புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
4 Posts - 4%
prajai
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
2 Posts - 2%
Pradepa
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
28 Posts - 3%
sugumaran
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
18 Posts - 2%
prajai
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
5 Posts - 0%
Rutu
கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_m10கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Sep 02, 2013 6:40 am

திருக்குறளில், சிக்கலுடையன எனக் கருதப்படும் குறள்களில் ஒன்று, ""தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதுஎழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை'' - என்பது.

முழுமுதற் பரம்பொருள் "கடவுள்' எனப்படுவார். மற்றையன - ஐம்பெரும் பூதங்கள், முழுமதி, ஞாயிறு, மாந்தருள் தெய்வம் என எல்லாம் "தெய்வம்' எனப்படும்.

சங்க காலத்தில் "பிறை தொழுதல்' என்பது மகளிரிடையே பெருவழக்காக இருந்துளது. பிறையும் ஒரு தெய்வமே.

""ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழூஉம்

புல்லென் மாலை (அகம்.239)

புல்லென் மாலை - முன்னிரவு. இவ்வாறு வரும் சில பாடல்கள் வழி இதை ஒரு நம்பிக்கைச் சடங்காக, அன்றைய சமுதாயம் கருதியது என எண்ண இடமுளது. நாட்டாரையா உரை விளக்கத்தில், ""வதுவையாகாத கன்னியர் பிறை தொழுதல் மரபு என்க'' என எழுதுகின்றார். நல்ல கணவன் வாய்க்க வேண்டுமென்பதற்கே நோன்பிருந்து, பிறை தொழுதுள்ளனர். நல்ல கணவன் வாய்த்துவிட்டால், அந் நோன்பு கருதி, பிறைதொழமாட்டார்கள்.

காதல் என்பது முதலில் காதலர்க்கு மட்டுமே உரியதாகும். தோழியும் தலைவியின் காதலை அறியப் பல உத்திகளைக் கையாள்வாள். அதில் "பிறை தொழுகென்றல்' என்பது ஒன்று. தோழி, தலைவியை "வா! பிறைதொழுவோம்' என அழைப்பாள். தலைவியோ ஒருவனைக் காதலித்துவிட்டதால், "இனி நல்ல கணவன் வாய்க்க' எனப் பிறைதொழ விரும்பமாட்டாள். அவள் பிறைதொழ வராமை கொண்டு, தோழி தலைவியின் களவுக் காதலை அறிந்துகொள்வாள்.

கன்னிப் பெண்கள் திருமணம் செய்துகொண்டு இல்லறம் நடத்த வேண்டும். காலமெல்லாம் கன்னியாக இருப்பது என்பது தவறு. "தெய்வம் தொழாஅள்' என்றால், இதுகாறும் நல்ல கணவன் வாய்க்கவென்று, நோன்பிருந்து பிறை தொழுதவள், இனி தொழமாட்டாள் என்பதே கருத்து.

கொழுநனைத் தொழுதலென்பது, திருமணம் செய்துகொண்டு, அவனுடன் இசைந்து வாழ்வாள் என்பதே கருத்து. தெய்வம் தொழாள், கொழுநனைத் தொழுவாள் என்பது, கருத்தை உணர்த்தும் ஒரு சொல் நடை. இதற்கு, இச் சமுதாயப் பின்புலம் உணர்ந்து பொருள் கொள்ளாமற், பலவாறு கூறுவன தவிர்க்கப்பட வேண்டும். கற்புடைமை என்பது, குடும்ப வாழ்வு பற்றிய துளம்.

"பெய் எனப் பெய்யும் மழை' என்பதற்கு, அவள் பெய் என்று சொன்னால், மழைகூடப் பெய்யும், அவள் ஏவல் கேட்கும் என்பதாம். கலித்தொகையில் இதற்குரிய விளக்கம் உளது. "அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே' (39) என்பதில் "இல்' - ஆற்றலுணர்த்தும் இடைச்சொல் ஆகும். அதாவது மழையையும் பெய்விக்கக் கூடியவள் என்பதற்கும் "மழையைப் பெய்விப்பாள்' என்பதற்கும் வேறுபாடுண்டு. "இவன் ஊரையே விற்றுவிடுவான்', "மலையைக் கயிறாகத் திரிப்பான்' என்பன, அவ்வாறும் செய்யும் வன்மையுடையவன் என மிகைப்படுத்திச் சொல்வதாகும். "தருகிற்கும் பெருமையள்' - கற்புடைய பெண்கள் மழையையும் தரக்கூடிய பெருமைக்குரியவர்கள் என்பதே கருத்து.

தமிழண்ணல் - நன்றி-தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 30, 2015 6:14 pm

சிக்கலுடைய குறட்பாக்கள் இன்னும் சில.
======================================
1. அறத்தாறு இதுவென வேண்டா சிவிகைப்
....பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. ( அறன் வலியுறுத்தல்- 37 )

2. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
....நல்லாற்றின் நின்ற துணை. ( இல்வாழ்க்கை -41 )

3. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
....தம்தம் வினையான் வரும். ( மக்கட்பேறு- 63 )

4. தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
....மன்னுயிர்க் கெல்லாம் இனிது. ( மக்கட்பேறு- 68 )

5. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
....என்பும் உரியர் பிறர்க்கு. ( அன்புடைமை- 72 )

6. தக்கார் தகவிலர் என்பது அவரவர்
....எச்சத்தார் காணப் படும். ( நடுவு நிலைமை- 114 )

7. தோன்றிற் புகழொடு தோன்றுக ; அஃதிலார்
....தோன்றலின்  தோன்றாமை நன்று. ( புகழ் - 236 )

8. தினல்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
....விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். ( புலால் மறுத்தல்- 256 )

9. குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
....உடம்போடு உயிரிடை நட்பு. ( நிலையாமை- 338 )

10. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
....பற்றுக பற்று விடற்கு. ( துறவு- 350 )

11. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
....தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.( ஊழ் - 377 )

12. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
....இடுக்கண் களைவதாம் நட்பு. ( நட்பு- 788 )

13. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
.... உயிர்நீப்பர் மானம் வரின். ( மானம்- 969 )

14. செயற்கரிய செய்வர் பெரியர்; சிறியர்
.....செயற்கரிய  செய்கலா தார். ( நீத்தார் பெருமை- 26 )

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 30, 2015 6:43 pm

தெளிவான விளக்கம்... புதிதாய் தெரிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றி...



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Apr 30, 2015 8:49 pm

நல்ல பதிவு.....நன்றி சாமி கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா? 103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக