புதிய பதிவுகள்
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_m10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10 
47 Posts - 68%
ayyasamy ram
எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_m10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10 
6 Posts - 9%
Dr.S.Soundarapandian
எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_m10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10 
5 Posts - 7%
mohamed nizamudeen
எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_m10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_m10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10 
2 Posts - 3%
prajai
எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_m10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_m10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_m10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10 
1 Post - 1%
Rutu
எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_m10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10 
1 Post - 1%
Pradepa
எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_m10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_m10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_m10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10 
299 Posts - 29%
Dr.S.Soundarapandian
எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_m10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10 
223 Posts - 21%
sugumaran
எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_m10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_m10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_m10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_m10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10 
18 Posts - 2%
prajai
எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_m10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10 
8 Posts - 1%
Rutu
எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_m10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_m10எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 02, 2012 12:39 am

எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Apr2004-26a


எண்ணம் எங்கும் செல்லும் வல்லமையது. விழிப்புத் தவறும் போது அது அசுத்தத்திலும் செல்லும். அப்படித் தோன்றும் தவறான எண்ணங்களை உஷாராக இருந்து தவிர்க்கவேண்டும். அதற்கு ஒரே வழி தான் உண்டு. நல்ல எண்ணங்களை - நாமே விரும்பி, முயன்று - மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும். உயர்ந்த ஆராய்ச்சியின் பேரிலேயே எண்ணத்தை - விழிப்புடன் - ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

"எண்ணத்தை ஆராய்ச்சியிலும், தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன், மகான், ஞானி. எண்ணம் என்பது எப்படி இயங்குகின்றது. அதிலிருந்து பல்வேறு அகக்காட்சிகள் எப்படித் தோன்றுகின்றன என்று அடிக்கடி ஆராய்ந்து பாருங்கள். சில நாட்களுக்குள் நீங்களும், அறிஞர்களாகவே திகழலாம். உயர்ந்த பயனளிக்கும் நோக்கத்தில் எண்ணத்தைப் பயிற்றுவிப்பது சிறந்தது. பல களங்கங்களைப் போக்கி, நல்ல நிலையில் எண்ணத்தைத் தூய்மையாக வைத்திருக்க அப்பயிற்சி உதவும். தன் உருவ நினைவு, அறிவில் தெளிந்த பெரியோரின் உருவ நினைவு இவை எண்ணத்தில் நிலை பெறப் பழகுவது மனிதனை வாழ்வில் சிறப்படையச் செய்யும்".

எண்ணத்தின் அளவையொட்டியே மனதின் தரமும், உயர்வும் அமைகின்றன. மனதின் அளவில்தான் மனிதனின் தரமும், உயர்வும் உருவாகின்றன. எனவே, எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். எப்படி? எண்ணத்தைக் கொண்டு தான் எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்தின் தன்மையைப் பயன்படுத்தித் தான் எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும்.

தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன. அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப் படுகின்றீர்கள்! வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது.

அதுபோலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே கெடுவதற்குச் சபித்துச் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பருவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு உதாரணமாகக் கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புச் செய்துவிட்டுத் தான் மற்றவரைச் சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம்.

நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும்பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது.

நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த முறையில் வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாய முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்துப் பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன.

எண்ணம் வேறு, நீ வேறு அல்ல, சிந்தித்துப் பார், அது காலம், இடம், பருமன், இயக்கம் என்ற நான்கு விதத் தன்மைகளோடு இயங்கிக் கொண்டும், அவற்றைக் கடந்து மெளன நிலையடைந்தும் மாறி மாறி நிற்கும் மாயாஜாலப் பொருள். உள் எண்ணத்தின் நிலையை அறிந்து கொண்டால் நீ உன்னை அறிந்து கொண்டாய் என்பது தான் பொருள். அது வரையில் சந்தர்ப்பங் கிடைக்கும்போதெல்லாம் எண்ணத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டே இரு. எண்ணத்தை நிறுத்த முயலாதே, அது அதிகமாக அலையும், அதை அறிய முயன்றால், அப்போதுதான், அது தானே சிறுகக் சிறுக அமைதி பெறும்.

எண்ண இயக்கம் தான் வாழ்வு. அது உடலில் இரத்த ஓட்டம் இருக்கும் மட்டும், நித்திரை காலம் தவிர மீதி நேரத்தில் இயங்கிக் கொண்டே தான் இருக்கும். எண்ணத்தைப் பண்படுத்தவும் பயன்படுத்தவும் வழிகாண வேண்டும், பழக வேண்டும். அந்தப் பெருநிதியை அழிக்க வேண்டுமென்று நீ வீணான முயற்சி கொள்ளாதே! அதுதான் மரணம் என்ற இடத்தில் தானாகவே நின்று விடப் போகின்றதே! எண்ணம் நின்று விட்டால் நீ என்பது தனித்து ஏது?

பல வருடங்களில் எண்ணிறந்தோர்களால் செய்து முடிக்கக் கூடிய காரியங்களை நீ ஒரு நிமிஷத்தில் எண்ணத்தால் திட்டமிடலாம். இத்தகைய சக்தியுடைய நீ எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்காதே. இதனால் அவ்வப்போது செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடுவாய். செயலோடு சிந்தனையை இணைத்து நிற்பதே மிகவும் உயர்வாகும். அது நழுவாமல் இருப்பதற்கு விழிப்போடு பல நாட்கள் பழக வேண்டும். உனது உடல் இன்பங்களையும், குடும்பத்தையும் மட்டும் ஞாபகத்தில் கொண்டு செயலாற்றினால், உனக்கு வாழ்வில் சலிப்பும், துன்பங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

இயற்கை அமைப்பை, நிகழ்ச்சிகளை, எண்ணத்தின் ஆற்றலை, சமுதாயத்தை, உலகத்தை, ஆகாயத்தில் மிதந்து உலவிக் கொண்டிருக்கும் பலகோடி அண்டங்களை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள். இவைகளோடு உனது அறிவை, இன்ப துன்ப அனுபோகங்களை அடிக்கடி ஒப்பிட்டுப் பார். இதனால், உடலுக்கும், அறிவுக்கும் ஒருங்கே அமைதி தரும் இடையறாத இன்ப ஊற்றுப் பெருக ஆரம்பித்து விடும்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி



எண்ணம் எங்கும் செல்லும் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Mar 02, 2012 7:09 am

மனம் போல் வாழ்வு === நல்ல பதிவு ...சிவா! வாழ்க வளமுடன்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 02, 2012 9:32 am

எண்ண இயக்கமே நாம் இயங்க தேவை
என்பதை அழகாக சொல்லி இருக்கிறார் மகரிஷி.

பகிர்வுக்கு நன்றி சிவா.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக