ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 10:36 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by யினியவன் Today at 10:32 pm

» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!
by யினியவன் Today at 10:29 pm

» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

பழநி தைப்பூச விழா நாளை துவக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு!

View previous topic View next topic Go down

பழநி தைப்பூச விழா நாளை துவக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு!

Post by சிவா on Tue Jan 31, 2012 12:08 pm



பழநி : பழநி தைப்பூசத் திருவிழா, கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு நாளை காலை முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். கொடிப்படம், ரத வீதிகள் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவில் உட்பிரகாரத்தில் சுற்றி வந்து, கொடி கட்டி மண்டபத்தை வந்தடையும். காலை 11 மணிக்கு கொடியேற்றம் நடக்கும். மலைக்கோவில், திருஆவினன்குடி கோவிலில் உச்சிக்காலத்தில் காப்புக்கட்டுதல் நடக்கிறது. விழா நிகழ்ச்சிகள் 10 நாட்கள் நடக்கும். பிப்.,6 இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடந்து, இரவு 8.30 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி உலா வருவார். ஏழாம் நாளான பிப்., 7 ல், தைப்பூசம் நடக்கிறது. காலை 5 மணிக்கு முத்துக்குமார சுவாமி, சண்முகநதி தீர்த்தவாரியில் எழுந்தருள்வார். மாலை 4.36 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்படும்.

கட்டுப்பாடு: தைப்பூசத்தை முன்னிட்டு பழநி கோயிலில் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள், மும்முரமாக நடக்கின்றன. பழநி கோயில் தைப்பூச விழா, நாளை துவங்கி பிப்., 7 வரை நடக்கிறது. பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிப்., 5 முதல் 7 வரை, பக்தர்களின் கூட்டம் அதிகளவு இருக்கும். பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்வது, சுவாமி தரிசன வழியில் பிரச்னைகளை தவிர்க்க, கோயில் நிர்வாகம், ஏற்பாடுகளை செய்துள்ளது. சில நாட்களாக, படிப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மலைக்கோயிலுக்குச் செல்ல யானைப்பாதையும், அடிவாரத்திற்கு இறங்கி வர படிப்பாதையும் பயன்படுத்தப்படுகிறது. கூட்ட நெரிசலின் போது, அடிவாரம் பாதவிநாயகர் கோயில் நுழைவாயில் வழியே பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட உள்ளது. கும்பாபிஷேக நினைவரங்கு நுழைவாயில் பகுதியில், ஆறு வழி தடுப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஐந்து பாதைகளில் பக்தர்களும், ஒரு பாதை போலீசாருக்கும் பயன்படுத்தப்படும். மலைக்கோயில் வடக்குவெளி பிரகாரத்தில், நான்கடி சுற்றுச்சுவர் உள்ளது. இப்பகுதியில் பக்தர்கள் பழநி நகரைக் காணும் வகையில், திறந்த வெளியாக உள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக, மூன்று லட்ச ரூபாய் மதிப்பில் கம்பி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமலர்




பதிவுகள்: 790834 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum