புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
by mohamed nizamudeen Today at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீவிரவாதத் தடுப்பு மையம் - முதலிலேயே இதை செய்திருக்கலாமே!
Page 1 of 1 •
ஒரு கை தட்டி ஓசை எழுப்பவே முடியாது. நிச்சயமாக இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டினால்தான் ஓசை வரும். இந்தியா போன்ற கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் இயங்கும் ஜனநாயக நாட்டில், மத்திய அரசாங்கமும், மாநில அரசுகளும் இணைந்து செயலாற்றினால்தான் எந்தக்காரியமும் வெற்றி பெறும். ரெயில் தண்டவாளம் போல, மத்திய அரசாங்கமும், மாநில அரசுகளும் சென்றால்தான் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியும். அது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம், மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதையும் கலங்கடித்துவிட்டது. இனியும் இதுபோல ஒரு பயங்கரவாதம் இந்த நாட்டில் நடக்கவே கூடாது என்பதில் ஒட்டுமொத்த நாடே உறுதியாக இருந்தது.
இதைத்தொடர்ந்து சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) திருத்தச்சட்டம் 2009-ல் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின் தொடர்ச்சியாக, பயங்கரவாதத்தைத் தடுக்க, மத்திய அரசாங்கத்தால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி உலகையே உலுக்கிய ரெட்டை கோபுர தாக்குதல் சம்பவம் அமெரிக்காவில் நடந்தது. அதற்குப்பின் அமெரிக்காவில் தேசிய தீவிரவாதத் தடுப்பு மையம் சர்வ அதிகாரங்களோடு அமைக்கப்பட்டது. அதன்பிறகு, அமெரிக்காவில் பயங்கரவாத முயற்சிகள் எதுவுமே இல்லை. எனவே இதேபோல அதிகாரங்கள் கொண்ட தேசிய தீவிரவாதத் தடுப்பு மையம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் மத்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதற்கான அறிவிக்கையையும் இந்த மாத தொடக்கத்தில் மத்திய அரசாங்கம் வெளியிட்டுவிட்டது. உலகில் தற்போது நிலவும் சூழ்நிலையில் தீவிரவாதத்தைத் தடுக்க வேண்டுமென்றால், இதுபோல ஒரு மையம் கண்டிப்பாகத் தேவை என்பது மத்திய அரசாங்கத்தின் கூற்று.
ஆனால் இந்த தீவிரவாதத் தடுப்பு மையம் அமைக்கப்படும் முயற்சிக்கு, காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆளும் 8 மாநில முதல்-அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ஒடிசா முதல்-மந்திரி நவீன்பட்நாயக், பஞ்சாப் முதல்-மந்திரி பிரகாஷ்சிங் பாதல், பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி, மத்திய பிரதேச முதல்-மந்திரி சவுகான், இமாச்சல முதல்-மந்திரி பிரேம் குமார்துமல் ஆகியோர் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். எல்லோருக்குமே பொதுவான குறை மாநில அரசுகளின் உரிமையில், மத்திய அரசாங்கம் அத்துமீறி நுழைகிறது என்பதுதான். தமிழக முதல்-அமைச்சரின் கடிதத்தில் இது வெளிப்படையாகவே தெரிகிறது. இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதியுள்ள கடிதங்களில், மத்திய உளவுப் பிரிவின் கீழ் அமைக்கப்படும் இந்த தேசிய தீவிரவாதத் தடுப்பு மையத்தின் செயலாக்க பிரிவு அதிகாரிகளுக்கு யாரையும் கைது செய்யவோ, எங்கும் சோதனைபோடவோ அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கும் என்றும், மாநிலங்களுக்கு இடையேயான உளவு உதவிக்குழுக்கள் அமைக்க இந்த மையத்துக்கு அதிகாரம் இருக்குமென்றும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றும், இது மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பது போலாகும். எனவே இந்த சுற்றறிக்கையைத் திரும்பப்பெற வேண்டும், இதில் உள்ள சில பிரிவுகள் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும், சட்டம்-ஒழுங்கு என்பது மாநில அரசு பட்டியலில் வருவதால் உடனடியாக மாநில அரசுகளுடன் ஆலோசிக்க வேண்டும் என்றும், அவர் எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டு இருந்தார்.
எங்கே இந்த பிரச்சினை மத்திய-மாநில அரசுகளிடையே ஒரு பெரிய சர்ச்சையை கிளப்பி விட்டுவிடுமோ? என்று ஒற்றுமை விரும்பிகளெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், பிரதமர் எடுத்துள்ள ஒரு முடிவு, அவருக்கு சபாஷ் போட வைத்துள்ளது. இந்த தீவிரவாதத் தடுப்பு மையம் தொடர்பாக உள்துறை மந்திரி ப.சிதம்பரம், உங்களோடு கலந்தாலோசிப்பார் என்று இந்த முதல்- அமைச்சர்களுக்கு, பிரதமர் கடிதம் எழுதியுள்ளார். இதுபோல ஒரு தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது மிக மிகத் தேவையான ஒன்றுதான். ஆனால் அதை தன்னிச்சையாக அமைக்காமல், இதுபோல அனைத்து முதல்-அமைச்சர்களையும் கலந்து ஆலோசித்து அமைத்தால், எல்லோரும் ஒன்று சேர்ந்து எடுக்கும் முயற்சியாக அமையுமே. `இதை முதலிலேயே செய்திருக்கலாமே!' என்பதுதான் மக்கள் கருத்து.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மத்திய அரசு தடாலடியாக திட்டங்களை அறிவிப்பதை விடுத்து நன்கு ஆலோசித்து துவங்கலாம்
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
அரசியல்வாதிகள் RSS,CPM ,ஹிந்து முன்னி மற்றும் VHP போன்ற தீவரவாத அமைப்பை வைத்து தான் அரசியல் செய்கிறார்கள்.. அவர்கள் எப்படி தடை செய்ய அனுமதிப்பார்கள் ..
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
தமிழ் மக்கள் பிரச்சனையான காவிரி முல்லை பெரியாறு போன்ற பிரச்சனைகலை தீர்க்க முடியாத மத்தியரசு தீவிரவாத தடுப்பு மையம் என்ற பெயரில் மாநில உரிமையை பறிபதை அனுமதிக்க கூடாது .
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
- Sponsored content
Similar topics
» தீவிரவாதத் தடுப்பு: இந்தியாவுடன் இணைந்து செயல்பட பாக். விருப்பம்
» தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
» கொரோனாவுக்கு தடுப்பு மருந்து உண்டு; பருவநிலையை சீர்செய்ய தடுப்பு மருந்து இல்லை- ரெட் கிராஸ் எச்சரிக்கை
» வெளியுறவுத்துறை பணி மையம் இனி சுஷ்மா சுவராஜ் பணி மையம் என அழைக்கப்படும்
» தமிழக சட்டசபை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு இடம் பெயருகிறது
» தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு மாநில உரிமையில் தலையிடுவதாக மேலும் 7 முதல்-மந்திரிகள் போர்க்கொடி
» கொரோனாவுக்கு தடுப்பு மருந்து உண்டு; பருவநிலையை சீர்செய்ய தடுப்பு மருந்து இல்லை- ரெட் கிராஸ் எச்சரிக்கை
» வெளியுறவுத்துறை பணி மையம் இனி சுஷ்மா சுவராஜ் பணி மையம் என அழைக்கப்படும்
» தமிழக சட்டசபை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு இடம் பெயருகிறது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|