்கள் உள்ள பகுதியிலும் மக்கள் இல்லாத பகுதியிலும் இராணுவம், பொலிசாரின் உதவியுடன் சிங்களப் பொதுமக்கள் ஒரு சில பௌத்த துறவிகளின் உதவியுடன் சிரமதான வேலைகள் மேற்கொள்வதுடன் பௌத்த விகாரைகள் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்னும் சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்.

தமிழ் மக்களின் பூர்வீக பகுதியில் சுமார் 25 ஏக்கர் விஸ்தீரணமுள்ள மலையும் மலைசார்ந்த காணியில் இந்த அத்துமீறிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்புராதன காணி ஊடாகவே கெவிழியாமடுக் கிராமத்திற்கு மக்கள் சென்று வருவது வழமையாகும். இப்பகுதியில் தமிழ் மக்கள் இருக்கும் போது வெளி இடங்களில் இருந்து சிங்கள மக்களைக் கொண்டுவந்து இப்பணியைச் செய்வதில் உள்நோக்கம் உள்ளதாக மக்கள் சந்தேகிக்கின்றனர்.

இப்பகுதியைப் பொறுத்த வரையில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பகுதியாகும். இப் பகுதியில் 140 சிங்களக் குடும்பங்கள் கடந்த நான்கு வருடங்களுக்குள் திட்டமிட்டு குடியேற்றப்பட்டவை குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் பகுதி புராதன காலத்து பல அடையாளங்கள் இருந்ததை இப்பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் நீண்டகாலமாக பாதுகாத்து வந்தனர். யுத்த காலத்தில் கூட எந்த சேதமும் இதற்கு விளைவிக்கப்படவில்லை.

இப்பகுதியில் புராதன அடையாளங்களை அழித்து பௌத்த விகாரைகள் அமைத்து புதியதொரு வரலாற்றை உருவாக்குவதென்பதை தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இச்செயலானது இரு சமூகத்திற்கும் உள்ள உறவைத் திட்டமிட்டு சீர்குலைக்கும் முயற்சியாகும்.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய குடியேற்றங்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபராலும் பிரதேச செயலாளராலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக ஓரளவு அத்துமீறிய குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக பல நூற்றுக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் வேறு இடங்களுக்கு சென்று விட்டன. தற்சமயம் 120 தமிழ் குடும்பங்களும் 220 சிங்களக் குடும்பங்களும் உள்ளன.

இந்நிலையில் 75க்கு மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் அத்துமீறி வாழ்ந்து வருகின்றன. இவைமட்டுமன்றி இப்பகுதியான கெவிழியாமடுவில் 7 தமிழர்களின் வயல்காணிகளை சிங்கள சகோதரர்கள் அத்துமீறிப் பயிர்செய்து வருகின்றனர்.

குறிப்பிட்ட சில தினங்களாக இராணுவமும் பொலிஸாரும் ஓர் இனத்தின் அடையாளத்தை, மதச்சின்னத்தை நிறுவுவதற்கு ஒருபக்கச் சார்பாக சட்டத்தைப் பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்குவதென்பது இந்த நாட்டில் முப்படையினர் சிங்கள மக்களுக்கு மட்டும் உரியவர்கள் என்பதைப் புடம் போட்டுக் காட்டுகின்றது.

இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக