புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_m10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_m10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_m10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_m10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10 
17 Posts - 4%
prajai
'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_m10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_m10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_m10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10 
8 Posts - 2%
jairam
'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_m10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_m10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_m10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_m10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Mar 05, 2012 12:43 pm

மனிதன் மற்றும் விலங்குகள் (அல்லது பிற உயிரினங்கள்) உடலில் உள்ள முக்கிய உயிர் வேதிப் பொருட்களில் ஒன்று மரபணு(ஜீன்). இந்த மரபணுக்களில் பதிந்துள்ள தகவல்கள் மூலமே ஒரு உயிரினத்தின் உடல் அமைப்பு, அழகு, தலைமுடி, கண், தோலின் நிறம், புத்திசாலித்தனம், உடலில் தாக்கும் நோய்கள் போன்றவை அமைகின்றன.ஒரு மனிதன் (அல்லது உயிரினம்) பிறக்கும் போது ஏற்படும் கோளாறுகள் அல்லது பின்னாளில் அவனுக்கு வரும் நோய்கள் எவை என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள 'மரபணு வரைபடங்கள்' உதவுகின்றன. மேலும் இந்த வரைபடம் மூலம் குறைபாடுகள், நோய்களை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கலாம். எந்த மரபணு குறை உள்ளதோ அதற்கு மட்டும் சிகிச்சை அளிப்பதன் மூலம் எதிர்காலத்தில் நோய் தாக்குதல்களில் இருந்து மனித உயிர்களை காப்பாற்ற முடியும். இது தவிர மரபணுவில் சிறிய மாற்றங்கள் செய்வதன் மூலம் ஒரு மனிதன் அல்லது உயிரினத்தின் செயல்பாடு, திறனை மாற்றி அமைக்க முடியும். உதாரணமாக ஒருவர் நோஞ்சான் உடம்புடன் இருக்கிறார். அவரால் எந்த காரியத்தையும் திறமையாக செய்ய முடியவில்லை என்று வைத்துக் கொள்வோம். அந்த நபரின் மரபணு வரை படத்தை எடுத்து, அதை ஆராய்ந்து, அதில் குறிப்பிட்ட மரபணுவின் செயல்வேகத்தை அதிகப்படுத்தினால் போதும். அந்த நோஞ்சான் பயில்வான் ஆகிவிடுவார். உருண்டு திரண்ட சதைப்பற்றுடன் அவரது உடல் அமைப்பு மாறிவிடும். ஒரு பலசாலி போல அவரால் செயல்பட முடியும். இதுபோன்ற மருத்துவ அதிசயங்களை வருங்காலத்தில் செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் சமீபத்தில் நிரூபித்துள்ளனர். இதை ஒரு 'எலி சோதனை' மூலம் அவர்கள் நிரூபித்துக் காட்டி இருக்கிறார்கள். இந்த சோதனை ஆராய்ச்சியின் மூலம் உருவானதுதான் ''மராத்தான் எலி'.

மருத்துவ உலகின் அதிசயமாக கருதப்படும் 'மராத்தான் எலி' பற்றிய தகவல்கள் வருமாறு:

அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மரபணு வரைபடம் மூலம் புதிய சிகிச்சை முறைகள், நவீன மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.நவீன வளர்ச்சிக்கு ஏற்ப 21-ம் நூற்றாண்டில் புதிய நோய்களும், தொற்று நோய்களும் மனித இனத்தை தாக்குகின்றன. சுற்றுப்புற சூழ்நிலை மாசுபடுதல், தண்ணீர், உணவில் ஏற்பட்டுள்ள சத்துக் குறைவு, நாகரீக மான வாழ்க்கை முறை போன்றவற்றால் மனித இனம் பாதிக்கப் பட்டுள்ளது.இன்றைய குழந்தைகளில் பலர் பிறக்கும் போதே 'குண்டு குழந்தை'யாக உள்ளனர். வளர வளர உடல் எடை அதிகரித்து 'சதைக்குன்று' போல மாறி விடுகின்றனர். மன இறுக்கம், வாழ்க்கை சவால்கள்,அதிக ஆசை, தேவைக்கு அதிகமான உணவு... போன்றவை காரணமாக சிறிய வயதிலேயே மனிதன் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். எய்ட்ஸ், புற்று நோய், மாரடைப்பு, நரம்பு, மூளை பாதிப்பு நோய் போன்றவை காரணமாக மனித இனம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.இத்தகைய நோய் தொந்தரவு பிரச்சினைகள் எதுவும் இன்றி வாழ என்ன சிகிச்சை முறை, அல்லது மருந்து தேவை என்பது குறித்து அமெரிக்காவின் சான்டிகோ நகரில் உள்ள சால்க் இன்ஸ்டிடிய+ட் ஆய்வு நடத்தி வருகிறது. இந்த நிலையத்தின் தலைமை ஆராய்ச்சியாளரான ரோனால்டு இவான்ஸ் தலைமை யிலான குழு இந்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டது.மரபணு சிகிச்சை மூலம் உடல் பருமன் ஆவதை தடுக்க முடியும். மேலும் உடலின் செயல் திறனை அதிகரிக்க முடியும் என்பதை இவர்கள் நிரூபித்துள்ளனர். இதற்காக சாதாரண எலி ஒன்றை தேர்ந்தெடுத்தனர். அது கருவில் இருக்கும் போதே 'மரபணு சிகிச்சை' அளிக்கப்பட்டது. உடலின் செயல் திறனை அதிகரிக்கச் செய்யும் மரபணுவின் பி.பி.ஏ.ஆர். டெல்டா என்பதை மாற்றி அமைத்தனர்.அதன் பிறகு வளர வளர அந்த எலியின் தன்மை, உடல் எடை, ஓடும் வேகம் ஆகியவற்றை கண்காணித்தனர். சாதாரண எலி தொடர்ந்து 900 மீட்டர் (2950 அடி) ஓடினால் மரபணு சிகிச்சை பெற்ற எலி 1800 மீட்டர் (5,900 அடி) தூரம் தொடர்ந்து நிற்காமல் ஓடியது. இந்த ஓட்ட சோதனைக்காக விசேஷ ஓடுதளம் (வுசநயன அடைட) வடிவமைக்கப்பட்டது.சாதாரண எலியை விட இரண்டு மடங்கு சக்தியுடன் இரண்டு மடங்கு தூரம் ஓடியதால் இந்த எலிக்கு 'மராத்தான் எலி' என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டினார்கள். மேலும் சோதனையின் போது சில நாட்கள் இந்த எலிக்கு எந்த வேலையும் கொடுக்காமல் 'சும்மா' உட்கார வைத்து 'தீனி' போட்டனர். கொழுப்பு சத்து நிறைந்த உணவு தாராளமாக கொடுக்கப்பட்டது. வயிறு புடைக்க தின்ற போதிலும் எலி 'குண்டு' ஆகவில்லை. அழகிய உடல் தோற்றத்துடன்தான் இருந்தது.மேலும் சாதாரண எலியை விட புத்திசாலித்தனம் கூடுதலாகவும் கற்றுக் கொடுப்பதை எளிதில் புரிந்து கொண்டு செயல்படும் திறன் கொண்டதாகவும் மராத்தான் எலி இருந்தது. 'மராத்தான் எலி' யை உருவாக்க இரண்டு மருந்துகளை ரோனால்டு குழுவினர் தயாரித்துள்ளனர். அடுத்த கட்டமாக மராத்தான் மனிதர்களை உருவாக்கும் வகையில் மரபணு சிகிச்சை முறை மற்றும் மருந்துகளை தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால் மாரடைப்பு ஏற்படாமல் மனித இனத்தை காப்பாற்ற முடியும். மேலும் உடல் பருமன் ஆகாமலும் தடுக்கலாம்.நோஞ்சான் உடம்பு மனிதர்களே இல்லை என்ற நிலை மாறி அனை வரும் பலசாலிகள் தான் என்ற சூழ்நிலையை உருவாக்க முடியும் என்பது விஞ்ஞான நம்பிக்கையாகும்.

இமெயிலில் இருந்து...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 05, 2012 1:45 pm

7ஆம் அறிவு

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Mar 05, 2012 2:13 pm

ராஜா wrote:7ஆம் அறிவு

அடுத்த படத்துக்கு என்ன பேரு வைக்கலாம்...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 05, 2012 2:17 pm

பிரசன்னா wrote:
ராஜா wrote:7ஆம் அறிவு
அடுத்த படத்துக்கு என்ன பேரு வைக்கலாம்...
8ஆம் அறிவு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 05, 2012 3:03 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote:
ராஜா wrote:7ஆம் அறிவு
அடுத்த படத்துக்கு என்ன பேரு வைக்கலாம்...
8ஆம் அறிவு
எம்பூட்டு அறிவு ராசா - பாத்து வெளில தெறிச்சிரப் போவுது புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 05, 2012 3:07 pm

கொலவெறி wrote:
ராஜா wrote:
பிரசன்னா wrote:
ராஜா wrote:7ஆம் அறிவு
அடுத்த படத்துக்கு என்ன பேரு வைக்கலாம்...
8ஆம் அறிவு
எம்பூட்டு அறிவு ராசா - பாத்து வெளில தெறிச்சிரப் போவுது புன்னகை
ஒஹ் நன்றி ...தேங்க்யு ..தேங்க்யு ...தேங்க்யு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக