|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)by kirikasan Today at 8:21 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ப ய ண ம் !
Page 1 of 1 • Share •
ப ய ண ம் !
ப ய ண ம் !
(கவிஞர; நாகசுந்தரம்
வானம் இடித்தது !
பூமி இருண்டது ! குளிர;ந்தது !
காற்று கலகலவென்று அடித்தது !
சிறிது நேரத்தில் மழை பொழிந்தது !
மழைத்துளிகள் மண்ணில் விழுந்தது !
.....................
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
மிகப்பெரிய மலை ! இமய மலை !
அதன் மீது விழுந்தேன் !
அதன் பனிச்சறுக்கலில்
வழுக்கி வழுக்கி விழுந்தேன் !
.....................
பனி உருகி ஓடையாக ஓடுமாம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஓடை ஓடி ஓடி கங்கையில் கலந்தது !
கங்கை புனிதமானது ! அதில்
குளிக்கும் மாந்தரைப் புனிதமாக்குவது !
பாபமெல்லாம் கரைந்து விடும் அதன் ஓட்டத்தில் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கையில் கலந்து விட்டேன் !
கங்கை
அங்கும்
இங்கும் ஓடி
பொங்கும்
திரிவேணியில்
சங்கமித்தது !
திரிவேணி தாபம் தீர;ப்பது !
மூன்று புண்ணிய நதிகள்
ஒன்று கூடி மனிதர;
மனதினால் செய்யும் பாபங்களை போக்குகின்றது !
ஞானமும் பக்தியும் கர;மமும் மூன்றான திரிவேணி சங்கமம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
திடீரென்று அகலமான கங்கை
முட்டி மோதி முகட்டைக் கடந்து
கிராமங்களையும் வயல்வெளிகளையும்
சிரமத்திற்கு உள்ளாக்கி வௌ;ளமானது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
வௌ;ள நிவாரண பணிகள் முடக்கி விடப்பட்டன !
கள்ளமில்லா மாந்தருக்கு கஷ்டம் வந்தது ! அதை
கள்ளத்தனம் மிக்கோர; தனம் தருகிறேன் என்று
உள்ளத்திலே கறை பெற்றனர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஒரு வழியாய் வௌ;ளம் ஓய்ந்தது !
திரும்பவும் பயணம் தொடர;ந்தது !
ஞானி ஒருவர; கால் நனைத்தார; !
சாத்திரங்கள் நதி , அவை நகர;ந்து நகர;ந்து
கடலான உபநிடத ப்ரம்மத்தில் ஓய்கின்றன !
அவர; மனம் அலைபாயாமல் எண்ணின !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கைக் கரையோரம் !
ஒரு இடத்தில் இறந்த ஒரு மனிதரை
வருகின்ற கங்கையில் விட்டனர; !
கங்கை புனிதம் ! இவரும் புனிதமாகட்டும் என்று
சிலரின் எண்ணம் !
பளிங்கான பாங்கான கங்கையில்
துளியும் கலக்கலாமோ தீர;ந்த பிணம் ?
இது சிலரின் எண்ணம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கையை பகீரதன் கண்
துஞ்சாமல் தவம் செய்து
அஞ்சாமல் அவனிக்கு கொணர;ந்தானாம் !
பஞ்சாகாமல் முன்னோர;க்கு
விஞ்சிய பரமபதம் கொடுத்ததாம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கை மீது கால் நனைப்பார; பலர; !
தனது தலையில் ஏற்பார; பலர; !
ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய என்று
ஆராதிக்க அள்ளிச்செல்வார; பலர; !
கலங்க அடிக்கும் கங்கையை புகை
கலக்க வைப்பார; சில வணிகர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
எங்கோ பரப்பும் நடக்கும் நாடகத்தையும்
பாங்காய்க் காட்டும் ஊடகத்தையும்
தொலைக்கா‘p என்பார;கள் !
அது இல்லாததை காட்டுவதில்லை !
எங்கும் பரவி நிற்கிறது வண்ணமும் ஒலியும் !
அதைக்காண சாதனம் வேண்டும் !
பண்டைய முனிவர; கங்கைக் கரை ஓரம் நின்று
கண்காணாத இடத்தை மனக்கண்ணால் கண்டனர; !
ஒலியையும் ஒளியையும் கங்கையில் ஓட்டத்தில்
வலிமையுடன் பிடித்து பிணிகளை நீக்க
கலிகாலத்தில் கருணை செய்தனர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஓடி ஓடி ஒருவழியாய் ஓங்காரக் கடல் வந்தது !
பரந்து விரிந்த கடல் !
அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !
அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கடைசியில் கங்கை கடலில் கலந்தது
(கவிஞர; நாகசுந்தரம்
வானம் இடித்தது !
பூமி இருண்டது ! குளிர;ந்தது !
காற்று கலகலவென்று அடித்தது !
சிறிது நேரத்தில் மழை பொழிந்தது !
மழைத்துளிகள் மண்ணில் விழுந்தது !
.....................
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
மிகப்பெரிய மலை ! இமய மலை !
அதன் மீது விழுந்தேன் !
அதன் பனிச்சறுக்கலில்
வழுக்கி வழுக்கி விழுந்தேன் !
.....................
பனி உருகி ஓடையாக ஓடுமாம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஓடை ஓடி ஓடி கங்கையில் கலந்தது !
கங்கை புனிதமானது ! அதில்
குளிக்கும் மாந்தரைப் புனிதமாக்குவது !
பாபமெல்லாம் கரைந்து விடும் அதன் ஓட்டத்தில் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கையில் கலந்து விட்டேன் !
கங்கை
அங்கும்
இங்கும் ஓடி
பொங்கும்
திரிவேணியில்
சங்கமித்தது !
திரிவேணி தாபம் தீர;ப்பது !
மூன்று புண்ணிய நதிகள்
ஒன்று கூடி மனிதர;
மனதினால் செய்யும் பாபங்களை போக்குகின்றது !
ஞானமும் பக்தியும் கர;மமும் மூன்றான திரிவேணி சங்கமம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
திடீரென்று அகலமான கங்கை
முட்டி மோதி முகட்டைக் கடந்து
கிராமங்களையும் வயல்வெளிகளையும்
சிரமத்திற்கு உள்ளாக்கி வௌ;ளமானது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
வௌ;ள நிவாரண பணிகள் முடக்கி விடப்பட்டன !
கள்ளமில்லா மாந்தருக்கு கஷ்டம் வந்தது ! அதை
கள்ளத்தனம் மிக்கோர; தனம் தருகிறேன் என்று
உள்ளத்திலே கறை பெற்றனர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஒரு வழியாய் வௌ;ளம் ஓய்ந்தது !
திரும்பவும் பயணம் தொடர;ந்தது !
ஞானி ஒருவர; கால் நனைத்தார; !
சாத்திரங்கள் நதி , அவை நகர;ந்து நகர;ந்து
கடலான உபநிடத ப்ரம்மத்தில் ஓய்கின்றன !
அவர; மனம் அலைபாயாமல் எண்ணின !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கைக் கரையோரம் !
ஒரு இடத்தில் இறந்த ஒரு மனிதரை
வருகின்ற கங்கையில் விட்டனர; !
கங்கை புனிதம் ! இவரும் புனிதமாகட்டும் என்று
சிலரின் எண்ணம் !
பளிங்கான பாங்கான கங்கையில்
துளியும் கலக்கலாமோ தீர;ந்த பிணம் ?
இது சிலரின் எண்ணம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கையை பகீரதன் கண்
துஞ்சாமல் தவம் செய்து
அஞ்சாமல் அவனிக்கு கொணர;ந்தானாம் !
பஞ்சாகாமல் முன்னோர;க்கு
விஞ்சிய பரமபதம் கொடுத்ததாம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கை மீது கால் நனைப்பார; பலர; !
தனது தலையில் ஏற்பார; பலர; !
ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய என்று
ஆராதிக்க அள்ளிச்செல்வார; பலர; !
கலங்க அடிக்கும் கங்கையை புகை
கலக்க வைப்பார; சில வணிகர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
எங்கோ பரப்பும் நடக்கும் நாடகத்தையும்
பாங்காய்க் காட்டும் ஊடகத்தையும்
தொலைக்கா‘p என்பார;கள் !
அது இல்லாததை காட்டுவதில்லை !
எங்கும் பரவி நிற்கிறது வண்ணமும் ஒலியும் !
அதைக்காண சாதனம் வேண்டும் !
பண்டைய முனிவர; கங்கைக் கரை ஓரம் நின்று
கண்காணாத இடத்தை மனக்கண்ணால் கண்டனர; !
ஒலியையும் ஒளியையும் கங்கையில் ஓட்டத்தில்
வலிமையுடன் பிடித்து பிணிகளை நீக்க
கலிகாலத்தில் கருணை செய்தனர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஓடி ஓடி ஒருவழியாய் ஓங்காரக் கடல் வந்தது !
பரந்து விரிந்த கடல் !
அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !
அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கடைசியில் கங்கை கடலில் கலந்தது

naka- புதியவர்

- பதிவுகள்: 28
வசிப்பிடம்: New Delhi
சேர்ந்தது: 27/12/2011
மதிப்பீடு: 13
Re: ப ய ண ம் !
டி ஓடி ஒருவழியாய் ஓங்காரக் கடல் வந்தது !
பரந்து விரிந்த கடல் !
அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !
அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
பரந்து விரிந்த கடல் !
அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !
அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !

dhilipdsp- தளபதி

- பதிவுகள்: 1420
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 13/09/2011
மதிப்பீடு: 175
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









