புதிய பதிவுகள்
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 20:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 20:40

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:30

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:25

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 20:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:15

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:32

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:21

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 0:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 0:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 21:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 21:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 21:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 21:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 21:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 21:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 20:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 18:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 17:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 14:57

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 11:52

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:01

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 10:51

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 9:11

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 23:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 20:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 14:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 13:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 21:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 19:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 13:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 11:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:02

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10 
5 Posts - 71%
ayyasamy ram
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10 
2 Posts - 29%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10 
308 Posts - 42%
heezulia
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10 
302 Posts - 41%
Dr.S.Soundarapandian
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10 
6 Posts - 1%
prajai
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10 
5 Posts - 1%
manikavi
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat 16 Oct 2010 - 18:55

வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Onehorse

Stopping by Woods on a Snowy Evening

Whose woods these are I think I know.
His house is in the village, though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.

My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.

He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sound's the sweep
Of easy wind and downy flake.

The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.

Robert Frost

இந்த அழகான கவிதையை மணிஅஜித் வேண்டுகோளினை முன்னிட்டு என்னால் இயன்ற வரை மொழிபெயர்த்தேன்.. எப்படி இருக்குன்னு சொல்லுங்களேன்...!

வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..!

என்றோ தோன்றிய இவ்வனங்கள்
யாருடையவை என யானறிவேன் ...!


கிராமத்துக் குடிலில் இறை அவன் வாசம்..
பனிபொழிலுவகை களித்திட எண்ணிய
எனது நிலையறிவானோ..?
பனிகளால் நிறைந்த இவ்வனம்
அவனுக்கே சொந்தம்..
ஆயினும் அவனுக்கு..
சம்மதமில்லை என் இளைப்பாறல்....


நான் மட்டுமல்ல...
தாகம் தணித்திட தாவிய குதிரையும்
வேகம்குறைந்து மலைத்து நின்றது...
இவ்வனத்தின் யவ்வனத்தில்..!


பனிஉறைந்த ஏரியும் இருள்மயமான மாலையும்
இணைந்த அந்த பனிப்பொழுதின் வன இறுக்கத்தில்
இனிய நினைவுகள் வலம் வருகின்றன..!


உலர்ந்த காற்றின் வறண்ட சருகுகள்
எழுப்பும் சலசலப்பை மீறி அவனது
எச்சரிக்கை மணியோசை
எனை உசுப்பி நினைவூட்டுகிறது..
வனத்தில் மயங்கி வசமிழந்தேனோ..?
எழிலில் திளைத்து எனையிழந்தேனோ..?


வனமோ எழிலாய் ... இளைப்பாற எளிதாய்..
எனினும் எனக்கு மனமில்லை தங்கிட...

நான் செல்லும்வழி பெரிது ..
நான் செல்லும் வழிபெரிது..






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat 16 Oct 2010 - 18:59

வாவ் மிகவும் நண்றாக உள்ளது அண்ணா வாழ்த்துக்கள்.
மணிஅஜித் உங்களுக்கொர் நன்றிப்பா நன்றி.
அப்புகுட்டி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அப்புகுட்டி



வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat 16 Oct 2010 - 20:20

மரபு மாறா மொழிபெயர்ப்பு....அருமை கலை..தொடர்க..வாழ்த்துக்கள்.. வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! 678642



வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Aவனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Aவனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Tவனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Hவனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Iவனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Rவனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Aவனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat 16 Oct 2010 - 21:52

அப்புகுட்டி wrote:வாவ் மிகவும் நண்றாக உள்ளது அண்ணா வாழ்த்துக்கள்.
மணிஅஜித் உங்களுக்கொர் நன்றிப்பா நன்றி.

மிக்க நன்றி அப்பு தம்பி.!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat 16 Oct 2010 - 21:53

Aathira wrote:மரபு மாறா மொழிபெயர்ப்பு....அருமை கலை..தொடர்க..வாழ்த்துக்கள்.. வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! 678642

மிக்க நன்றி ஆதிரா...!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat 16 Oct 2010 - 22:25

உங்களின் மொழிபெயர்ப்பு நன்றாக உள்ளது. தமிழின் சுவைக்கு ஏற்றாற்போல் செய்துள்ளீர்கள். கலை வாழ்த்துக்கள்.

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat 16 Oct 2010 - 23:31

கவிதை அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat 16 Oct 2010 - 23:33

சரியான முறையில் தமிழில் மொழிபெயர்த்த உமது கவிதை அழகு சாரே ,,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun 17 Oct 2010 - 0:18

மூலம் மாறது தமிழுக்கு ஏற்ற வகையில் வார்த்தைகளை வைத்து மிக அழகாக கோர்த்த மாலை கலை சார் ஈகரைக்கு அணிவித்துள்ளார்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun 17 Oct 2010 - 0:27


கவிதை நயமும்..
கலையின் நயமும்
கண்முன்னே தெரிகிறது...
அந்த வனத்தின் உள்ளே...
அருமை...அண்ணா...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக