புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
57 Posts - 38%
சண்முகம்.ப
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
3 Posts - 2%
jairam
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
2 Posts - 1%
சிவா
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
1 Post - 1%
Poomagi
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
140 Posts - 36%
mohamed nizamudeen
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
17 Posts - 4%
prajai
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
7 Posts - 2%
jairam
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
3 Posts - 1%
Rutu
வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_m10வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Feb 12, 2012 9:08 pm






வகுப்பறையில்
எழுதப்பட்ட
மரணம் கண்டு
கலங்கி நிற்கும் கல்வி!

சீரழிந்த கல்விமுறையால்
களப்பலியானவளே
உனக்கு கண்ணீர் அஞ்சலி!

எழுதுகோலோடு வரவேணடியவன்
கத்தியோடு வருவதை
கற்பனை செய்திருக்க மாட்டாய்!

மாணவன் வடிவில
மரணம் வருமென எப்படி
எதிர்பார்க முடியும்?

இனி
கண்ணாடிக்கூண்டிலிருந்து
கற்பிக்கும் முறைவருமோ?
கவலையாய் இருக்கிறது
!






வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Feb 12, 2012 9:16 pm

நல்ல சமுதாயம் உருவாக காரணமாக இருப்பது பள்ளிக்கூடங்கள் .

முன்பு படிக்கவில்லை என்றால் நன்றாக அடியுங்கள் என்று சொன்ன பெற்றோர் . மாணவனை அடித்தால் ஆசிரியரை அடிக்க கிளம்பிவிடுகின்றனர் ..

மாதா , பிதா ,குரு,தெய்வம் என்பது இனி எழுத்தில் மட்டும் தானா ..

நல்ல கவிதை பாலா ...






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Feb 12, 2012 9:19 pm

முன்பு படிக்கவில்லை என்றால் நன்றாக அடியுங்கள் என்று சொன்ன பெற்றோர் . மாணவனை அடித்தால் ஆசிரியரை அடிக்க கிளம்பிவிடுகின்றனர் .
.
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி பாலாஜி !..இதனால் .நமக்கு எதுக்கு வம்பு என்று கண்டும் காணாது ஒதுங்கிப்போகும் ஆசிரியர்கள்தான் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர் !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Feb 12, 2012 9:24 pm

இன்றைய மாணவர்களுக்கு கோபமும் வெறியும் மனதோடு குணமாக பிறந்துவிடுகிறது.அவர்களால் அதை கட்டுப்படுத்த முடியாமல் சீறி விடுகின்றனர்.
இப்படியே போனால் ஆன்லைன் கல்வி முறை வந்துவிடும்.உயிருக்கு உத்தரவாதம் வேண்டுமே.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Feb 12, 2012 9:29 pm

கே. பாலா wrote:
முன்பு படிக்கவில்லை என்றால் நன்றாக அடியுங்கள் என்று சொன்ன பெற்றோர் . மாணவனை அடித்தால் ஆசிரியரை அடிக்க கிளம்பிவிடுகின்றனர் .
.
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி பாலாஜி !..இதனால் .நமக்கு எதுக்கு வம்பு என்று கண்டும் காணாது ஒதுங்கிப்போகும் ஆசிரியர்கள்தான் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர் !

நான் இப்போ இந்தியாவில் இல்லை செய்தியின் தாக்கம் குறைவு , ஆனாலும் அந்த செய்தி எனக்கு மிக பெரிய ஆதிர்ச்சியை அளித்துக்கொண்டுயிருக்கின்றது .
என் அப்பாதான் 6 முதல் 8 வரை எனக்கு வகுப்பு ஆசிரியர் எவ்வளவு அடிவாங்கியிருக்கின்றேன் .

உமா மகேஸ்வரி குடுபத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun Feb 12, 2012 10:17 pm

மனதைத் தொட்ட வரிகள் நண்பரே.. கண்கலங்க வைத்தது இந்த கல்நெஞ்சன் கபாலியையும்..



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Feb 12, 2012 10:24 pm

மிகவும் உருக்கமான வரிகள் பாலா சார்..... யார் மீது குற்றம் என்பதை கண்டறியாமல் யாரை இதற்கு பலிகடா ஆக்கலாம் என்று உளரிக்கொண்டிருக்கும் சமூகம்....

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 12, 2012 10:49 pm

குற்றவாளிகள் நிச்சயமாக அந்த பையனின் பெற்றோர்கள் தான்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 12, 2012 10:51 pm

மிக நல்ல கவிதை...வலியைப் போட்டு உடைக்கும் வரிகள்...
நன்று பாலா அவர்களே...



வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் 224747944

வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Rவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Aவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Emptyவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Rவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Feb 12, 2012 10:51 pm

மிக நல்ல கவிதை...வலியைப் போட்டு உடைக்கும் வரிகள்...
நன்று பாலா அவர்களே...



வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் 224747944

வகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Rவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Aவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Emptyவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் Rவகுப்பறையில் எழுதப்பட்ட மரணம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக