புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கூடங்குளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் தலைமையில் உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். கூடங்குளம் அணுமின் நிலையம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
கூடங்குளம் பிரச்சினை
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவினர், தங்கள் ஆய்வு அறிக்கையை சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசிடம் தாக்கல் செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக போராட்டக் குழு நிர்வாகிகள் சென்னை சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். தங்கள் பகுதிக்கு வந்து மக்களை சந்தித்து அவர்களின் உணர்வுகளை அறிய வேண்டும் என்றும் முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
கூடுதல் டி.ஜி.பி. வருகை
கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் மூலமாக பணம் வருவதாக வந்த புகார்களின் எதிரொலியாக, சந்தேகத்துக்கு இடமான தொண்டு நிறுவனங்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சி.பி.ஐ. போலீசாரும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில், நேற்று கூடங்குளத்துக்கு தமிழக போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் சென்னையில் இருந்து வந்தார். அவருடன் மதுரை மண்டல போலீஸ் ஐ.ஜி. ராஜேஸ்தாஸ், நெல்லை சரக டி.ஐ.ஜி. வரதராஜு, நெல்லை மாவட்ட சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி, வள்ளிïர் துணை சூப்பிரண்டு ஸ்டான்லி ஜோன்ஸ் ஆகியோரும் வந்தனர். உயர் போலீஸ் அதிகாரிகள் வருகையின் எதிரொலியாக கூடங்குளம் அணுமின் நிலையம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
பாதுகாப்பு ஆய்வு
கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேற்று காலை 10.45 மணி அளவில் கூடங்குளம் வந்து சேர்ந்தனர். கூடங்குளம் ஊருக்குள் வரும் சாலைகளில் அமைக்கப்பட்டு உள்ள சோதனைச் சாவடிகளை பார்வையிடச் சென்றனர். அருகே உள்ள தாமஸ் மண்டபம் சோதனைச் சாவடி, கூத்தங்குழி, உவரி, விசுவநாதபுரம் விலக்கு ஆகிய ஊர்களில் அமைக்கப்பட்டு உள்ள சோதனைச் சாவடிகளையும் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்து உள்ள கடலோர பகுதிக்குச் சென்று கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு செய்தார். அணு உலை அருகே செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விஞ்ஞானிகளிடமும், போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரித்து அறிந்து கொண்டார்.
ஆலோசனை கூட்டம்
பகல் 11.30 மணி அளவில் செட்டிகுளத்தில் உள்ள அணு விஜய் நகருக்கு போலீஸ் அதிகாரிகள் சென்றனர். அங்கு நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர். அணுமின் நிலையத்தின் மூத்த விஞ்ஞானிகளும் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்ததும் போலீஸ் அதிகாரிகள் அனைவரும் கூடங்குளத்தில் இருந்து தனித்தனி காரில் புறப்பட்டு சென்றுவிட்டனர்.
உதயகுமார் பேட்டி
இது குறித்து அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அது அவர்களுடைய பணி. அதை செய்து விட்டு சென்று இருக்கிறார்கள். நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம். அணுமின் நிலையத்தை திறக்கவிட மாட்டோம். அதற்காக எங்களுடைய உடலையும், உயிரையும் ஆயுதமாக தாங்கி போராடுவோம். பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காமல் அகிம்சை வழியில் மக்களை திரட்டி தொடர்ந்து போராடுவோம் என்றார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எவ்வளவு சாதாரணமா சொல்லுரிங்க?? அனுசக்தியால் ஆக்கத்கை விட அழிவே அதிகம் என்பதும், கதிரியக்கத்திற்கு முடிவே இல்லையெண்பதும் உங்களுக்கு தெரியாததா சுதா.உதயசுதா wrote:மத்திய அரசாங்கமும்,மாநில அரசாங்கமும் இதில் தக்க நடவடிக்கைய
எடுத்து கூடங்குளம் அணு உலை செயல்பட செய்ய வேண்டும்.
போராட்டக்காரர்களை இத்தனை நாள் போராட விட்டதே தவறு.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இந்த போராட்டக்கார்கள் இந்த அணு உலை ஆரம்பிச்சப்ப எங்க போய் இருந்தாங்க. அன்னிக்கு எல்லாருக்கும் அங்க வேலை கிடைக்கும் என்று தானே சும்மா இருந்தாங்க.கல்பாக்கம் ல கூட தானே அணு உலை செயல்படுது.அங்க எந்த பிரச்சினையும் இது வரை வரவில்லையே.ராஜா wrote:எவ்வளவு சாதாரணமா சொல்லுரிங்க?? அனுசக்தியால் ஆக்கத்கை விட அழிவே அதிகம் என்பதும், கதிரியக்கத்திற்கு முடிவே இல்லையெண்பதும் உங்களுக்கு தெரியாததா சுதா.உதயசுதா wrote:மத்திய அரசாங்கமும்,மாநில அரசாங்கமும் இதில் தக்க நடவடிக்கைய
எடுத்து கூடங்குளம் அணு உலை செயல்பட செய்ய வேண்டும்.
போராட்டக்காரர்களை இத்தனை நாள் போராட விட்டதே தவறு.
இந்த போராட்டக்காரர்களுக்கு புரிய வைப்பதற்காக மத்திய அரசும், மாநில அரசும் எத்தனை முயற்சி எடுத்தது.எதற்குமே செவி சாய்க்கமா,அவங்க நடத்துரா கூட்டங்களில் கலந்து கொள்ளாம சும்மா போராடிட்டு இருந்தா இதற்கு என்ன தான் முடிவு.தங்களுக்கு தக்க பாதுக்காப்பு சாதனங்கள் வேண்டும் என்று இவர்கள் அரசிடம் போராடினால் அது நியாயம்.
நம் பாமர மக்களின் அறியாமையை பயன்படுத்தி தானே இந்த அரசுகள் ஏமாற்றுகின்றன , இந்த அணு உலையால் இங்கிருக்கும் ஆயிரக்கணக்கான பேர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும் என்று சொன்னால் யார் தான் அதற்கு சம்மதிக்க மாட்டார்கள்?, இப்போது தானே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வந்திருக்கிறது.உதயசுதா wrote:இந்த போராட்டக்கார்கள் இந்த அணு உலை ஆரம்பிச்சப்ப எங்க போய் இருந்தாங்க. அன்னிக்கு எல்லாருக்கும் அங்க வேலை கிடைக்கும் என்று தானே சும்மா ருந்தாங்க.கல்பாக்கம் ல கூட தானே அணு உலை செயல்படுது.அங்க எந்த பிரச்சினையும் இது வரை வரவில்லையே. இந்த போராட்டக்காரர்களுக்கு புரிய வைப்பதற்காக மத்திய அரசும், மாநில அரசும் எத்தனை முயற்சி எடுத்தது.எதற்குமே செவி சாய்க்கமா,அவங்க நடத்துரா கூட்டங்களில் கலந்து கொள்ளாம சும்மா போராடிட்டு இருந்தா இதற்கு என்ன தான் முடிவு.தங்களுக்கு தக்க பாதுக்காப்பு சாதனங்கள் வேண்டும் என்று இவர்கள் அரசிடம் போராடினால் அது நியாயம்.
கல்பாக்கத்தை சுற்றியுள்ள எத்தனை ஊர்களில் நன்கு ஆரோக்கியமாக இருந்த மனிதர்களுக்கு ரத்த புற்றுநோயும் , எலும்பு புற்றுநோயும் வந்து கொண்டு இறுக்கிறது என்ற வேதனையான செய்தியை சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சென்று பாருங்கள் தெரியும். (இது ஒரு புற்றுநோய் சிறப்பு மருத்துவர் சொன்ன தகவல் , இப்போது என்னிடம் தகுந்த ஆதாரம் இல்லை )
இப்படியே மூடி மறைத்து கொண்டு இருந்தால் எவ்வளவு காலம் முடியும்.
அரசாங்கம் சொல்வது போல 16000 கோடி என்பது இந்தியா அரசாங்கத்தின் சில மணிநேர வருமானம் தான். இது வீணாக போனால் ஒன்றும் குடிமுழுகி விட போவதில்லை
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
நம்மிடம் மிகுதியாக இருக்கும் தோரியத்தை பயன்படுத்தி நாம் அணுமின் உற்பத்தியில் அடுத்த நிலைக்கு முன்னேறுவது பிடிக்காத வெளிநாட்டுகாரர்களின் கைகூலியா போராடுபவர்கள்...
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
தோரியத்தை அதிகளவு பயன்படுத்தி வந்த ஜெர்மனி, இந்தியாவில் தெரியம் நிறயாவே இருக்கிறது என்று தெரிந்தவுடன்....
அந்த அணு உலைகளை முழுமையாக நிறுத்த முயற்சிக்கும் காரணம் என்ன?
அந்த அணு உலைகளை முழுமையாக நிறுத்த முயற்சிக்கும் காரணம் என்ன?
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
2 ஜி ஊலலை விட இது ஒன்றும் பெரிய தொகை இல்லை.அரசாங்கம் சொல்வது போல 16000 கோடி என்பது இந்தியா அரசாங்கத்தின் சில மணிநேர வருமானம் தான். இது வீணாக போனால் ஒன்றும் குடிமுழுகி விட போவதில்லை
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தோரியம் இந்தியாவில் கிடைக்கிறதா? எனக்கு தெரிந்த வரை ஆஸ்திரேலியாவில் இருந்து வாங்குவதாக கேள்விப்பட்டேன்.பிரசன்னா wrote:தோரியத்தை அதிகளவு பயன்படுத்தி வந்த ஜெர்மனி, இந்தியாவில் தெரியம் நிறயாவே இருக்கிறது என்று தெரிந்தவுடன்....
அந்த அணு உலைகளை முழுமையாக நிறுத்த முயற்சிக்கும் காரணம் என்ன?
தாராளமாக முன்னேறலாமே யார் வேண்டாம் என்று சொன்னது ?பிரசன்னா wrote:நம்மிடம் மிகுதியாக இருக்கும் தோரியத்தை பயன்படுத்தி நாம் அணுமின் உற்பத்தியில் அடுத்த நிலைக்கு முன்னேறுவது பிடிக்காத வெளிநாட்டுகாரர்களின் கைகூலியா போராடுபவர்கள்...
ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்கள் ஆந்திராவிலும் மற்றும் மத்திய இந்தியாவிலும் இருக்கின்றனவே அங்கே அணு உலையை நிறுவினால் யாரும் எதிர்க்க மாட்டார்கள்.
ஏற்கனவே பாலாறு , காவிரி , முள்ளைபெரியாறு என்று அனைத்து பக்கத்திலும் தடுத்துவிட்டார்கள் , இது போதாதென்று இந்த கூடங்குளத்திலும் ஒரு அணுகுண்டை போட்டு கடலை நம்பி வாழும் அப்பாவி குடும்பங்களையும் அழித்து அப்படி என்ன முன்னேற்றம் காண போகிறீர்கள்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கூடங்குளத்தில் போலீசார் குவிப்பு; அணுமின் நிலையத்தை முற்றுகையிட கிராம மக்கள் திரண்டதால் பதற்றம்
» மக்களுக்கு பாதுகாப்பு இல்லையெனில் கூடங்குளத்தில் அணு உலை மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் அதிரடி.
» போக்குவரத்து விழிப்புணர்வு போர்டு குறித்து எஸ்.பி., ஆய்வு
» தேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு
» சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை வெறும் கண்ணால் பார்க்க நாசா ஏற்பாடு
» மக்களுக்கு பாதுகாப்பு இல்லையெனில் கூடங்குளத்தில் அணு உலை மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் அதிரடி.
» போக்குவரத்து விழிப்புணர்வு போர்டு குறித்து எஸ்.பி., ஆய்வு
» தேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு
» சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை வெறும் கண்ணால் பார்க்க நாசா ஏற்பாடு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|