புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 17:16

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:14

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by ayyasamy ram Today at 16:55

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 9:40

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 21:19

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 21:18

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 21:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 21:08

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 18:28

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 17:53

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:41

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 16:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:47

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:25

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:49

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 14:42

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 10:52

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 22:15

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்ல  மறந்த கதை.... Poll_c10சொல்ல  மறந்த கதை.... Poll_m10சொல்ல  மறந்த கதை.... Poll_c10 
71 Posts - 60%
heezulia
சொல்ல  மறந்த கதை.... Poll_c10சொல்ல  மறந்த கதை.... Poll_m10சொல்ல  மறந்த கதை.... Poll_c10 
41 Posts - 35%
mohamed nizamudeen
சொல்ல  மறந்த கதை.... Poll_c10சொல்ல  மறந்த கதை.... Poll_m10சொல்ல  மறந்த கதை.... Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
சொல்ல  மறந்த கதை.... Poll_c10சொல்ல  மறந்த கதை.... Poll_m10சொல்ல  மறந்த கதை.... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்ல  மறந்த கதை.... Poll_c10சொல்ல  மறந்த கதை.... Poll_m10சொல்ல  மறந்த கதை.... Poll_c10 
108 Posts - 60%
heezulia
சொல்ல  மறந்த கதை.... Poll_c10சொல்ல  மறந்த கதை.... Poll_m10சொல்ல  மறந்த கதை.... Poll_c10 
62 Posts - 34%
mohamed nizamudeen
சொல்ல  மறந்த கதை.... Poll_c10சொல்ல  மறந்த கதை.... Poll_m10சொல்ல  மறந்த கதை.... Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
சொல்ல  மறந்த கதை.... Poll_c10சொல்ல  மறந்த கதை.... Poll_m10சொல்ல  மறந்த கதை.... Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்ல மறந்த கதை....


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat 3 Mar 2012 - 17:00

பாம்பு ....சந்திரனை
விழுங்கும் கதையைச் சொல்கிறாள் அம்மா.
பாம்பின் அவ்வளவு பெரிய "வாய்"
குறித்த ஆச்சரியத்தில்...
தனது கண்களை "வாய்" போல் விரிக்கிறது ...
குழந்தை.
***************************************************************
மழையை உற்றுக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
அதன் தெறிப்பில்...ஏனோ....
ஒரு "கண்ணீரின்"சப்தம்
கேட்டுக் கொண்டே இருக்கிறது.
********************************************************************
தனது நிறத்தை...
குளத்தின் மேல் போர்த்திவிடுகிறது இரவு.
பிறகு....
கதை சொல்லித் தூங்க வைக்கிறது சில மீன்களை.
குறட்டைச் சப்தங்களோடு சில தவளைகளையும்.
***************************************************************************
வண்ணத்தாளில் வரையப் பட்ட
பட்டாம்பூச்சி....
அசையாத உறிஞ்சுகுழலுடன்
அப்படியே கிடக்கிறது..
தலை அசைத்து வாடுகிறது...
தொட்டிப் பூ.
**********************************************************************
சேற்றில் கால் தடம்....
யார் தரக் கூடும்....
அதற்கான காலணியை......
********************************************************************
நடைபாதையில் கடைகள்.....
சில நேரம்...
அங்கே "வாழ்க்கை"யும்
விற்கப்படும்.
*********************************************************************
கோவில் கூரையில்...
வண்ண ஓவியங்கள்.
கடவுள் சொல்ல மறந்த கதையைத்
தேடிச் சிரிக்கிறது குழந்தை.
***********************************************************************

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 3 Mar 2012 - 17:27

சேற்றில் கால் தடம்....
யார் தரக் கூடும்....
அதற்கான காலணியை......
********************************************************************
நடைபாதையில் கடைகள்.....
சில நேரம்...
அங்கே "வாழ்க்கை"யும்
விற்கப்படும்.
*********************************************************************
கோவில் கூரையில்...
வண்ண ஓவியங்கள்.
கடவுள் சொல்ல மறந்த கதையைத்
தேடிச் சிரிக்கிறது குழந்தை.
*******************************************
ரொம்ப அருமை இந்த வரிகள் அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat 3 Mar 2012 - 17:56

ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat 3 Mar 2012 - 18:39

பாம்பு ....சந்திரனை
விழுங்கும் கதையைச் சொல்கிறாள் அம்மா.
பாம்பின் அவ்வளவு பெரிய "வாய்"
குறித்த ஆச்சரியத்தில்...
தனது கண்களை "வாய்" போல் விரிக்கிறது ...
குழந்தை.

நச் வரிகள் . சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat 3 Mar 2012 - 18:48

ரொம்பவும் நன்றி! மகா பிரபு.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat 3 Mar 2012 - 19:51

சொல்லமறந்த கதை சொல்லியே!செல்கிறது! எங்கள் மனதில்..!
அருமை அய்யா! அருமையிருக்கு

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat 3 Mar 2012 - 20:01

ரொம்பவும் நன்றி! அருண்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat 3 Mar 2012 - 20:09

[quote="தனது நிறத்தை...
குளத்தின் மேல் போர்த்திவிடுகிறது இரவு.
பிறகு....
கதை சொல்லித் தூங்க வைக்கிறது சில மீன்களை.
குறட்டைச் சப்தங்களோடு சில தவளைகளையும்.
***************************************************************************
சேற்றில் கால் தடம்....
யார் தரக் கூடும்....
அதற்கான காலணியை......
********************************************************************
நடைபாதையில் கடைகள்.....
சில நேரம்...
அங்கே "வாழ்க்கை"யும்
விற்கப்படும்.
*********************************************************************
கோவில் கூரையில்...
வண்ண ஓவியங்கள்.
கடவுள் சொல்ல மறந்த கதையைத்
தேடிச் சிரிக்கிறது குழந்தை.
***********************************************************************[/quote]

சொல்ல மறந்த கதை அருமை நண்பா.... மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat 3 Mar 2012 - 20:11

ரொம்பவும் நன்றி! ஜேன்.செல்வகுமார்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat 3 Mar 2012 - 20:12

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ஜேன்.செல்வகுமார்.

நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக