|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!by முரளிராஜா Today at 8:26 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by kirikasan Today at 8:21 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
Page 1 of 1 • Share •
கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
on Tuesday, February 7, 2012 | 0 Comment
.jpg)
கடலூர் மாவட்டத்தில் தி.மு.கவும் தே.மு.தி.கவும் கைகோர்த்து இணைந்து விட்டதாக முன்னாள் திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சவால் விட்டு தேமுதிக தலைவர் விஜய்காந்த் பேசியது, இதையடுத்து அவர் 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஆகியவற்றை வைத்து தேமுதிகவுடன் நெருக்க திமுக தீவிரம் காட்டி வருகிறது.
சட்டசபையிலிருந்து விஜய்காந்துக்காக திமுக வெளிநடப்பு செய்ததையும், விஜய்காந்த்துக்கு ஆதரவாக திமுக தலைவர் கருணாநிதி பேசி வருவதையும் யாரும் கவனிக்கத் தவறவில்லை.
இந் நிலையில் முன்னாள் அமைச்சரும் கடலூர் மாவட்ட திமுக செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஒரு படி மேலேயே போய்விட்டார். இந்த மாவட்டத்தில் திமுக-தேமுதிக இணைந்திருப்பதாக உள்ளதாகக் கூறியுள்ளார். அதுவும், தே.மு.தி.க. அவைத் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனை மேடையிலேயே வைத்துக் கொண்டு.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகேவுள்ள பெரியகாட்டு சாகை தி.மு.க. செயலாளர் விவேகானந்தன் இல்லத் திருமணத்தில் பன்னீர்செல்வமும், பண்ருட்டி ராமச்சந்திரனும் பங்கேற்றனர்.
மணமக்களை வாழ்த்தி பன்னீர்செல்வம் பேசுகையில், இந்தத் திருமணம் தே.மு.தி.கவும், தி.மு.க.வும் சம்பந்தம் கொள்கிற திருமணம். மணமகள் தே.மு.தி.க. சட்டமன்ற துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரனின் தாய் மாமன் பேத்தி.
மணமகன் தி.மு.க. கிளை கழகச் செயலாளர் விவேகானந்தனின் சகோதரர். ஆகவே, கடலூர் மாவட்டத்தில் இன்றைய தினம் தே.மு.தி.க.வும், தி.மு.கவும் இணைகின்றன.
எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சட்டசபை மரபை மீறி சஸ்பெண்ட் செய்து தூக்கி வீசப்பட்டுள்ளார். இந்த அவையிலே கூடியிருக்கின்ற தாய்மார்களும், பெரியோர்களும், குறிஞ்சிப்பாடி தொகுதியை சேர்ந்தவர்கள். உங்கள் முகங்களை பார்க்கும்போது சட்டமன்ற தேர்தலில் நீங்கள் செய்த தவறை உணர்ந்து வருத்தப்படுவது தெரிகிறது.
தர்மம் வெல்லும், என்னதான் தானே புயல் தாக்கியிருந்தாலும், நம்மை நாமே காத்துகொள்ளும் காலம் வெகு விரைவில் மலரும் என்றார்.
ஆனால், அடுத்துப் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன் அரசியலை தவிர்த்துவிட்டு, மணமக்களை வாழ்த்தி மட்டும் பேசிவிட்டு அகன்றார்.
திமுகவுக்கும் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும் எப்போதுமே ஏழாம் பொறுத்தம் என்பது குறிப்பிடத்தக்கது. 1970களில் திமுக-அதிமுக இணைய இருந்ததைக் கூட கெடுத்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தான் என்று திமுக தலைவர் கருணாநிதியே முன்பு குற்றம் சாட்டியது நினைவுகூறத்தக்கது.
எதிர்காலத்தில் திமுக-தேமுதிக கைகோர்க்க வேண்டுமானால் கூட, அது பண்ருட்டி ராமச்சந்திரனைத் தாண்டித்தான் நடந்தாக வேண்டும்.
