புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
32 Posts - 56%
heezulia
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
17 Posts - 3%
prajai
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
4 Posts - 1%
jairam
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
4 Posts - 1%
Jenila
    அன்னை  Poll_c10    அன்னை  Poll_m10    அன்னை  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னை


   
   
jairam
jairam
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011

Postjairam Mon Mar 05, 2012 4:32 pm

அன்னை
அதிகாலைப் பொழுது
ஆதவன் வருமுன்னே
அடுப்படி வேலையிலே
ஆர்வமுடன் இருப்பாள்
அனுதினமும் அவள்.

அரைக்காப்படி அரிசியை
அளந்துவிட்டு எடுத்துக்கிட்டு
அரித்து அரித்து இடுவாள்
உலையில் அழகுடன்
இழையில் அன்னமிட‌‌
ஈன்ற மக்களுக்கு.

விடியல் விழிக்கும் முன்னே
விழிப்புடன் விரைவாள்
இல்லத்தின் முற்றத்தின்
இலை தழை நீக்கி
சேத்து வைச்ச சாணங்கொண்டு
செழுமையடையச் செய்வாள்
சேவல் கூவும் முன்னே !.

தேயிலைப் பொடியை
தெளிந்த வெந்நீரில்
தேவைப்படி சேர்த்துக்கொண்டு
கருப்பட்டியும் கையுமாய்
கடப்பாள் எழுப்ப‌
கட்டிய கணவனை
கட்டிலிருந்து.

பெற்ற முத்துக்கள்
பெருமையுடன் பள்ளி செல்ல‌
பரப்பாள் பம்பரமாய்
பாசத்தைப் பகிர்ந்து கொண்டே !.

அத்துனையும்
அழகுடன் முடித்துவிட்டு
அமரக்கூட முடியாமல்
அவசரத்தில் பழைய சோறைப் பிளிந்து
பசியைவிரட்டிக்கொண்டு
ருசியை மறந்துவிட்டு
வேலைக்குச் செல்வாள் வெகுமதியுடன்
வேலை நேரம் விரையும் முன்னே !.

ஆதவன் அஸ்த்தமிக்கும் நேரம் வரை
ஆடவன் போல்
அயராமல் உழைத்துவிட்டு
குருவி கூடுகட்டக்
குச்சிகளை சேர்ப்பதுபோல்
சுள்ளிகளைச் சுமந்து வருவாள்
சுடுதண்ணீர் இட்டுத்தர.

சுட்டெரிக்கும் சூரியனோ
சுடர் ஒளிதனை மறைக்க‌
இருள் சூழ்ந்த இரவோ
இந்திரனை அழைக்க‌
சிரிப்பும் களிப்புமாய்
சிறிது நேரம் இருந்துவிட்டு
சின்னவன் பெரியவன்
கட்டியவன் கடைக்குட்டி என‌
ஆக்கிய அன்னத்தை
அனைவரைக்கும் பகிர்ந்துவிட்டு
ஆயிரம் கனவுகளுடன்
அசதியுடன் கிடப்பாள்அடுத்த நாள்
அதிகாலையில் எழ !..

நாளும் கிழமையும் மட்டும்
நாளுக்கு நாள் மாற‌
அவள் மட்டும் அதே முயற்சியுடன்
அயராத உழைப்புடன்
ஆண்டவனே அதிசியக்கும் வண்ணம் !..

பெண் என்ற பிறப்பிலா ?
இல்லை
பெற்றவள் என்ற சிறப்பிலா ?
ஏன் உனக்கு மட்டும் இத்துனை
பொறுப்புகள் பொறுமையுடன்
பொலிவடைந்த பொக்கிஷமாய் !..

எத்துனை செய்தாலும்
ஈடு இணையில்லை
எனை ஈன்ற என் அன்னை அவளுக்கு !..

அவள் வாழ்க்கை
அர்த்தமுள்ளதாக என்செய்வேன்
அவள் மைந்தன் நான்
இன் முகம் மாறாமல்
இவ்வண்டத்தில் !.


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 05, 2012 5:05 pm

தாயை பற்றி அருமையான வரிகள் ஜெய். பாராட்டுகள்.
11 வது வரி இலையிலா ,இழையிலா
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



    அன்னை  U    அன்னை  D    அன்னை  A    அன்னை  Y    அன்னை  A    அன்னை  S    அன்னை  U    அன்னை  D    அன்னை  H    அன்னை  A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக