புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10தஞ்சாவூர் மாவட்டம் Poll_m10தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10 
44 Posts - 51%
heezulia
தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10தஞ்சாவூர் மாவட்டம் Poll_m10தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10 
32 Posts - 37%
ஜாஹீதாபானு
தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10தஞ்சாவூர் மாவட்டம் Poll_m10தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10தஞ்சாவூர் மாவட்டம் Poll_m10தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10 
3 Posts - 3%
jairam
தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10தஞ்சாவூர் மாவட்டம் Poll_m10தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10 
2 Posts - 2%
சிவா
தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10தஞ்சாவூர் மாவட்டம் Poll_m10தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10தஞ்சாவூர் மாவட்டம் Poll_m10தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10தஞ்சாவூர் மாவட்டம் Poll_m10தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10 
162 Posts - 49%
ayyasamy ram
தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10தஞ்சாவூர் மாவட்டம் Poll_m10தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10 
127 Posts - 38%
mohamed nizamudeen
தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10தஞ்சாவூர் மாவட்டம் Poll_m10தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10 
14 Posts - 4%
prajai
தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10தஞ்சாவூர் மாவட்டம் Poll_m10தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10 
9 Posts - 3%
jairam
தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10தஞ்சாவூர் மாவட்டம் Poll_m10தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10தஞ்சாவூர் மாவட்டம் Poll_m10தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10தஞ்சாவூர் மாவட்டம் Poll_m10தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10தஞ்சாவூர் மாவட்டம் Poll_m10தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10தஞ்சாவூர் மாவட்டம் Poll_m10தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10தஞ்சாவூர் மாவட்டம் Poll_m10தஞ்சாவூர் மாவட்டம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தஞ்சாவூர் மாவட்டம்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Feb 06, 2012 5:43 pm

மாவட்டங்களின் கதைகள் - தஞ்சாவூர் மாவட்டம் (Thanjavur)





தஞ்சாவூர் மாவட்டம்



தனிச் சிறப்பு மிக்க தமிழ்ப்
பல்கலைக் கழகத்தின் இருப்பிடம்






அடிப்படைத்
தகவல்கள்

தலைநகர்

தஞ்சாவூர்

பரப்பு

3,396 .கி.மீ.

மக்கள்தொகை

22,16,138

ஆண்கள்

10,96,638

பெண்கள்

11,19,500

மக்கள் நெருக்கம்

638

ஆண்-பெண்

1,021

எழுத்தறிவு விகிதம்

75.45%

இந்துக்கள்

19,25,677

கிருத்தவர்கள்

1,24,945

இஸ்லாமியர்கள்

1,63,286

புவியியல் அமைவு

அட்சரேகை

90.50-110.25N

தீர்க்கரேகை

780.45-70.250E






தஞ்சாவூர் மாவட்டம் Clip_image001

தஞ்சாவூர் புவியியல் வரைபடம்





இணையதளம்:
www.thanjavur.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrtnj@tn.nic.in
தொலைபேசி: 04362-230102

நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய் கோட்டங்கள்-3: தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை

தாலுகாக்கள்: தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி

நகராட்சிகள் -3: கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை

ஊராட்சி ஒன்றியங்கள்: திருப்பனந்தாள், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், அம்மாப்பேட்டை, வலங்கைமான், திருவையாறு, பூதலூர், தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவோணம், புதுக்கோட்டை, மதுக்கூர், சேதுபகவசத்திரம், பேராவூரணி.
பேரூராட்சிகள்







எல்லைகள்: இதன் வடக்கில்
பெரம்பலூர் மாவட்டமும்
, மேற்கில் திரு,ச்சி, புதுக்கோட்டை
மாவட்டமும்
, தெற்கில் புதுக்கோட்டை மற்றும் பாக் ஜலசந்தியும், கிழக்கில் நாகப்பட்டினம், திருவாரூர்
மாவட்டங்களும் எல்லைகளாக
அமைந்துள்ளன.

வரலாறு: உள்ளூர்
கதைகளின்படி
, தஞ்சன் என்னும் அசுரன் ஸ்ரீ ஆனந்த
வல்லியம்மன் மற்றும் நீலமேகப்பெருமானால் கொல்லப்பட
, பின்பு தஞ்சனின் வேண்டுகோளுக்கிணங்க
இப்பகுதி தஞ்சாவூர் என்று பெயரிடப்பட்டது.


1790
களில் தமிழகத்தின்
பண்பாட்டுத் தலைநகரமாக இருந்தது.
பிற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கிய இது
பிற்பாடு நாயக்கர் மற்றும் மராத்தியர்களின்
ஆதிக்கத்திற்குட்பட்டது.

1798
இல் ஆங்கிலேயர்கள் இதை ஒரு மாவட்டமாக்கினர்.

1991,
அக்டோபரில் இம்மாவட்டத்திலிருந்து நாகப்பட்டினம் மாவட்டம் புதிதாக
உருவாக்கப்பட்டது.


1996
இல் இம்மாவட்டத்தின் சில பகுதிகளும்
நாகப்பட்டினம் மாவட்டத்தின் சில பகுதிகளும் இணைக்கப்பட்டு
, திருவாரூர் மாவட்டம்
உருவாக்கப்பட்டது.


முக்கிய ஆறுகள்: வெண்ணாறு, குடமுருட்டி, பாமினியாறு, அரசலாறு, காவிரி, கொள்ளிடம், கல்லணைக்
கால்வாய்.


குறிப்பிடதக்க இடங்கள்:

பூண்டி மாதா கோயில்: புகழ்பெற்ற
கத்தோலிக்கத் தேலாவயம்.


இராஜராஜன் மணி
மண்டபம்:
தஞ்சையில் உலகத்
தமிழ் மாநாடு நடந்தபோது கட்டப்பட்டது.
அழகிய பூங்காவுக்குள் அமைந்துள்ளது.

மனோரா நினைவாலயம்: மாவீரன்
நெப்போலியன்
1814 இல் ஆங்கிலேயப்
படைகளிடம் வீழ்சியுற்றான்.
அதைப் பாராட்டும்விதமாக தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம்
சரபோஜியால் பேராவூரணி கடற்கரையில் கட்டப்பட்டதுதான் எட்டு அடுக்கு
கோபுரமான வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்து இந்நினைவுச் சின்னம்.


குச்சனூர்
சனீஸ்வரர் கோயில்:
இந்தியாவிலேயே சனி
பகவானுக்கான தனிக்கோயில் இது ஒன்றே.


சரபோஸ்வரர் ஆலயம்: மூன்றாம் குலோத்துங்க
சோழனால் கட்டப்பட்ட இக்கோயிலை வழிபட்டால் பில்லி
, சூனியம் அகலும் என்பது நம்பிக்கை.
திருப்புவனத்தில் உள்ளது.

முக்கிய விழாக்கள்: சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான
தியாகராஜனின் நினைவைப் போற்றும் வகையில் ஜனவரி மாதம் எட்டு நாட்கள்
இசைத்திருவிழா
நடைபெறுகிறது.
பன்னிரெண்டு ஆண்டக்கொரு முறை நடைபெறும்
கும்பகோணம்
மகாம்சம்.Thanjavur

இருப்பிடமும், சிறப்புகளும்:


சென்னையிலிருந்து 334 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது.

பிற்காச் சோழர்களின் தலைநகரம்


தமிழகத்தின் 'நெற்களஞ்சியம்'.


பரத நாட்டியக்கலை பிறந்த இடமாகக்
கருதப்படுகிறது.



கலைக்கும்,
இலக்கியத்திற்கும், கைவினைப் பொருட்களுக்கும் புகழ்பெற்ற நகரம்.


பட்டு நெசவுக்குப் பெயர் பெற்ற தாராசுரம்.


சரஸ்வதி மஹால் நூலகம், இந்தியாவில் கீழை நாட்டு ஆவணங்களின்
மூலப்படிகளை பாதுகாக்கும் முக்கிய நூலகம்.



முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை
இங்குள்ளது.



குறிப்பிடத்தக்கோர்: சைவ அடியார்களான அப்பர், சம்பந்தர்,
சுந்தரர்,
கம்பர், ஔவையார், இராஜா ராஜ சோழன்
தஞ்சாவூரோடு தொடர்பு பெறுகின்றனர்.
பொன்னையா பிள்ளை சகோதரர்கள் (பாரதநாட்டியக் கலைஞர்கள்) , நவாப் இராஜ மாணிக்கம்பிள்ளை (நாடக நடிகர்), சீர்காழி கோவிந்தராஜன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.





http://www.thangampalani.com/2011/10/story-of-thanjavur-district.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Feb 06, 2012 5:57 pm

நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய் கோட்டங்கள்-3: தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை

சூப்பருங்க

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Feb 06, 2012 5:57 pm

மனோரா நினைவாலயம்: மாவீரன்
நெப்போலியன் 1814 இல் ஆங்கிலேயப்
படைகளிடம் வீழ்சியுற்றான். அதைப் பாராட்டும்விதமாக தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம்
சரபோஜியால் பேராவூரணி கடற்கரையில் கட்டப்பட்டதுதான் எட்டு அடுக்கு கோபுரமான வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்து இந்நினைவுச் சின்னம்.

தஞ்சாவூர் மாவட்டம் Manora_m1தஞ்சாவூர் மாவட்டம் Manora_m3தஞ்சாவூர் மாவட்டம் Manora_m4

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Feb 06, 2012 6:00 pm

அருமை தஞ்சாவூர் பற்றிய கட்டுரை அறியதந்தமைக்கு நன்றி நண்பரே..! மகிழ்ச்சி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Feb 06, 2012 6:01 pm

குச்சனூர்
சனீஸ்வரர் கோயில்: இந்தியாவிலேயே சனிபகவானுக்கான தனிக்கோயில் இது ஒன்றே.

சிறிய பிழை உள்ளது ...
http://www.thangampalani.com/2011/10/story-of-thanjavur-district.html
குச்சனூர் தேனி மாவட்டத்தில் உள்ளது... இங்கு உள்ளது சுயம்பு சனிபகவான்... என்று நினைக்கிறேன்.

http://ta.wikipedia.org/wiki/குச்சனூர்_சனீஸ்வரன்_கோயில்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக