|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 10:36 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by யினியவன் Today at 10:32 pm
» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!
by யினியவன் Today at 10:29 pm
» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
Page 9 of 11 • Share •
Page 9 of 11 •
1, 2, 3 ... 8, 9, 10, 11 
கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
First topic message reminder :
பரிசளிப்பு விழா இடமும் நேரமும்
.
நாள் 12.02.12
நேரம்: பிற்பகல் 2.00 மணி
இடம்:
Crescent Matriculation Higher Secondary school for Girls.
24, Bycrofts garden road,
Nungambakkam, chennai 600 034
(Opp Shastri Bhavan)
கிரசண்ட் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
24, பைகிராஃப்ட்ஸ் தோட்டச் சாலை,
நுங்கம்பாக்கம்,
சென்னை 600 034.
(சாஸ்திரிபவன் எதிரில்.)
பரிசளிப்பு விழா நடைபெறும் சென்னை நுங்கம்பாக்கம் கிரசண்ட் பெண்கள் மெட்.பள்ளிக்கு செல்வதற்கான வரைபடம்.
விழாவிற்கு செல்லும் வெளியூர் நண்பர்களுக்கு , சென்னையில் உள்ள சாஸ்த்ரி பவன் என்ற மத்திய அரசு அலுவலக வளாகத்திற்கு சென்னையின் அனைத்து இடங்களிலும் இருந்தும் பேருந்து வழிதடங்கள் உள்ளன. அதனால் நான் வரைபடம் சாஸ்த்ரி பவன் பேருந்து நிறுத்தத்தில் இருந்து கொடுத்திருக்கிறேன்.

கணினிதுறையில் உள்ளவர்களுக்கு
http://wikimapia.org/#lat=13.0648942&lon=80.2487111&z=18&l=0&m=b
கூகிள் எர்த் :- langitude , latitude 13°03'49.76" N , 80°15'03.16" E
பரிசளிப்பு விழா இடமும் நேரமும்
.
நாள் 12.02.12
நேரம்: பிற்பகல் 2.00 மணி
இடம்:
Crescent Matriculation Higher Secondary school for Girls.
24, Bycrofts garden road,
Nungambakkam, chennai 600 034
(Opp Shastri Bhavan)
கிரசண்ட் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
24, பைகிராஃப்ட்ஸ் தோட்டச் சாலை,
நுங்கம்பாக்கம்,
சென்னை 600 034.
(சாஸ்திரிபவன் எதிரில்.)
பரிசளிப்பு விழா நடைபெறும் சென்னை நுங்கம்பாக்கம் கிரசண்ட் பெண்கள் மெட்.பள்ளிக்கு செல்வதற்கான வரைபடம்.
விழாவிற்கு செல்லும் வெளியூர் நண்பர்களுக்கு , சென்னையில் உள்ள சாஸ்த்ரி பவன் என்ற மத்திய அரசு அலுவலக வளாகத்திற்கு சென்னையின் அனைத்து இடங்களிலும் இருந்தும் பேருந்து வழிதடங்கள் உள்ளன. அதனால் நான் வரைபடம் சாஸ்த்ரி பவன் பேருந்து நிறுத்தத்தில் இருந்து கொடுத்திருக்கிறேன்.

கணினிதுறையில் உள்ளவர்களுக்கு
http://wikimapia.org/#lat=13.0648942&lon=80.2487111&z=18&l=0&m=b
கூகிள் எர்த் :- langitude , latitude 13°03'49.76" N , 80°15'03.16" E
Last edited by ராஜா on Tue Jan 31, 2012 1:33 pm; edited 1 time in total (Reason for editing : வரைபடம் சேர்த்தது)
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
விழா அதிகபட்சம் 3 அல்லது 3.30 மணி நேரம் நடைபெறும் , இதற்கெற்றாற்போல் உங்களின் return ticket book செய்துகொள்ளுங்கள்prabukrishna wrote:விழா முடியும் நேரம் எப்போ? (குத்து மதிப்பா சொல்லுங்க)
ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்ய வேண்டும்.
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
ராஜா wrote:விழா அதிகபட்சம் 3 அல்லது 3.30 மணி நேரம் நடைபெறும் , இதற்கெற்றாற்போல் உங்களின் return ticket book செய்துகொள்ளுங்கள்prabukrishna wrote:விழா முடியும் நேரம் எப்போ? (குத்து மதிப்பா சொல்லுங்க)
ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்ய வேண்டும்.
ராஜா.
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
இந்த விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
அய்யம் பெருமாள் .நா wrote:இந்த விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்
வாழ்த்து சரி. நன்றி. வருகை வேண்டும் பெருமாள்.
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
Aathira wrote:அய்யம் பெருமாள் .நா wrote:இந்த விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்
வாழ்த்து சரி. நன்றி. வருகை வேண்டும் பெருமாள்.
அதற்கான வாய்ப்பு 25 ./. இருந்தால் கூட நான் ஓடோடி வந்துவிடுவேன் அக்கா.
ஏற்கனவே ஒரு வாய்ப்பினை இழந்துவிட்டேன் . இதையும் இழக்க கூடாது என்பதுதான் எனது விருப்பமும் கூட.
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
அய்யம் பெருமாள் .நா wrote:Aathira wrote:அய்யம் பெருமாள் .நா wrote:இந்த விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்
வாழ்த்து சரி. நன்றி. வருகை வேண்டும் பெருமாள்.
அதற்கான வாய்ப்பு 25 ./. இருந்தால் கூட நான் ஓடோடி வந்துவிடுவேன் அக்கா.
ஏற்கனவே ஒரு வாய்ப்பினை இழந்துவிட்டேன் . இதையும் இழக்க கூடாது என்பதுதான் எனது விருப்பமும் கூட.
ஏன் இல்லை?
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
என்ன பில்ட் அப் ?? , ஒழுங்கா சென்னை போயிட்டு வாங்க சொல்லிட்டேன் , ஞாயிற்று கிழமை தானே .....அய்யம் பெருமாள் .நா wrote:அதற்கான வாய்ப்பு 25 ./. இருந்தால் கூட நான் ஓடோடி வந்துவிடுவேன் அக்கா.ஏற்கனவே ஒரு வாய்ப்பினை இழந்துவிட்டேன் . இதையும் இழக்க கூடாது என்பதுதான் எனது விருப்பமும் கூட.
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
ஜனவரி 22 வேலை .
ஜனவரி 29 இடைவெளி
பிப்ரவரி 5 இன்று பணிபுரியும் நிறுவனத்தில் இருந்துதான் பதிவிடுகிறேன். 3
அடுத்தவாரம் ? சென்னையில் இருக்கவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். நல்லதே நினைப்போம். எனக்கும் பங்கெடுக்க ஆசைதான். பெரிய தலைகளே !
ஜனவரி 29 இடைவெளி
பிப்ரவரி 5 இன்று பணிபுரியும் நிறுவனத்தில் இருந்துதான் பதிவிடுகிறேன். 3
அடுத்தவாரம் ? சென்னையில் இருக்கவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். நல்லதே நினைப்போம். எனக்கும் பங்கெடுக்க ஆசைதான். பெரிய தலைகளே !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
அனைவரையும் வருக வருக என்று வரவேற்கும் நண்பன் ....

சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7968
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
சாந்தன் wrote:அனைவரையும் வருக வருக என்று வரவேற்கும் நண்பன் ....
இது யாரு? சத்தியவான் சாந்த மூர்த்தியா?
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
Aathira wrote:சாந்தன் wrote:அனைவரையும் வருக வருக என்று வரவேற்கும் நண்பன் ....
இது யாரு? சத்தியவான் சாந்த மூர்த்தியா?![]()

சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7968
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
சாந்தன் wrote:Aathira wrote:சாந்தன் wrote:அனைவரையும் வருக வருக என்று வரவேற்கும் நண்பன் ....
இது யாரு? சத்தியவான் சாந்த மூர்த்தியா?![]()
![]()
![]()
![]()
![]()
வந்த எதாவது பேசணும் இப்படி சிம்பல் போட்டு பம்மல் போட கூடாது
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
அய்யம் பெருமாள் .நா wrote:சாந்தன் wrote:Aathira wrote:சாந்தன் wrote:அனைவரையும் வருக வருக என்று வரவேற்கும் நண்பன் ....
இது யாரு? சத்தியவான் சாந்த மூர்த்தியா?![]()
![]()
![]()
![]()
![]()
வந்த எதாவது பேசணும் இப்படி சிம்பல் போட்டு பம்மல் போட கூடாது
பெருமாளே என்னைய காப்பாத்துப்பா .....
தாங்க முடியல .....

சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7968
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
சாந்தன் wrote:
பெருமாளே என்னைய காப்பாத்துப்பா .....
தாங்க முடியல .....![]()
avar varuvaru nan poren
துளசி செடி வளருதா சாந்தன் அவர்களே !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467
Re: கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
அய்யம் பெருமாள் .நா wrote:சாந்தன் wrote:
பெருமாளே என்னைய காப்பாத்துப்பா .....
தாங்க முடியல .....![]()
avar varuvaru nan poren
துளசி செடி வளருதா சாந்தன் அவர்களே !

சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7968
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107
Page 9 of 11 •
1, 2, 3 ... 8, 9, 10, 11 
Page 9 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum