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY.BLOGSPOT: -:
on Tuesday, February 7, 2012 | 0 Comment
.jpg)
கடலூர் மாவட்டத்தில் தி.மு.கவும் தே.மு.தி.கவும் கைகோர்த்து இணைந்து விட்டதாக முன்னாள் திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சவால் விட்டு தேமுதிக தலைவர் விஜய்காந்த் பேசியது, இதையடுத்து அவர் 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஆகியவற்றை வைத்து தேமுதிகவுடன் நெருக்க திமுக தீவிரம் காட்டி வருகிறது.
சட்டசபையிலிருந்து விஜய்காந்துக்காக திமுக வெளிநடப்பு செய்ததையும், விஜய்காந்த்துக்கு ஆதரவாக திமுக தலைவர் கருணாநிதி பேசி வருவதையும் யாரும் கவனிக்கத் தவறவில்லை.
இந் நிலையில் முன்னாள் அமைச்சரும் கடலூர் மாவட்ட திமுக செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஒரு படி மேலேயே போய்விட்டார். இந்த மாவட்டத்தில் திமுக-தேமுதிக இணைந்திருப்பதாக உள்ளதாகக் கூறியுள்ளார். அதுவும், தே.மு.தி.க. அவைத் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனை மேடையிலேயே வைத்துக் கொண்டு.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகேவுள்ள பெரியகாட்டு சாகை தி.மு.க. செயலாளர் விவேகானந்தன் இல்லத் திருமணத்தில் பன்னீர்செல்வமும், பண்ருட்டி ராமச்சந்திரனும் பங்கேற்றனர்.
மணமக்களை வாழ்த்தி பன்னீர்செல்வம் பேசுகையில், இந்தத் திருமணம் தே.மு.தி.கவும், தி.மு.க.வும் சம்பந்தம் கொள்கிற திருமணம். மணமகள் தே.மு.தி.க. சட்டமன்ற துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரனின் தாய் மாமன் பேத்தி.
மணமகன் தி.மு.க. கிளை கழகச் செயலாளர் விவேகானந்தனின் சகோதரர். ஆகவே, கடலூர் மாவட்டத்தில் இன்றைய தினம் தே.மு.தி.க.வும், தி.மு.கவும் இணைகின்றன.
எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சட்டசபை மரபை மீறி சஸ்பெண்ட் செய்து தூக்கி வீசப்பட்டுள்ளார். இந்த அவையிலே கூடியிருக்கின்ற தாய்மார்களும், பெரியோர்களும், குறிஞ்சிப்பாடி தொகுதியை சேர்ந்தவர்கள். உங்கள் முகங்களை பார்க்கும்போது சட்டமன்ற தேர்தலில் நீங்கள் செய்த தவறை உணர்ந்து வருத்தப்படுவது தெரிகிறது.
தர்மம் வெல்லும், என்னதான் தானே புயல் தாக்கியிருந்தாலும், நம்மை நாமே காத்துகொள்ளும் காலம் வெகு விரைவில் மலரும் என்றார்.
ஆனால், அடுத்துப் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன் அரசியலை தவிர்த்துவிட்டு, மணமக்களை வாழ்த்தி மட்டும் பேசிவிட்டு அகன்றார்.
திமுகவுக்கும் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும் எப்போதுமே ஏழாம் பொறுத்தம் என்பது குறிப்பிடத்தக்கது. 1970களில் திமுக-அதிமுக இணைய இருந்ததைக் கூட கெடுத்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தான் என்று திமுக தலைவர் கருணாநிதியே முன்பு குற்றம் சாட்டியது நினைவுகூறத்தக்கது.
எதிர்காலத்தில் திமுக-தேமுதிக கைகோர்க்க வேண்டுமானால் கூட, அது பண்ருட்டி ராமச்சந்திரனைத் தாண்டித்தான் நடந்தாக வேண்டும்.
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY.BLOGSPOT: -:

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








