புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_m10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_m10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_m10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_m10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10 
17 Posts - 4%
prajai
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_m10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_m10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_m10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10 
8 Posts - 2%
jairam
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_m10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10 
4 Posts - 1%
Jenila
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_m10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_m10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_m10நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Feb 09, 2012 11:25 am

ஆளைப் பார்த்து தான் தேர்தல் கமிஷன் சேர்த்துக் கொள்ளும் போல. உத்தர பிரதேசத்தில் எவரைக் கேட்டாலும், "தலைமைத் தேர்தல் அதிகாரி உமேஷ் சின்காவா, தங்கமான அதிகாரியாயிற்றே' என்று தான் சொல்கின்றனர். நம்மூர் நரேஷ் குப்தா, பிரவீண் குமார் போல, இவருக்கும் மிகப் பெரிய பெயர் இருக்கிறது. அவர்களைப் போலவே மிக எளிமையாகவும், இனிமையாகவும் பழகுகிறார். தேவையான அளவு வார்த்தைகளை மட்டுமே எச்சரிக்கையாக உச்சரிக்கிறார்.
நரேஷ் குப்தா, பிரவீண் குமார் பாணியில் உமேஷ் Tamil_News_large_402167
கடுமையான தேர்தல் பணி நெருக்கடிக்கிடையில், அவர் "தினமலர்' இதழுக்கு அளித்த பேட்டி:

இதுவரை இல்லாத அளவு, ஏழு கட்டத் தேர்தலுக்கு என்ன அவசியம் வந்தது?
உத்தர பிரதேசம், ஒரு மிகப் பெரிய மாநிலம். ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமான பதட்டமும், பிரச்னையும் கொண்டது. இங்கு தேர்தல் நடத்துவதே ஒரு சவால் தான். அந்த சவாலை எதிர்கொள்ள, நல்ல முறையில் திட்டமிடுவது அவசியம். எனவே, ஏழு கட்டத்தில் சுமுகமாகவும், அமைதியாகவும் தேர்தல் நடத்த முடியும் என்ற முடிவுக்கு கமிஷன் வந்தது.

வாக்காளர் பட்டியல் தயாரிப்பே பெரிய சவாலாக இருந்திருக்குமே...
மக்கள் தொகையில் 62 சதவீதம், வாக்காளர்கள் இருக்க வேண்டும் என்பது கமிஷன் கணக்கு. அந்த இலக்கை அடைந்து விட்டோம். முன்பு, இது 54 சதவீதமாக இருந்தது. 98 சதவீத வாக்காளர்களின் புகைப்படத்துடன் கூடிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் தற்போதைய வாக்காளர்கள் எண்ணிக்கை, 12.57 கோடி. இதில் 1.37 கோடி பேர், புதிதாகச் சேர்க்கப்பட்டவர்கள்.

இது எப்படி சாத்தியமானது?
ஏராளமான தொண்டு நிறுவனங்கள், 5,000க்கும் மேற்பட்ட கல்லூரிகள், 2.5 லட்சத்துக்கும் அதிகமான சமூக ஆர்வலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், இரவு, பகல் பாராமல் வேலை பார்த்ததன் மூலம் சாத்தியமானது.ஒவ்வொரு கிராமத்திலும், போலீஸ் ஸ்டேஷன் எல்லையிலும், "நம்பிக்கைச் சீட்டு' என்ற ஒன்றை வழங்கினோம். அதில், காவல் துறை மற்றும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பற்றிய முழு விவரங்கள், தொலைபேசி எண்களுடன் அளிக்கப்பட்டுள்ளன. வெறும் எஸ்.எம்.எஸ்., அனுப்பினாலே பூத் ஸ்லிப் பெற்றுக்கொள்ளும் புதிய நடைமுறையையும் அறிமுகப்படுத்தினோம். தேர்தலுக்காக, 400க்கும் மேற்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் பணியில் உள்ளனர்.

உ.பி.,யில் அதிகபட்ச ஓட்டுப்பதிவே 57 சதவீதமாகத் தான், அதுவும் 1977ல் தான் இருந்துள்ளது. இம்முறையாவது அதிகரிக்குமா?
மிகப் பெரியளவில் அதிகரிக்கும். வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அந்தளவு விழிப்புணர்ச்சியையும், உற்சாகத்தையும் பார்க்கிறோம். அது, எங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

இந்தத் தேர்தலில் நீங்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் என்ன?
உ.பி., தேர்தல், எப்போதுமே ஒரு மைல் கல்லாகத் தான் பார்க்கப்படுகிறது. 2007ல் நடந்தது, நாட்டின் மிகச் சிறந்த தேர்தலாக அறியப்படுகிறது. 2009ம் ஆண்டிலும் மிக அமைதியான முறையில் தேர்தல் நடந்தது. தேர்தலில் வாக்காளர்களைப் பெருமளவில் பங்கேற்கச் செய்வது தான் உண்மையான சவால். புதிய அணுகுமுறைகள் மூலம் மீண்டும் அதை செய்து காட்டுவோம்.

தமிழகம், பீகாரில் நடந்த தேர்தல்களை முன்னுதாரணமாகக் கொள்கிறீர்களா?
ஒவ்வொருவரிடமிருந்தும் பாடம் கற்றுக் கொள்கிறோம். ஒரு மாநிலத்தில் கையாளப்படும் சிறந்த நடைமுறையை தேர்தல் கமிஷன், பிற மாநிலங்களுக்கு அனுப்புகிறது. தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளாவில் கிடைத்த பலன்களை பார்க்கும்போது, உ.பி.,யிலும் ஓட்டு சதவீதம் அதிகரிக்கும் என நம்புகிறோம்.

அரசு இயந்திரம் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது?
மிகச் சிறப்பாக. அனைவருமே கமிஷனின் அங்கமாக மாறிவிட்டனர். நேர்மையான, அமைதியான மற்றும் சுமுகமான தேர்தலை நடத்த, அனைவருமே பங்களிக்கின்றனர். சில இடங்களில், புகாருக்குள்ளான அதிகாரிகளை, தேர்தல் கமிஷன் நீக்கியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மிகக் கடுமையாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு என்ன பலன் கிடைத்தது?
சட்டம், ஒழுங்கு முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. எங்கும் பதட்டமோ, பரபரப்போ கிடையாது. 42 கோடி ரூபாய்க்கும் மேல் கணக்கில் வராத பணம், பல கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒவ்வொரு நாளும், சோதனை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது; தொய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை.

இடமாற்றம், அதிகாரிகள் மத்தியில் ஒரு தேவையில்லாத அச்சத்தைக் கிளப்பாதா?
அப்படி நடந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான், தேர்தல் கமிஷன், அவர்களின் பணியை முழுமையாக கண்காணிக்கிறது. அவர்கள், தவறு செய்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக அகற்றிவிடுகிறது. அனைத்து அதிகாரிகளும் பாரபட்சமற்ற முறையில், தேர்தல் கமிஷனின் வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டியது கட்டாயம். விதிமீறல் இருக்கும் இடங்களில், கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கின்றன. ஆளுங்கட்சி குற்றம்சாட்டுகிறது...
குற்றம் சாட்டுவதற்கான சுதந்திரம் எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால், தேர்தல் கமிஷன் மிக நேர்மையாகவும், பாரபட்சமற்ற முறையிலும் நடந்துகொள்கிறது என்பது, நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு எங்களுக்கு இல்லை.

யானை சிலைகளை மூடுவதற்காக, மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் செலவழிப்பது தேவை தானா?
இது, கொள்கை சம்பந்தப்பட்ட விஷயம். அனைத்துக் கட்சிகளும் சமநிலையில் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டியது கமிஷனின் கடமை. அதனால் தான், அரசு விளம்பரங்கள் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. யானைச் சிலைகள் மூடும் திட்டத்தை, ஐகோர்ட்டும் ஏற்றுக்கொண்டுள்ளது.இவ்வாறு உமேஷ் சின்கா கூறினார்.

தினமலர்



நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Thu Feb 09, 2012 12:59 pm

உ.பிதேர்தலில் 64 சதவிகிதம் ஒட்டு பதிவாகி உள்ளதை மக்கள் ஜனநாயக படுத்தயுள்ளனர் என்பது தெளிவகயுள்ளது



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக