ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by Aathira Today at 7:53 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by முரளிராஜா Today at 7:53 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? 5 5 3

தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by தம்பி வெங்கி on Fri Feb 03, 2012 1:23 am

First topic message reminder :

தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

ஒரு கிணற்றில் தாய் காதலி 2 பேரும் தவறி விழுந்து விடுகின்றனர் . இரண்டு பேரும் ஒரே சமமான பாசம் வைத்துள்ளனர் . இதில் யாரை காப்பாற்றுவீர்கள் .
ஒரு நிபந்தனை , யாரோ ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற சுழ்ல்நிலைஇல் ,,,,,,?

எனது பதில் நாளை !

நீங்கள் கூறுங்கள் >>>

நட்புடன்
தம்பி வெங்கி

தம்பி வெங்கி
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 46
வசிப்பிடம்: pollachi
சேர்ந்தது: 02/01/2012
மதிப்பீடு: 13

Back to top Go down


Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by பிஜிராமன் on Fri Feb 03, 2012 11:09 pm

சாியான பதில் பிஜி.

தங்களின் கருத்தும் சாி


நன்றிகள் சார்......... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by பிஜிராமன் on Fri Feb 03, 2012 11:14 pm

கபாலி wrote:மிகச்சரி.

இதை ஹிபோக்ரெட்ஸ் என்பார்கள்.

அதாவது மனதில் தோன்றியதைக் கூறாமல் எதிரில் இருப்பவர்க்கு உகந்த பதிலைச் சொல்லுதல்.

சரி விடுங்க..


ஆம், நண்பா....
நமக்கு பட்ட பதிலை சொன்னால், 3இடியட்ஸ் மற்றும் நண்பனில் நடைபெறும் இன்டர்வியூ இல் தான் செலக்ட் ஆக முடியும். அதிலும் சில அதிசய நிறுவனங்கள் இருக்கிறார்கள்.

முடிந்தால் "EXAM" என்ற ஆங்கிலப் படத்தை பாருங்கள் நண்பா.........அது ஒரு பெரிய மெடிக்கல் நிறுவனத்திற்கு, உயர் பதவிக்கு ஒருவரை தேர்ந்தெடுக்க நடத்தப் படும் தேர்வைப் பற்றிய படம். தேர்வு 80 நிமிடம், தேர்வு எழுதுபவர்கள் 8 பேர், இதில் யார் தேர்வாகிறார்கள், அந்த தேர்வு அறையில் என்ன நடக்கிறது, என்பது தான் முழு படமும், முழு படமும், ஒரு தேர்வாறையிலேயே முடிந்து விடும்.

நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்
நன்றிகள் நண்பா புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by தம்பி வெங்கி on Sat Feb 04, 2012 8:08 am

சரி நண்பரே இனிமேல் இது மாதிரியான கேள்விகளை கேக்கமாட்டேன் , தவறுக்கு மன்னிக்கவும் .

தம்பி வெங்கி
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 46
வசிப்பிடம்: pollachi
சேர்ந்தது: 02/01/2012
மதிப்பீடு: 13

Back to top Go down

Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by சதாசிவம் on Sat Feb 04, 2012 8:29 am

கபாலி wrote:இது போன்ற கேள்விகளை ஹைப்போத்தெடிகல் என்று சொல்வார்கள்.
காதலியைக்காப்பேன் என்று சொன்னால் இந்த உலகமே என்னைக் காறித்துப்பிவிடுமோ என்னும் வெளிமன நிலைதான் இப்படி பதில் சொல்ல வைத்தது.

உள்மன நிலை சொன்னது வேறாகத்தான் இருக்கும்.

எனவே இது போன்ற ஹைப்போத்தெடிகல் கேள்விகளால் மனம் பழுது படும். என்பதால் அதைப்பற்றி சிந்திக்காமல் இருப்பது தான் மன ஆரோக்கியத்துக்கு நல்லது.

நன்றி நண்பர்களே..


உண்மை நிலை இதுவே, இங்கு கேட்கப்படும் பல கேள்விகளில் விவாதங்களில் அனைவரும் ஒப்புக்கொள்ளும் பதிலைத் தான் சொல்ல முயலுகிறோம். தன்னை மறைத்து கொண்டு வாழ்பவனைத் தான் உலகம் போற்றுகிறது.
தங்களின் பதில் அருமை



சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by ரேவதி on Sat Feb 04, 2012 9:25 am

நோ கமெண்ட்ஸ் சிரி சிரி சிரி சிரி




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by பிஜிராமன் on Sat Feb 04, 2012 9:29 am

ரேவதி wrote:நோ கமெண்ட்ஸ் சிரி சிரி சிரி சிரி

யென் ரேவதி ஏற்கனவே நிறைய கோம்மெண்ட்ஸ் குடுத்துட்டாங்கனா......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by ரேவதி on Sat Feb 04, 2012 10:10 am

பிஜிராமன் wrote:
ரேவதி wrote:நோ கமெண்ட்ஸ் சிரி சிரி சிரி சிரி

யென் ரேவதி ஏற்கனவே நிறைய கோம்மெண்ட்ஸ் குடுத்துட்டாங்கனா......


இல்ல பிஜி நமக்கேன் வம்பு அதனாலதான் நோ கமெண்ட்ஸ் அப்படினு சொல்லிட்டேன் சிரி




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by உதயசுதா on Sat Feb 04, 2012 10:12 am

சில சமயம் இந்த மாதிரி கேள்விகளை பார்க்கும்போது என்னையும் அறியாமல் ஒரு கோபம் வருகிறது. இந்த மாதிரி கேள்வி கேட்டால் யாருமே காதலிய காப்பத்துவேன் என்று சொல்ல மாட்டாங்க.
இன்னொருத்தார் அம்மாவை காப்பாத்திட்டு காதலியோட செத்து போவேன்னு சொல்றார்.ஆனா உண்மையிலுமே அப்படி செய்ய மாட்டார்.
யாருமே இதுக்கு உண்மையான பதிலை சொல்ல மாட்டாங்க

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by ஹிஷாலீ on Sat Feb 04, 2012 10:23 am

பிஜிராமன் wrote:
ந.கார்த்தி wrote:நானும் தாயை தான் காப்பாற்றுவேன்


உன்னை நம்பி வந்த காதலியை விட்டுச் செல்வது....நம்பிக்கை த்ரோகம் இல்லையா கார்த்தி


இதில் நான் ஒரு கூறலாமா ?
பிஜி ..

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by பிஜிராமன் on Sat Feb 04, 2012 10:25 am

இதில் நான் ஒரு கூறலாமா ?
பிஜி ..


நிச்சய்மாக கூறுங்கள் ஹிஷாலி........நீங்கள் இது போன்று அனுமதி கேட்க வேண்டியதே இல்லை, உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை விவாதிக்கலாம்....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by ஹிஷாலீ on Sat Feb 04, 2012 10:28 am

பிஜிராமன் wrote:
இதில் நான் ஒரு கூறலாமா ?
பிஜி ..


நிச்சய்மாக கூறுங்கள் ஹிஷாலி........நீங்கள் இது போன்று அனுமதி கேட்க வேண்டியதே இல்லை, உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை விவாதிக்கலாம்....


காதலியை தாங்கள் காபற்றிவிட்டு
மற்றவரை அழைத்து அன்னை காபற்றாலம் என்று குறியிருந்தால் சரி என்று நினைக்கிறேன்.
தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by பிஜிராமன் on Sat Feb 04, 2012 10:35 am

காதலியை தாங்கள் காபற்றிவிட்டு
மற்றவரை அழைத்து அன்னை காபற்றாலம் என்று குறியிருந்தால் சரி என்று நினைக்கிறேன்.
தவறாக இருந்தால் மன்னிக்கவும்


எப்படியோ ஒன்று, நம் நோக்கம் இருவரையும் காப்பது தான், நான் நினைத்த்து, நமக்கு உயிர் தந்த தாயை, நான் காப்பாற்ற வேண்டும் என்று, அதனால், தாயை காத்து, தாரத்தை, அருகில் இருப்போர் உதவியுடன் காப்பேன் என்று கூறினேன்.

கேள்வியின் விதிப்படி நாம் ஒருவரை மட்டுமே காக்க வேண்டும், மற்ற யாரையும் நாம் அழைக்கக் கூடாது என்று குறிப்பிடவில்லை, அதானால், மற்றவரை அழைத்து காதலியை காப்பேன் என்றும் கூறினேன்.


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by ஹிஷாலீ on Sat Feb 04, 2012 10:46 am

பிஜிராமன் wrote:
காதலியை தாங்கள் காபற்றிவிட்டு
மற்றவரை அழைத்து அன்னை காபற்றாலம் என்று குறியிருந்தால் சரி என்று நினைக்கிறேன்.
தவறாக இருந்தால் மன்னிக்கவும்


எப்படியோ ஒன்று, நம் நோக்கம் இருவரையும் காப்பது தான், நான் நினைத்த்து, நமக்கு உயிர் தந்த தாயை, நான் காப்பாற்ற வேண்டும் என்று, அதனால், தாயை காத்து, தாரத்தை, அருகில் இருப்போர் உதவியுடன் காப்பேன் என்று கூறினேன்.

கேள்வியின் விதிப்படி நாம் ஒருவரை மட்டுமே காக்க வேண்டும், மற்ற யாரையும் நாம் அழைக்கக் கூடாது என்று குறிப்பிடவில்லை, அதானால், மற்றவரை அழைத்து காதலியை காப்பேன் என்றும் கூறினேன்.


OK

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by பிஜிராமன் on Sat Feb 04, 2012 10:47 am

OK


நன்றிகள் ஹிஷாலி புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by ஹிஷாலீ on Sat Feb 04, 2012 10:51 am

உதயசுதா wrote:சில சமயம் இந்த மாதிரி கேள்விகளை பார்க்கும்போது என்னையும் அறியாமல் ஒரு கோபம் வருகிறது. இந்த மாதிரி கேள்வி கேட்டால் யாருமே காதலிய காப்பத்துவேன் என்று சொல்ல மாட்டாங்க.
இன்னொருத்தார் அம்மாவை காப்பாத்திட்டு காதலியோட செத்து போவேன்னு சொல்றார்.ஆனா உண்மையிலுமே அப்படி செய்ய மாட்டார்.
யாருமே இதுக்கு உண்மையான பதிலை சொல்ல மாட்டாங்க


ஆம் அக்கா இதை நான் வழிமொழிகிறேன்.
என் வாதம் வேறு. அதை கூற விரும்பவில்லை
நன்றி அக்கா

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum