புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_m10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10 
15 Posts - 88%
Guna.D
கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_m10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10 
1 Post - 6%
T.N.Balasubramanian
கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_m10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_m10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_m10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_m10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10 
17 Posts - 4%
prajai
கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_m10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_m10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_m10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_m10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_m10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10 
4 Posts - 1%
jairam
கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_m10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_m10கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனமாக நினைவுகள் - பிஜிராமன் !!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 09, 2012 4:44 pm

ஆட்கள் நிறைந்திருந்தும் அனாதையாய் இருக்கேன்
நாட்களை நகர்த்திடவே நரகமெல்லாம் கடந்தேன்
சந்தோஷ வேர்களென்னுள் சிதைந்துபோக கண்டேன்
மந்தமாய் என்னுள்ளம் மாறிடநான் நொந்தேன்

கலகலப்பாய் பேசியகாலங்கள் கலைந்ததுவோ என்று
கலந்கிடுதே குளமாய் கண்களில் நீர்நிரம்பிடுதே
தூரமேமுன்பு நன்றாய் துயரமின்றி இருந்ததே
தூரமேஇன்று கொன்று தூக்கியெறியுதே என்னை

முழுநீள சொந்தமென்று எண்ணிநான் இருந்தேன்
தழும்பாக மனதிலே தங்கியதால் அழுதேன்
தினம்பேசாது அவரென்னை கடந்தே செல்ல
கனமாக மாறுதுயென் கடந்தகால நினைவு




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Feb 09, 2012 4:47 pm

பிஜிராமன் wrote:ஆட்கள் நிறைந்திருந்தும் அனாதையாய் இருக்கேன்
நாட்களை நகர்த்திடவே நரகமெல்லாம் கடந்தேன்
சந்தோஷ வேர்களென்னுள் சிதைந்துபோக கண்டேன்
மந்தமாய் என்னுள்ளம் மாறிடநான் நொந்தேன்

கலகலப்பாய் பேசியகாலங்கள் கலைந்ததுவோ என்று
கலந்கிடுதே குளமாய் கண்களில் நீர்நிரம்பிடுதே
தூரமேமுன்பு நன்றாய் துயரமின்றி இருந்ததே
தூரமேஇன்று கொன்று தூக்கியெறியுதே என்னை

முழுநீள சொந்தமென்று எண்ணிநான் இருந்தேன்
தழும்பாக மனதிலே தங்கியதால் அழுதேன்
தினம்பேசாது அவரென்னை கடந்தே செல்ல
கனமாக மாறுதுயென் கடந்தகால நினைவு


வலிக்கும் வரிகள் பிஜி
எல்லோருக்மே இப்படி ஒரு நிலை வருகிறது அதனால் யார் மீதும் அதிகமாக அன்பு வைக்கவே கூடாது
சூப்பர்
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 09, 2012 4:50 pm

வலிக்கும் வரிகள் பிஜி
எல்லோருக்மே இப்படி ஒரு நிலை வருகிறது அதனால் யார் மீதும் அதிகமாக அன்பு வைக்கவே கூடாது
சூப்பர்

மிகவும் அழகாக கூறிவிட்டீர்கள் ரேவதி.
எட்ட நின்றால் தான் மகிழ்ச்சி குறையும் என்று கிட்ட சென்றால், இருக்கும் மன நிம்மதியும் குறைந்து விடுகிறது.

மிக்க நன்றிகள் ரேவதி புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Feb 09, 2012 4:53 pm

என்னடா இத்தனை சோகம் வரிகளில்.
அந்த முதல் வரியை நான் அதிகம் உபயோகிப்பேன்.
சோகம் சோகம்

சோகமான நினைவுகள் சூப்பருங்க வரிகள் அருமை தம்பி.





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 09, 2012 4:59 pm

உமா wrote:என்னடா இத்தனை சோகம் வரிகளில்.
அந்த முதல் வரியை நான் அதிகம் உபயோகிப்பேன்.
சோகம் சோகம்

சோகமான நினைவுகள் சூப்பருங்க வரிகள் அருமை தம்பி.


ரொம்ப நல்லா பேசிட்டே இருந்து திடீர்னு, காரணமே சொல்லாம பேசாம போனா, வலிக்கும்ல அக்கா, அதுனால வந்த கவிதை கா....

மிக்க நன்றிகள் அக்கா...... புன்னகை நன்றி





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Feb 09, 2012 5:03 pm

ரேவதி சொல்வதை போலே யார் மேலயும் அதிகம் அன்பு வைக்க கூடாது தம்பி. சோகம்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 09, 2012 5:04 pm

உமா wrote:ரேவதி சொல்வதை போலே யார் மேலயும் அதிகம் அன்பு வைக்க கூடாது தம்பி. சோகம்
ஆமாம், அக்கா, நீங்க ஞாயிறு கிழமை எப்ப வருவீங்க விழாவிற்கு



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Feb 09, 2012 5:06 pm

பிஜிராமன் wrote:
ரொம்ப நல்லா பேசிட்டே இருந்து திடீர்னு, காரணமே சொல்லாம பேசாம போனா, வலிக்கும்ல அக்கா, அதுனால வந்த கவிதை கா....

மிக்க நன்றிகள் அக்கா...... புன்னகை நன்றி

அப்போ அவங்களுக்கு என்ன பிரச்சனை அப்படினு கேளுங்க பிஜி...ஒருவேலை உங்களுடைய நடவடிக்கை ஏதாவது பிடிக்காம போயி பேசாமல் இருக்கலாம் இல்லையா



ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 09, 2012 5:08 pm

'தழும்பாக மனதிலே';'கொன்று தூக்கியெறியுதே'...போன்ற நல்ல சொல்புனைவு சூப்பர் பிஜி...
வார்த்தைகள் படை திரட்டி வரும்போது வலியையும் திரட்டிக்கொண்டு வந்துவிடுகிறது...
இந்த வலி இயற்கை;யதார்த்தம்...
நல்ல உணர்வு பிஜி...



கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! 224747944

கனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Rகனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Aகனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Emptyகனமாக நினைவுகள் - பிஜிராமன் !! Rகனமாக நினைவுகள் - பிஜிராமன் !! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 09, 2012 5:09 pm

நல்ல கவிதை ,நல்ல வரிகள் .. சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக