^ மேலே செல்ல
|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மதுby Muthumohamed Today at 12:57 pm
» முஸ்லிம்களின் சுயநலம்
by ஜாஹீதாபானு Today at 12:55 pm
» பெண்ணே எழு நீ இடியாக...!
by Muthumohamed Today at 12:54 pm
» யார் இவள் என் விழியில்.....!
by Muthumohamed Today at 12:53 pm
» இணையத்தில் சுட்ட சில நகைச்சுவை படங்கள்
by Muthumohamed Today at 12:51 pm
» வெற்றியின் ரகசியம்...
by Muthumohamed Today at 12:51 pm
» பெங்களூரில் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்
by MADHUMITHA Today at 12:31 pm
» அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்!
by சாமி Today at 12:15 pm
» 'சிவபெருமான்' பெயர் கொண்ட குழந்தைப் பெயர்கள்
by சாமி Today at 11:34 am
» அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு
by உமா Today at 11:31 am
» பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தினால் உறவில் விரிசல் ஏற்படலாம்
by soplangi Today at 11:28 am
» சாக்ரட்டீசுக்கு மரண தண்டனை.....
by கவிஞர் கே இனியவன் Today at 11:19 am
» நண்பர்களுக்காக பிராத்தனை செய்வேன் ...!!!
by கவிஞர் கே இனியவன் Today at 11:16 am
» ஆணும், பெண்ணும், உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தால், அவர்கள், கணவன் - மனைவி என கருதப்படுவர்; அது, செல்லத்தக்க திருமணம்!
by ராஜு சரவணன் Today at 11:11 am
» 2000 மதிப்பீடுகள் பெற்று அசத்தும் நமது காதல் கவி பூவனை வாழ்தலாம் வாருங்கள்
by MADHUMITHA Today at 11:11 am
» சுகம்!!!....சுகம்!!!...சுகம்!!!
by கவிஞர் கே இனியவன் Today at 11:03 am
» மேட்டூர் அணையில் புதையல் ரகசியம் அடங்கிய கல்வெட்டு கண்டுபிடிப்பு
by soplangi Today at 10:56 am
» கதிர்வீச்சு உண்மையைச் சொன்னால் என்கவுண்டர்!! - மருத்துவர் புகழேந்தி
by ராஜு சரவணன் Today at 10:54 am
» காதலி எழுதும் கடிதம்...
by கவிஞர் கே இனியவன் Today at 10:47 am
» ஒரு மாற்றுச் சிந்தனை...
by Powenraj Today at 10:44 am
» Bluetooth Peripheral Device தரவிறக்கம் செய்ய உதவி தேவை!
by ராஜா Today at 10:41 am
» ஆண்களின் அழகைக் கெடுக்கும் 7 விஷயங்கள்!!!
by Gangai Amaran Today at 10:30 am
» சின்ன கவிதை சில நேரங்க்களில் ...
by கவிஞர் கே இனியவன் Today at 10:19 am
» கவிதையில் யாப்பு
by ரமணி Today at 10:19 am
» <<உங்கள் மொபைல் போனில் மின்னஞ்சல் அறிவிப்புகளைப்பெறலாம்! >>
by Gangai Amaran Today at 10:18 am
» இருந்தாலும் இது ரொம்ப ஓவர்!
by றினா Today at 10:13 am
» உலகின் 6 உண்மைகள் :
by கவிஞர் கே இனியவன் Today at 9:59 am
» எனக்கு பிடித்தவை (தொடர் கவிதை)
by கவிஞர் கே இனியவன் Today at 9:38 am
» நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு....
by பூவன் Today at 9:37 am
» காதல் ஒரு கெட்ட.....???
by கவிஞர் கே இனியவன் Today at 9:22 am
» மறதியை மறந்தாலும் ....
by கவிஞர் கே இனியவன் Today at 9:11 am
» நீ என் முழுநிலா ....!!!
by கவிஞர் கே இனியவன் Today at 8:59 am
» உறுதியில்லாத மனம் உள்ளவன் ..
by கவிஞர் கே இனியவன் Today at 8:58 am
» இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
by கவிஞர் கே இனியவன் Today at 8:57 am
» சித்திரம் எழுப்பிய கவிதை
by ரமணி Today at 8:36 am
» சென்னையில் ஒரு மாநாடு
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:24 am
» திருக்குறளே தேசிய நூல்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:33 am
» மதுரையில் ரவுடியாக மாற பயிற்சி: 30 புது ரவுடிகள்... போலீஸ் அதிர்ச்சி
by சிவா Today at 3:42 am
» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Yesterday at 11:52 pm
» சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?
by Muthumohamed Yesterday at 11:34 pm
Top posting users this week
| Muthumohamed | ||||
| MADHUMITHA | ||||
| கவிஞர் கே இனியவன் | ||||
| யினியவன் | ||||
| ஜாஹீதாபானு | ||||
| ராஜு சரவணன் | ||||
| சிவா | ||||
| krishnaamma | ||||
| ராஜா | ||||
| பூவன் |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
லிபுன் 2 கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 • Share •
லிபுன் 2 கவிஞர் இரா .இரவி
லிபுன் 2 கவிஞர் இரா .இரவி
தடுக்கி விழுந்தால் மதுக்கடை என்ற நிலை இன்று .பள்ளி இல்லாத ஊரிலும் மதுக்கடை திறக்க வேண்டும் என்று குடிமகன்கள் கோரிக்கை .பண்டிகை நாட்களில் பல கோடி வருமானம் மதுக்கடைகளுக்கு .உழைத்து வந்தப் பணத்தை குடித்து வீணடிப்பது முறையோ ? சிந்திப்பீர் .குடிகாரனை சமுதாயத்தில் யாருமே மதிப்பதில்லை .குடித்து தன் மதிப்பை தானே இழக்கலாமா ?
குடி குடியை மட்டும் கெடுக்க வில்லை .குடி மதியையும் கெடுக்கும் .
மதியை மயக்கும் போதை
மன நிம்மதி அழிக்கும் மது
தவறாகும் செல்லும் பாதை
தடுக்கி விழுந்தால் மதுக்கடை என்ற நிலை இன்று .பள்ளி இல்லாத ஊரிலும் மதுக்கடை திறக்க வேண்டும் என்று குடிமகன்கள் கோரிக்கை .பண்டிகை நாட்களில் பல கோடி வருமானம் மதுக்கடைகளுக்கு .உழைத்து வந்தப் பணத்தை குடித்து வீணடிப்பது முறையோ ? சிந்திப்பீர் .குடிகாரனை சமுதாயத்தில் யாருமே மதிப்பதில்லை .குடித்து தன் மதிப்பை தானே இழக்கலாமா ?
குடி குடியை மட்டும் கெடுக்க வில்லை .குடி மதியையும் கெடுக்கும் .
மதியை மயக்கும் போதை
மன நிம்மதி அழிக்கும் மது
தவறாகும் செல்லும் பாதை

eraeravi- இளையநிலா

- பதிவுகள்: 735
மதிப்பீடுகள்: 87

Re: லிபுன் 2 கவிஞர் இரா .இரவி
இத கதையா? கவிதையா?
கட்டுரையா? உரைநடையா?
ஏதோ முயற்சி செய்கிறீா்கள் என தொிகிறது.
ஆனால் என்னவென்றுதான் எனக்கு பூியவில்லை?!
இது என்ன மாதிாி என்று சற்று விளக்க முடியுமா நண்பரே?!
கட்டுரையா? உரைநடையா?
ஏதோ முயற்சி செய்கிறீா்கள் என தொிகிறது.
ஆனால் என்னவென்றுதான் எனக்கு பூியவில்லை?!
இது என்ன மாதிாி என்று சற்று விளக்க முடியுமா நண்பரே?!



“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 


http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்
- பதிவுகள்: 4343
மதிப்பீடுகள்: 1721
Re: லிபுன் 2 கவிஞர் இரா .இரவி
ஜப்பானிய ஹைக்கூ வரிசையில் இது ஒரு வகை இதன் பெயர் லிபுன்
முதலில் வசனம்
கடைசியில்
இயைபு வரும் மாதிரி ஒரு ஹைக்கூ .
முதலில் வசனம்
கடைசியில்
இயைபு வரும் மாதிரி ஒரு ஹைக்கூ .

eraeravi- இளையநிலா

- பதிவுகள்: 735
மதிப்பீடுகள்: 87

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








