புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்து பேரில் நீங்களும் ஒருவரா? கிட்னி ஸ்டோன் தெரியும், 'சைலன்ட் ஸ்டோன்’ என்றால் தெரியுமா?
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
பத்து பேரில் நீங்களும் ஒருவரா?
கிட்னி ஸ்டோன் என்றால், இப்போது எல்லோருக்கும் தெரியும். 'சைலன்ட் ஸ்டோன்’ என்றால் தெரியுமா? பலரும் கேள்விப்படாத ஒன்று இது. நூறில் பத்து பேருக்கு பித்தப்பையில் கற்கள் இருக்கின்றன. அதில், பலருக்கும் 'சைலன்ட் ஸ்டோன்’ பாதிப்பு இருப்பதாகச் சொல்கிறது மருத்துவ ஆய்வு ஒன்று.
''பித்தப்பைக் கற்கள் உருவாகும்போது, அதன் ஆரம்ப அறிகுறிகள் 80% பேருக்குத் தெரியாது. அதனால்தான் இதனை 'சைலன்ட் ஸ்டோன்ஸ்’ என்கிறார்கள். இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் நாளடைவில் இது பெரிதாகி பல பிரச்னைகளை உருவாக்கும். ஆகையால், குறிப்பிட்ட கால இடைவெளியில், முழு உடல் பரிசோதனை செய்துகொள்வதே பித்தப்பைக் கற்களைக் கண்டுபிடிக்கும் வழி'' என எச்சரிக்கை மணி அடிக்கிறார் இரைப்பை, கல்லீரல் மற்றும் குடல் அறுவைச் சிகிச்சை நிபுணரான டாக்டர் கண்ணன்.
''பித்தப்பைக் கற்கள் என்றால் என்ன?''
''நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புச் சத்து செரிமானம் அடைய பித்தநீர் மிகவும் அவசியம். பித்தநீர் சுரக்கும் இடம் கல்லீரல். இந்தப் பித்தநீர் நாள் ஒன்றுக்கு சுமார் 600 முதல் 750 மி.லி. வரை சுரந்து பித்த நாளங்கள் வழியாக சிறுகுடலைச் சென்றடையும். இதில் சுமார் 40 முதல் 50 மி.லி. அளவு
பித்தநீர் அடர் நிலையில் பித்தப்பையில் சேமிக்கப்படும். இந்தப் பித்தப்பை சரியாக வேலை செய்யாதபோது, கொழுப்பு அதிகமாகி, அதுவே படிவங்களாக உருமாறி பித்தப்பையில் கற்களை உருவாக்கிவிடுகிறது.''
''ஆண்களைவிட பெண்களுக்குப் பித்தப்பைக் கற்கள் அதிகமாக உருவாகக் காரணம்?''
''அடிக்கடி கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவது இதற்கு ஒரு காரணம். குழந்தைப்பேறுக்காக ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படும். கர்ப்பக் காலங்களில், இயற்கையாகவே ஹார்மோன்கள் அதிக அளவில் சுரப்பது, பித்தப்பையில் அதிக அளவு கொழுப்பு இருப்பது, பித்தப்பை சரிவர சுருங்கி விரியாத தன்மைகொண்டதாக இருப்பது என இதற்கு வேறு சில காரணங்களும் உண்டு.
அதிகப்படியான கொழுப்புச் சத்து உள்ள உணவுகளை உண்டுவிட்டு, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு பித்தப்பையில் கொழுப்பின் அளவு அதிகமாகி கற்கள் உண்டாகின்றன. நேரத்துக்கு சாப்பிடாமல் இருப்பவர்கள், உபவாசம் என்ற பெயரில் உடம்பை வருத்திக்கொள்பவர்கள், மிகக் குறுகிய காலத்தில் அதிக அளவு எடையைக் குறைப்பவர்கள் மற்றும் பருமனாக இருப்பவர்கள் ஆகியோருக்கும் பித்தப்பைக் கற்கள் எளிதில் உருவாகும்.''
''பித்தப்பையில் கல் இருந்தால் மஞ்சள் காமாலை வரும் என்கிறார்களே?''
''உண்மைதான். பித்தப் பையில் உள்ள கற்கள் பொதுப் பித்த நாளத்தை அடைத்துக்கொண்டால், பித்த நீரானது குடலுக்குள் போக முடியாத நிலை உருவாகும். அதனால், மஞ்சள் காமாலை நோய் வரும் அபாயம் அதிகமாகும்.''
''பித்தப்பைக் கற்களைக் கண்டுபிடிக்க எளிதான மருத்துவப் பரிசோதனை ஏதேனும் உள்ளதா?''
''சாதாரணமாக, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (Ultra sound scan) மூலம் 95 சதவிகிதப் பித்தப்பைக் கற்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். பித்தப்பை சரிவர வேலை செய்கிறதா, இல்லையா என்பதை, ஹெச்.ஐ.டி.ஏ. ஸ்கேன் (HIDA scan) மூலமாகக் கண்டுபிடிக்கலாம். பித்தப்பைக் கல், பித்த நாளத்தின் எந்த இடத்தில் அடைத்துக்கொண்டுள்ளது என்பதை எம்.ஆர்.சி.பி. (MRCP) பரிசோதனை மூலம் கண்டறியலாம்.''
''இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுதான் என்ன?''
''அறுவைச் சிகிச்சை மட்டுமே நிரந்தரத் தீர்வு கொடுக்கும். லேப்ராஸ்கோப்பி சிகிச்சை முறையில், பித்தப்பையைக் கற்களுடன் எளிதாக அகற்றிவிட முடியும். இந்த முறையில், ரத்த இழப்பு மற்றும் வலி குறைவாக இருக்கும். தழும்பும் சிறிய அளவிலேயே இருக்கும். நோயின் தன்மையைப் பொறுத்து நோயாளி அறுவைச் சிகிச்சை முடிந்த தினமேகூட வீட்டுக்குத் திரும்பிவிடலாம். ஒரு வாரத்துக்குள்ளாகவே நமது அன்றாட வேலைகளைச் செய்ய முடியும்.''
'' அறுவைச் சிகிச்சை செய்தே ஆக வேண்டுமா? மருந்து மாத்திரைகளால் இதனைக் குணப்படுத்த முடியாதா?''
''இதயம், நுரையீரல் நோயால் அவதிப்படுபவர்கள், நீண்ட நாட்களாக படுத்தப் படுக்கையாக இருப்பவர்களுக்கு, அறுவைச் சிகிச்சை சாத்தியப்படாது. எனவே, இவர்களது பித்தப்பைக் கற்களைக் கரைக்க மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இதனால், பல மாதங்களுக்குப் பிறகு பித்தப்பையில் உள்ள கற்கள் ஒரு சிலருக்கு கரையலாம். ஆனால், மருந்தை நிறுத்திய ஒரு சில மாதங்களில், மீண்டும் பித்தப்பையில் கற்கள் உருவாகும் வாய்ப்பு உண்டு. அதனால், அறுவைச் சிகிச்சை செய்வதுதான் முழுமையான தீர்வாக இருக்கும்.''
''பித்தப்பையை அகற்றிவிட்டால், உணவு செரிமானத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?''
''ஏற்படாது. கல்லீரலில் சுரக்கும் பித்த நீரானது நேரடியாகக் குடலில் கலந்து செரிமானத்துக்கு உதவுகிறது. அதனால், எல்லா வகை உணவுகளையும் உண்ண முடியும். பித்தப்பை அழற்சியினால், ஏற்பட்ட வலியும் உடனடியாகப் போய்விடும். ஆனால், பித்தப்பைக் கற்களால் ஏற்பட்ட செரிமானக் குறைவு, குமட்டல், உப்புசம் போன்ற பாதிப்புகள் குணமாக சில மாதங்கள் பிடிக்கும்.''
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY BLOGSPOT
கிட்னி ஸ்டோன் என்றால், இப்போது எல்லோருக்கும் தெரியும். 'சைலன்ட் ஸ்டோன்’ என்றால் தெரியுமா? பலரும் கேள்விப்படாத ஒன்று இது. நூறில் பத்து பேருக்கு பித்தப்பையில் கற்கள் இருக்கின்றன. அதில், பலருக்கும் 'சைலன்ட் ஸ்டோன்’ பாதிப்பு இருப்பதாகச் சொல்கிறது மருத்துவ ஆய்வு ஒன்று.
''பித்தப்பைக் கற்கள் உருவாகும்போது, அதன் ஆரம்ப அறிகுறிகள் 80% பேருக்குத் தெரியாது. அதனால்தான் இதனை 'சைலன்ட் ஸ்டோன்ஸ்’ என்கிறார்கள். இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் நாளடைவில் இது பெரிதாகி பல பிரச்னைகளை உருவாக்கும். ஆகையால், குறிப்பிட்ட கால இடைவெளியில், முழு உடல் பரிசோதனை செய்துகொள்வதே பித்தப்பைக் கற்களைக் கண்டுபிடிக்கும் வழி'' என எச்சரிக்கை மணி அடிக்கிறார் இரைப்பை, கல்லீரல் மற்றும் குடல் அறுவைச் சிகிச்சை நிபுணரான டாக்டர் கண்ணன்.
''பித்தப்பைக் கற்கள் என்றால் என்ன?''
''நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புச் சத்து செரிமானம் அடைய பித்தநீர் மிகவும் அவசியம். பித்தநீர் சுரக்கும் இடம் கல்லீரல். இந்தப் பித்தநீர் நாள் ஒன்றுக்கு சுமார் 600 முதல் 750 மி.லி. வரை சுரந்து பித்த நாளங்கள் வழியாக சிறுகுடலைச் சென்றடையும். இதில் சுமார் 40 முதல் 50 மி.லி. அளவு
பித்தநீர் அடர் நிலையில் பித்தப்பையில் சேமிக்கப்படும். இந்தப் பித்தப்பை சரியாக வேலை செய்யாதபோது, கொழுப்பு அதிகமாகி, அதுவே படிவங்களாக உருமாறி பித்தப்பையில் கற்களை உருவாக்கிவிடுகிறது.''
''ஆண்களைவிட பெண்களுக்குப் பித்தப்பைக் கற்கள் அதிகமாக உருவாகக் காரணம்?''
''அடிக்கடி கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவது இதற்கு ஒரு காரணம். குழந்தைப்பேறுக்காக ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படும். கர்ப்பக் காலங்களில், இயற்கையாகவே ஹார்மோன்கள் அதிக அளவில் சுரப்பது, பித்தப்பையில் அதிக அளவு கொழுப்பு இருப்பது, பித்தப்பை சரிவர சுருங்கி விரியாத தன்மைகொண்டதாக இருப்பது என இதற்கு வேறு சில காரணங்களும் உண்டு.
அதிகப்படியான கொழுப்புச் சத்து உள்ள உணவுகளை உண்டுவிட்டு, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு பித்தப்பையில் கொழுப்பின் அளவு அதிகமாகி கற்கள் உண்டாகின்றன. நேரத்துக்கு சாப்பிடாமல் இருப்பவர்கள், உபவாசம் என்ற பெயரில் உடம்பை வருத்திக்கொள்பவர்கள், மிகக் குறுகிய காலத்தில் அதிக அளவு எடையைக் குறைப்பவர்கள் மற்றும் பருமனாக இருப்பவர்கள் ஆகியோருக்கும் பித்தப்பைக் கற்கள் எளிதில் உருவாகும்.''
''பித்தப்பையில் கல் இருந்தால் மஞ்சள் காமாலை வரும் என்கிறார்களே?''
''உண்மைதான். பித்தப் பையில் உள்ள கற்கள் பொதுப் பித்த நாளத்தை அடைத்துக்கொண்டால், பித்த நீரானது குடலுக்குள் போக முடியாத நிலை உருவாகும். அதனால், மஞ்சள் காமாலை நோய் வரும் அபாயம் அதிகமாகும்.''
''பித்தப்பைக் கற்களைக் கண்டுபிடிக்க எளிதான மருத்துவப் பரிசோதனை ஏதேனும் உள்ளதா?''
''சாதாரணமாக, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (Ultra sound scan) மூலம் 95 சதவிகிதப் பித்தப்பைக் கற்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். பித்தப்பை சரிவர வேலை செய்கிறதா, இல்லையா என்பதை, ஹெச்.ஐ.டி.ஏ. ஸ்கேன் (HIDA scan) மூலமாகக் கண்டுபிடிக்கலாம். பித்தப்பைக் கல், பித்த நாளத்தின் எந்த இடத்தில் அடைத்துக்கொண்டுள்ளது என்பதை எம்.ஆர்.சி.பி. (MRCP) பரிசோதனை மூலம் கண்டறியலாம்.''
''இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுதான் என்ன?''
''அறுவைச் சிகிச்சை மட்டுமே நிரந்தரத் தீர்வு கொடுக்கும். லேப்ராஸ்கோப்பி சிகிச்சை முறையில், பித்தப்பையைக் கற்களுடன் எளிதாக அகற்றிவிட முடியும். இந்த முறையில், ரத்த இழப்பு மற்றும் வலி குறைவாக இருக்கும். தழும்பும் சிறிய அளவிலேயே இருக்கும். நோயின் தன்மையைப் பொறுத்து நோயாளி அறுவைச் சிகிச்சை முடிந்த தினமேகூட வீட்டுக்குத் திரும்பிவிடலாம். ஒரு வாரத்துக்குள்ளாகவே நமது அன்றாட வேலைகளைச் செய்ய முடியும்.''
'' அறுவைச் சிகிச்சை செய்தே ஆக வேண்டுமா? மருந்து மாத்திரைகளால் இதனைக் குணப்படுத்த முடியாதா?''
''இதயம், நுரையீரல் நோயால் அவதிப்படுபவர்கள், நீண்ட நாட்களாக படுத்தப் படுக்கையாக இருப்பவர்களுக்கு, அறுவைச் சிகிச்சை சாத்தியப்படாது. எனவே, இவர்களது பித்தப்பைக் கற்களைக் கரைக்க மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இதனால், பல மாதங்களுக்குப் பிறகு பித்தப்பையில் உள்ள கற்கள் ஒரு சிலருக்கு கரையலாம். ஆனால், மருந்தை நிறுத்திய ஒரு சில மாதங்களில், மீண்டும் பித்தப்பையில் கற்கள் உருவாகும் வாய்ப்பு உண்டு. அதனால், அறுவைச் சிகிச்சை செய்வதுதான் முழுமையான தீர்வாக இருக்கும்.''
''பித்தப்பையை அகற்றிவிட்டால், உணவு செரிமானத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?''
''ஏற்படாது. கல்லீரலில் சுரக்கும் பித்த நீரானது நேரடியாகக் குடலில் கலந்து செரிமானத்துக்கு உதவுகிறது. அதனால், எல்லா வகை உணவுகளையும் உண்ண முடியும். பித்தப்பை அழற்சியினால், ஏற்பட்ட வலியும் உடனடியாகப் போய்விடும். ஆனால், பித்தப்பைக் கற்களால் ஏற்பட்ட செரிமானக் குறைவு, குமட்டல், உப்புசம் போன்ற பாதிப்புகள் குணமாக சில மாதங்கள் பிடிக்கும்.''
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY BLOGSPOT
Re: பத்து பேரில் நீங்களும் ஒருவரா? கிட்னி ஸ்டோன் தெரியும், 'சைலன்ட் ஸ்டோன்’ என்றால் தெரியுமா?
#724214தகவலுக்கு நன்றி பிரசன்னா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பத்து பேரில் நீங்களும் ஒருவரா? கிட்னி ஸ்டோன் தெரியும், 'சைலன்ட் ஸ்டோன்’ என்றால் தெரியுமா?
#724268- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பகிர்விக்கு நன்றி
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Re: பத்து பேரில் நீங்களும் ஒருவரா? கிட்னி ஸ்டோன் தெரியும், 'சைலன்ட் ஸ்டோன்’ என்றால் தெரியுமா?
#724313- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சிவா wrote:தகவலுக்கு நன்றி பிரசன்னா!
கேசவன் wrote:பகிர்விக்கு நன்றி
இளமாறன் wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி
- Sponsored content
Similar topics
» 'விக்குனா' என்றால் என்ன தெரியுமா?
» 21 பேரில் 5 பேரிடம்தான் சொந்தமாகக் கார் இருக்கிறதாம்... அவர்கள் யார் தெரியுமா?
» பீர் தெரியும் பில்க் தெரியுமா?
» ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா?
» உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
» 21 பேரில் 5 பேரிடம்தான் சொந்தமாகக் கார் இருக்கிறதாம்... அவர்கள் யார் தெரியுமா?
» பீர் தெரியும் பில்க் தெரியுமா?
» ஓ, ஏ, பி, ஏபி ரத்த வகைகள் தெரியும்... அபூர்வமான ‘பாம்பே குரூப்’ தெரியுமா?
» உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|